ஊழலை ஒ’ளி’ப்பவர்கள்!

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒளிப்போம் என்றுதான் சொன்னோம்; அதைத் தவறாக “ஒழிப்போம்” என்று நீங்கள் புரிந்துகொண்டு ஓட்டுப் போட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல” என்பதாகவே மத்தியில் ஆண்ட…

Read More

கோட்சே கொலைக்காரன்; மரியாதைக்கு தகுதியானவர் அல்ல: இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆர்.எஸ்.எஸ். கண்டனம்

புதுடெல்லி, நவ. 16– தேச தந்தை மகாத்மா காந்தி 1948–ம் ஆண்டு ஜனவரி 30–ந்தேதி நாது ராம் கோட்சே என்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மரண தண்டனை விதிக்கப்பட்ட…

Read More

முஸ்லிம்களின் பெயரால் கோயில்களுக்குள் மாட்டுக்கறி வீசி கலவரம் தூண்டும் RSS

முஸ்லிம் பெண்ணைப் போல் உடையணிந்து இந்து கோயிலுக்குள் மாட்டிறைச்சியை வீசிய RSS தொண்டர் கையும் கறியுமாக சிக்கினார்.  முஸ்லிம்கள் நடத்தியது போன்று வெடிகுண்டுகளை நடத்துவது தேசத்தந்தை மகாத்மா…

Read More

இடதுசாரி தலைவர் பன்சாரே படுகொலை வழக்கு- இந்துத்துவா தீவிரவாதி கைது

மும்பை: மகாராஷ்டிராவில் இடதுசாரித் தலைவரும் பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரேவை படுகொலை செய்த வழக்கில் சமீர் கெய்க்வாட் என்ற வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். சனாதன் சன்ஸ்தா…

Read More

ISIS இஸ்லாத்திற்கு எதிரானது – இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா)

ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றிணைந்து “ISIS இஸ்லாத்திற்கு எதிரானது என்று மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) வழங்கியிருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Read More

ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர்-கௌரி சிலைகளை வைப்பேன்: பாஜக எம்.பி. பேச்சு

வாரணாசி: வாய்ப்பு கிடைத்தால் ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர்-கௌரி சிலைகளை வைப்பேன் என்று பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Read More
முஸ்லிம்​ பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இந்து பயங்கரவாதி கைது!

ஐ.எஸ்.ஐ. உளவாளி ஈஸ்வர் கைது

பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஐ.எஸ்.ஐ. அமைப்புக்காக, இந்தியாவில் உளவு பார்த்த ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ) புகைப்படக்காரராகப் பணிபுரியும் ஈஷ்வர் சந்திர பெஹரா என்பவரை…

Read More

ஹஜ் 2015 விண்ணப்பப் பதிவு இன்றுமுதல் துவக்கம்!

ஹஜ்-2015 (ஹிஜ்ரி 1436) குறித்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

முஸ்லிம்​ பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இந்து பயங்கரவாதி கைது!

பெங்களூரு: இன்னும் இரண்டு நாட்களில் இரு குண்டுகள் வெடிக்கும் என பெங்களூரு குண்டுவெடிப்புக்குப் பின்னர் மிரட்டல் விடுத்திருந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.

Read More

சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் சிக்கிய பயங்கரவாத ஆயுதங்கள்: திடுக்கிடும் தகவல்

சண்டிகர்: ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பர்வாலா டவுணில் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பாலின் ஆசிரமம் உள்ளது. ராம்பால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட பிறகு…

Read More

சிவசேனாவுக்கு ஓட்டு போடாத பெண் உயிருடன் எரிப்பு

மகாராஷ்டிராவில் பயங்கரம் சிவசேனாவுக்கு ஓட்டு போடாமல் என்சிபிக்கு வாக்களித்த பெண் உயிருடன் தீ வைத்து எரிப்பு நாசிக்: மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஓட்டு போடாமல் தேசியவாத காங்கிரசுக்கு வாக்களித்த…

Read More

கும்பகர்ணனை போல மோடி அரசு தூங்குகிறது: சுப்ரீம் கோர்ட் குட்டு

புதுடெல்லி: நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கும்பகர்ணணைப் போல தூங்கிக் கொண்டிருக்கிறது என சுப்ரீம் கோர்ட் விமர்சித்துள்ளது.மத்திய அரசு மிகவும் வலிமையுடன் செயல்பட்டு வருகிறது என்றும், பிரதமர்…

Read More

மோடி அரசில் காவி மயமாகிறது இந்திய கல்வி : நியூயார்க் டைம்ஸ் சாடல்!

நியூயார்க்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கல்வி கொள்கையானது வலதுசாரி இந்துத்துவா கொள்கையைத்தான் கற்றுத்தரும் என்று அமெரிக்காவின் நாளேடான நியூயார்க் டைம்ஸ் விமர்சித்துள்ளது.

Read More

கலவரத்திற்காக இந்துக்களின் வீடுகளை எரித்த பா.ஜ.க தலைவர் கைது!

பரோடா, அக் 4, 2014 மதக்கலவரத்திற்காக இந்துக்களின் வீடுகளை பா.ஜ.க தலைவர் ஒருவரே எரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து, அந்த பா.ஜ.க தலைவர் உட்பட 36 பேரை…

Read More

நேர்மைக்கு இன்னொரு பெயர் ஷேக் லத்தீப் அலீ!

