தேசப் பிரிவினை (அருந்ததி ராய் – தொடர் 3)
இத்தொடரின் மூன்றாம் பாகத்தில் நுழையும் முன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தினை வாசித்துக் கொள்ளுங்கள். – சத்தியமார்க்கம்.காம் இந்துத்துவ பாசிஸ சக்திகளின் துப்பாக்கி முனையில் நிறுத்தி…
தொகுப்பில் உள்ள பகுதிகளில் சேராத பொதுவான ஆக்கங்கள் இங்கே பட்டியலிடப்படும்.
இத்தொடரின் மூன்றாம் பாகத்தில் நுழையும் முன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தினை வாசித்துக் கொள்ளுங்கள். – சத்தியமார்க்கம்.காம் இந்துத்துவ பாசிஸ சக்திகளின் துப்பாக்கி முனையில் நிறுத்தி…
மனித உரிமைப் போராளி தீஸ்தா செட்டில்வாட் மதச்சார்பற்றோர் மாமன்றம் சென்னையில் கடந்த 11.12.2008 அன்று நடத்திய கருத்தரங்கில் மனித உரிமைப் போராளி தீஸ்தா செட்டில்வாட் ஆற்றிய சிறப்புரையின்…
”ஓட்டம்… ஓட்டம்… ஓட்டம்னு 10 வருஷமா ஓடிக்கிட்டேதான் இருந்தேன்!” – அத்தனை அலுப்புடன் ஆரம்பிக்கிறார் ஆயிஷா. கோவை குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து ‘பர்தா பயங்கரவாதப் பெண்’ என்று…
திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பி.ஜே.பி. பெருந்தன்மையோடு அறிவித்திருக்கிறது. அந்தக் கட்சி போட்டியிட்டு ஆயிரம் வாக்குகள் சிதறினாலும் அது அண்ணா தி.மு. கழகத்திற்கு…
தொடரின் இரண்டாம் பாகத்தில் நுழையும் முன் முதல் பாகத்தினை வாசித்துக் கொள்ளுங்கள். – சத்தியமார்க்கம்.காம்
அருந்ததி ராய் – தொடர்-1 1997ஆம் ஆண்டின் உலகளாவிய எழுத்தாளர்களுக்கான புக்கர் பரிசை வென்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் நாடறிந்த சமூக ஆர்வலருமான அருந்ததி ராய், கடந்த மாதம்…
நவீன தருமன் ஐயா, ரூ. 1,85,000 கோடி யாரு அப்பன் வீட்டுப் பணம்? “நல்ல காலம் முடிந்தது” இப்படி அலறுகிறது, இந்தியாடுடே வார இதழ். 21,000 புள்ளிகளாக…
சங்பரிவார்க் கும்பல் முன்னின்று நடத்தும் வன்முறைகளை முசுலிம்கள் நடத்தியதாகப் பழிபோடும் சூழ்ச்சிகளை தக்க ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி. அறிக்கை வருமாறு:-
அமெரிக்காவில் தயாராகும் ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஃப்ரான்ஸில் ஒளிபரப்பப் படுவதை எதிர்த்து அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சாதாரணமாக இதைக் கேள்விப்படுபவர், “இதிலென்ன பெரிய ஆச்சரியம் இருக்கிறது?”…
உலகில் தொண்ணூறு நாடுகளில் மரண தண்டனை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகிலுள்ள பதினோரு நாடுகளில் ராணுவக் குற்றம் தவிர பிற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப் படுவதில்லை….
அமெரிக்கா திவாலாகிவருகிறது என்பதை ஒரு தற்காலிக பின்னடைவாக மட்டுமே பலரும் எழுதுகின்றனர். உண்மையான பிரச்சினை என்ன, இது உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்துவது ஏன், இதனால் எத்தனை…
இவ்வருட சுதந்திர தினத்தின்போது, இந்நாட்டின் தேசிய கொடியை மரியாதை செய்ய பாபுலர் பிரண்ட் என்ற அமைப்பினர் முஸ்லீம்கள் சுதந்திர தின விழா கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். முஸ்லிம்களின்…
சுதந்திர நாள் என்றாலே காவல் துறை அதிகாரிகளிடம் பத்திரிகையாளர்கள் கேட்கும் முதல் கேள்வி, “சார்! தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?” என்பதுதான்….
