வேண்டும், மதுவுக்கெதிரான ஒரு புரட்சி!
முன்னெப்போதைக் காட்டிலும் உரத்த குரலில் தற்போது தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் குரலாக மதுவுக்கெதிரான குரல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஆளும் அதிமுக-வைத் தவிர மற்றெல்லாக் கட்சியினரும் ‘தமிழகத்தில் பூரண…
முன்னெப்போதைக் காட்டிலும் உரத்த குரலில் தற்போது தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் குரலாக மதுவுக்கெதிரான குரல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஆளும் அதிமுக-வைத் தவிர மற்றெல்லாக் கட்சியினரும் ‘தமிழகத்தில் பூரண…
“முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து கொள்ளலாம்; ஆனால் அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதை விட்டுவிடவேண்டும்” என ஆர் எஸ் எஸ் பிரச்சாரக் பொறுப்பிலிருந்த – இப்போது ஹரியானா மாநில முதலமைச்சராக…
அண்மையில் சினிமாத் துறையில் நிகழ்ந்த முரண்பட்ட இரு நிகழ்வுகள் இஸ்லாத்தை மீண்டும் பேசுபொருளாக ஆக்கிவிட்டுள்ளன. ஒன்று இஸ்லாத்தின் மேன்மை பற்றியது. அது, ஊடகங்களோடு ஓரளவு தொடர்புடைய முஸ்லிம்களை…
முஸ்லிம் பெண்ணைப் போல் உடையணிந்து இந்து கோயிலுக்குள் மாட்டிறைச்சியை வீசிய RSS தொண்டர் கையும் கறியுமாக சிக்கினார். முஸ்லிம்கள் நடத்தியது போன்று வெடிகுண்டுகளை நடத்துவது தேசத்தந்தை மகாத்மா…
மும்பை: மகாராஷ்டிராவில் இடதுசாரித் தலைவரும் பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரேவை படுகொலை செய்த வழக்கில் சமீர் கெய்க்வாட் என்ற வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். சனாதன் சன்ஸ்தா…
ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றிணைந்து “ISIS இஸ்லாத்திற்கு எதிரானது என்று மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) வழங்கியிருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆ ங்காங்கு எரிந்து கொண்டிருந்த மதுவுக்கெதிரான கூக்குரல்கள் இப்போது காட்டுத்தீ போல் எங்கும் பரவி விட்டிருக்கின்றது. தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் தங்களது பெயர்களை…
கி.பி. 1869ல் பிறந்த காந்தியவர்கள் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்; தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராகப் பணியாற்றிக்கொண்டே “நேட்டிவ் ஒபினியன்” என்ற சமூக இயக்கத்தைத் தொடங்கி நடத்தியும் வந்தவர். தென்…
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், அரியலுார் மருதையாற்று பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை, ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாதர்…
வெள்ளிக்கிழமைகளில் குத்பா தொடங்குவதற்குமுன் வாடிக்கையாக பள்ளிவாசலின் முன்பகுதிகளை மிகவும் சிரத்தையுடன் பெருக்கிக் கொண்டிருப்பார் அவர். மக்கள் கூட்டம் பெரிதாகச் சட்டை செய்யாமல் ஸலாம் மட்டும் கூறிவிட்டு அவரைக்…
தமிழக முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கும் சக்தி எது என்றால், அது எதிரிகளின் ரகசிய திட்டமிடல்கள் என பலரும் கருதுவர்.