ஹைதராபாத் சஞ்சீவ் ரெட்டி நகரில் வசித்து வரும் ஷேக் லத்தீப் அலீ, B.Tech (Electrical) படித்து வருகிறார். நேற்று காலை லத்தீப் தனது நண்பருடன் சேர்ந்து அப்பகுதியில்…

Read More

“இந்திய முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிரையும் கொடுப்பார்கள்! – மோடி பெருமிதம்

“இந்திய முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிரையும் கொடுப்பார்கள்!” என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Read More

மும்பையில் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு குறை பிரசவத்தில் குழந்தை: சிவசேனா தலைவர் கைது

மும்பை, செப். 6– மும்பையைச் சேர்ந்தவர் வாசுதேவ் நம்பியார். சிவசேனா கட்சியின் துணைத் தலைவரான இவர் சொந்தமாக பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். இங்கு படிக்கும் 15 வயது…

Read More

மீண்டும் மீண்டும் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் தலைகீழாக ஏற்றப்படும் தேசியக் கொடி!

ஸ்ரீநகர், ஆக.15-  இந்தியாவின் 68-வது சுதந்திர விழா இன்று நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையிலும், மாநில முதல் மந்திரிகள் தங்களது தலைமைச்…

Read More

முஸ்லிம்கள் எவ்வளவு காலம் இங்கே வாழ முடியும் – அசோக் சிங்கால் மதவெறி பேச்சு

விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கால் – 88 வயது நிறைந்த முதியவர். புதுடில்லியில் அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஏடுகளில் இடம் பெற்றுள்ளது. அன்னிய…

Read More

ஆட்டோவில் போன அமைச்சர்!

பெங்களூரு: கர்நாடகாவின் சுகாதாரத் துறை அமைச்சர் சாலை விபத்தில் மாட்டியவர்களைத் தன்னுடைய காரில் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு ஆட்டோவில் சென்ற சம்பவம் அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More

தொடர்ந்து நொறுங்கும் மோடியின் பிம்பம் (வீடியோ)

இயக்குனர் ராகேஷ் ஷர்மா! யார் இவர் என்று நினைவுள்ளதா? கடந்த 2002 ம் ஆண்டு, குஜராத்தில் ஹிந்துத்துவவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப் படுகொலை தொடர்பான உண்மைகளை உரித்து…

Read More

தவறு நடந்திருந்தால் மன்னித்து ஆள்வதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: முஸ்லிம்களுக்கு பா.ஜ.க. வேண்டுகோள்!

தவறு நடந்திருந்தால் மன்னித்து ஆள்வதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: முஸ்லிம்களுக்கு பா.ஜ.க. வேண்டுகோள்!

Read More

குஜராத் சாதனையல்ல… வேதனை!

இந்தியாவை இருமுனைப் படுத்தும் திருப்பணியில் உள்ள மோடி என்னையும் சும்மா விடவில்லை. அவரது ஆதரவாளர்களின் கோரல்களை ஏற்கனவே இடதுசாரிகள் பலரும் கிழித்துத் தொங்க வைத்துக் கொண்டிருக்கையில், புதிதாக…

Read More

ஆத்திரத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள்: மோடி

“ ‘மக்களைத் தம் ஆத்திரத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள்’ என்று நரேந்திர மோடி கூறியபோது நான் அங்குதான் இருந்தேன்.”         டி.ஐ.ஜி. சஞ்சீவ் பட் 2002ல் நடந்த கலவரம் பற்றிக்…

Read More

முஸாஃபர் நகர் : இந்து பயங்கரவாதிகளின் இன்னொரு வெறியாட்டம்

தேர்தல் வெற்றிகளை அடைய, அரசியல்வாதிகள் எந்த ஒரு  கீழ்த்தரமான எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு, உத்தரப்பிரதேசத்தின் முஸாஃபர் நகர் கலவரங்கள், மிக மோசமான உதாரணம்.

Read More

குஜராத்தில் வளர்ச்சி எனும் கோயபல்ஸ்தனம்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கடந்த 14-09-2013 அன்று நடைபெற்ற “நேர்படப் பேசு!” நிகழ்ச்சியில், மணிசங்கர ஐயர், டி.கே. ரங்கராஜன், தமிழிசை சவுந்திர ராஜன் ஆகியோர் பங்கேற்றனர். மோடியின்…

Read More

ஆற்றில் நீந்திச் சென்று பாடம் நடத்தும் ஆசிரியர் அப்துல் மாலிக்!

மூன்று நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆசிரியர் தினம்  கொண்டாடப்பட்டது. அதற்காகப் பலரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

Read More

நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்க முடியாது! – அமர்த்தியா சென்

டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்கமுடியாது என நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் அறிவித்துள்ளார்.

Read More

சிவில் சர்வீஸ் தேர்வில் 31 முஸ்லிம்கள் தேர்ச்சி!

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஆட்சித்துறை, இந்தியக் காவல்துறை முதலான பொதுப்பணித் துறைகளுக்கான தேர்வு முடிவில் 31 முஸ்லிம்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2012 ஆம் ஆண்டுக்கான…

Read More