புகைந்து கொண்டிருக்கும் வீடுகள், எரிந்து சாம்பலாகிக் கிடக்கும் தொழுகைத் தலங்கள், காடுகளுக்குள் பதுங்கித் திரியும் கிறிஸ்துவ தலித்கள், கத்தி முனையில் நிறைவேற்றப்படும் மதமாற்றங்கள், முன்கூட்டியே தகவல் சொல்லித்…
எனது சிறுபிராய காலத்தில் எங்களது கமலை மாடுகளுக்கு லாடம் கட்ட ஒருவர் வருவார். அவரை பாய் என்று என் அப்பா அழைப்பது வழக்கம். அப்போது பாய் என்பதை…
மாநிலத் தலைநகரங்களில், மாநகரங்களில், மக்கள் கூடுமிடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கின்றன. குண்டுகள் எங்கு, எப்போது வெடிக்கும் என்பதை முன்னறிவிக்காது என்றாலும் வெடித்த பிறகு என்ன நடக்குமென்பதைத் தெரிவிக்கின்றன….
“எனக்கு முஸ்லிம் பத்திரிகையாளர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள்”
ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றத் தக்கவை ஊடகங்கள் என்றால் மிகையில்லை. ஆனால், அவையே தகாதவர்களின் கரங்களில் சிக்கும்போது விளைவு படுமோசமடைவதையும் மறுப்பதற்கில்லை.
பொதுவாக இடுகாடுகளில் எந்தவொரு கல்லறையுமே, புதைக்கப்பட்டவர்களின் பெயர், பிறந்த தேதி, இறந்த தேதியுடன்தான் காணப்படும். அல்லது அந்தக் கல்லறையில் புதைக்கப்பட்டிருப்பது யார் என்ற விவரமாவது உறவினர்களுக்குத் தெரிந்திருக்கும்….
‘மார்க்கத் தீர்ப்பு வழங்குவதற்குப் பெண் நீதிபதிகளை நியமிக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்தப் போகிறோம்’ என்ற சிரியாவின் தலைமை நீதிபதி (முஃப்தீ) அல்-ஷைக் அஹ்மத் பத்ருத்தீன் ஹஸ்ஸூனின் அண்மை…
பெங்களூரு, அகமதாபாத் நகரங்கள் வெடிகுண்டுகளால் அதிர்ந்த அடுத்த கணமே, ஷேக் அப்துல் கபூர், ஹீரா ஆகியோரைக் கைது செய்து `தீவிரவாதிகளிடம் இருந்து சென்னை நகரைக் காப்பாற்றி விட்டோம்’…
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், “இந்திய அமைதிப் படையினரால் ஈழத்தில் கொல்லப் பட்டதாக” தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியை அவரே படித்தார். அவர் மரணமடைந்த செய்தியை அவரே…
திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை…
வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் செய்திகளைச் சுழன்றுச் சுழன்று சேகரித்து வெளியிடும் ஊடகங்கள், இந்நாட்டு மக்கள் தொகையில் கால் பங்கு வகிக்கும் தலித் மற்றும்…
இஸ்லாமை தமது வாழ்க்கை நெறியாக ஏற்க விரும்பும் ஒருவர் முஸ்லிமாக மாறும் வழிமுறை மிக எளிதானது. ஷஹாதா எனப்படும் நம்பிக்கை உறுதிமொழியை மனதால் ஏற்று வாயால் மொழிந்தால்…
நித்தம் நித்தம் துப்பாக்கிகளின் சத்தம், தினம் தினம் மரண அறிவிப்புகள், இன்று இருக்கும் உறவுகள், உடைமைகள் அடுத்த வினாடியே கழுகு தேசத்தின் போர் வெறிக்கு இலக்காகிடுமோ என்ற…
இந்தியாவின் முதன்மையான அறிவுஜீவிகளுள் ஒருவர் எனவும் பின் காலனித்துவ ஆய்வுகளை துவக்கியவர் எனவும் மதிக்கப்படும் பேராசிரியர் ஆஷிஷ் நந்தி தற்போது ஒரு புதிய ‘அடையாள’த்தைப் பெற்றிருக்கிறார். குஜராத்…
ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்ற வல்லவை ஊடகங்கள் என்றால் மிகையில்லை. அரசியலமைப்பின் நான்காவது தூண் என்று ஊடகங்களின் ஒன்றான பத்திரிகைகள் பேசப் படுகின்றன. தொலைக் காட்சி…
“உலகின் அதிகுரூரமான ஆக்ரமிப்பு நாட்டின் அதிபர்…” என்ற மிகக் கடுமையான இந்த வாசகம் ஏதோ ஒரு முஸ்லிமின் நாவிலிருந்து வெளியானவை என நீங்கள் கருதினால், உங்கள் எண்ணம்…
சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2007ஆம் ஆண்டுக்கானக் கட்டுரைப் போட்டியில் சகோதரியருள் முதல் பரிசை வென்ற ‘இளைய தலைமுறை எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும்‘ என்ற கட்டுரையை வடித்தளித்த சகோதரி சமீலா…