இஸ்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு முற்போக்கானது! இந்து, பௌத்தத்திற்குப் பிறகு தற்போது இஸ்லாமை ஆழமாகப் படித்து வருகிறேன். முகமது நபி அடிப்படையில் ஒரு புரட்சியாளரே. மக்களுக்கிடையே…
குவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் “இஸ்லாமிய வழிகாட்டி மையம்” (IGC), கடந்த 13 வருடங்களாக “ரியாளுல் ஜன்னா” – சுவனத்துப் பூஞ்சோலை –…
நாட்டின் சட்டங்களில் “கல்வி பெறும் உரிமைச் சட்டம்” மிக முக்கிய ஒன்று. ஆறு முதல் பதினான்கு வயது வரையுள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் கல்வியை இலவசமாகக் கற்பதற்கான வாய்ப்புதான்…
இந்து மாணவர் ஒருவர் “முஸ்லிம் பெயரில்” வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிக்கியிருப்பது இன்று (04-05-2015) தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து…
பழைய ஆட்டோ டியூப்பில் உருப்படியான அறிவியல் சாதனத்தைக் கண்டுபிடித்த மாணவர், அரசு செலவில் ஜப்பானுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித் துறை சார்பாக அரசுப் பள்ளிகளில் LAB – Assistant பணிக்கு ஏறத்தாழ 4900 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதற்கான விளம்பரம் அந்தந்த…
தோஹா: தமிழ் ஊடகப் பேரவை (Tamil Media Forum) மற்றும் இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை (Indo Qatar Islamic Council) இணைந்து நடத்திய கருத்தரங்கம் நேற்று…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும், நாம் பயணத்திலிருக்கும்போது ஃபஜ்ர் தொழகையைத் தொழ இயலவில்லை. எனவே, சூரிய உதயத்திற்குப்பின் ஃபஜ்ர் தொழலாமா? தெளிவு:வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ், …நிச்சயமாக! தொழுகை நம்பிக்கையாளர்கள்…
வண்ணமயமான சித்திரக் கண்காட்சியில் ஒரு படம் தங்களைக் கவர்கிறது. “பார்க்கச் சிறப்பா இருக்கு. சித்திரம்னா அது இதான். இதுதான் எனக்குத் தேவை. என்ன விலை?” என்று விசாரிக்கிறீர்கள்….
லெப்டினென்ட் முஆத் அல் கசியாஸ்பே என்ற ஜோர்டன் விமானியை உயிருடன் கொளுத்திய கொடூரச் சம்பவத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் சமீபத்தில் அரங்கேற்றியுள்ளது. இது இஸ்லாத்துக்கு விரோதமான ஈவிரக்கமில்லாமல் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான…
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பயன் தரும் வகையில், SSLC எனும் மென்பொருள் (app) மூலம் கடந்த வருடங்களில் வெளியான கேள்வித்தாள்களை முற்றிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள…
வாரணாசி: வாய்ப்பு கிடைத்தால் ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர்-கௌரி சிலைகளை வைப்பேன் என்று பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Swami Omji from Hindu Mahashabha is a contestant from Palika Bazaar for the New Delhi Assembly Elections. He says he…
நான் எப்பொழுதுமே தங்களுடைய ரசிகையாக இருந்ததில்லை என்பதைக் குறிப்பிட்டுவிட்டுத் தொடங்குகிறேன்; ஏனெனில், ஆதரவுப் பாவனையிலும் சர்வாதிகாரப்போக்கிலும் தாங்கள் புரியும் பொதுச் சேவையுடன் நான் உறுதியாக முரண்பட்டிருக்கிறேன்.
இஸ்லாத்தின் மீது வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் கொண்ட இஸ்லாமிய எதிரிகள் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதையும் உலக அளவில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்படுவதையும் கண்டு…
பேரா. ஜவாஹிருல்லாஹ் நடந்து கொண்ட விதம்! சென்னை புத்தகத் திருவிழா! மாலை நேரம். கூட்டம் நிரம்பி வழிகிறது. ஐ எஃப் டி அரங்கில் அமர்ந்திருந்தேன்.
“குறிப்பிட்ட மதத்தினரால் பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து குறி வைத்துக் கொல்லப்பட்டு வருகிறார்கள்!” என்று அரற்றி வரும் தமிழ்நாடு ஆதிக்க சக்திகளின் ஓலம், தொடர்ந்து பொய்யாகிக் கொண்டே வருகிறது.
உலக ஹிஜாப் தினமான பிப்ரவரி-1 ஐ முன்னிட்டு, ஹிஜாப் குறித்த அடிப்படைகளை பிற மதத்தினர் உணரும் பொருட்டும், ஹிஜாப் பேணுவதன் முக்கியத்துவத்தை முஸ்லிம் சமுதாயம் உணரும் பொருட்டும், …