அபூபக்ருஸ் ஸித்தீக் (ரலி) புதிய தொடர் அறிமுகம்

அஸ்ஸலாமு அலைக்கும். தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களுள் ஒருவரான ரஹ்மான் சாதிக் அவர்களை இத்தொடரில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்! – சத்தியமார்க்கம்.காம் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின்…

Read More

மோடி, குஜராத், வளர்ச்சி: கதவுகளில் கசியும் உண்மை

இந்தச் சுற்றுப்பயணத்தில் நாடு முழுவதும் நான் மக்களிடம் அதிகம் கேட்ட மூன்று வார்த்தைகளுக்கு இந்த அத்தியாயத்தை ஒதுக்கலாம் என்று நினைக்கிறேன்: மோடி – வளர்ச்சி – குஜராத்.

Read More

தொடர்ந்து நொறுங்கும் மோடியின் பிம்பம் (வீடியோ)

இயக்குனர் ராகேஷ் ஷர்மா! யார் இவர் என்று நினைவுள்ளதா? கடந்த 2002 ம் ஆண்டு, குஜராத்தில் ஹிந்துத்துவவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப் படுகொலை தொடர்பான உண்மைகளை உரித்து…

Read More
http://www.satyamargam.com/images/stories/news2013/hindutva_terror.jpg

காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம்!

‘காவி பயங்கரவாதம்‘ என்று ஒன்று கிடையாது என்று ஓயாமல் பி.ஜே.பியும், ஆர்.எஸ்.எஸ்-சும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் அப்படி ஒரு காவி பயங்கரவாதம் இருப்பதையும் அது எப்படி…

Read More

‘பொன்’ ஆன வாக்கு

‘பொன்னான வாக்கு’ எனும் தலைப்பில் அண்மையில் ஒரு குறும்படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்! தேர்தல் காலத்தில் நம்மாலான சிறு…

Read More

தேர்(மோ)தல் பிரச்சாரம்!

நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளும், தலைவர்களும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் என்று எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டுக் களப்…

Read More

தூதுஆன்லைன் இணைய தளத்தின் புதிய வடிவ துவக்க விழா!

கடந்த 28.03.2014 வெள்ளியன்று துபையில் தூதுஆன்லைன் இணையதளத்தின் புதிய வடிவ துவக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. துபை காயல் நல மன்றத் தலைவரும், ஈடிஏ நிறுவனத்தின்…

Read More

இந்திய முஸ்லிம்கள் டுடே

இந்தியா டுடே, மார்ச் 19 இதழில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் வலிமை என்ன என்பது குறித்து விரிவான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்திய மக்கள் தொகையில் 14…

Read More

2016 மதுவிலக்கை நோக்கி …

தமிழகத்தில் மது ஒழிப்பு பிரச்சாரம் சமூக ஆர்வலர்களால் சமீப காலமாக தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.   அண்மையில், மது ஒழிப்பை வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும்…

Read More

பரிசு மழை

பார்புகழும் வித்தகர்க்குப் படிக்கட்டாய் உலகப் பரிசு!பெரிய சாதனைக்கும் பரிசு! அரிய கண்டுபிடிப்பிற்கும் பரிசு!அமைதிக்கும் பரிசு! அஹிம்சைக்கும் பெரும் பரிசு!அன்புத் தொண்டிற்கும் பரிசு! ஆன்மீகச் சொற்பொழிவுக்கும் பரிசு!

Read More

பகவான் சொல்!

ஒவ்வொரு நாளும் உலகில் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேற்கில் மிக அதிகம். இஸ்லாத்திற்கு எதிரான மேற்கின் துஷ்டத்தனம் தொடர்வது போலவே இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மேற்கத்தியர்களின் வளர்ச்சியும்…

Read More

தினமணியின் திமிர்!!!

தினமணியின்   திமிர்!!! அன்புள்ள சத்தியமார்க்கம்.காம் ஆசிரியர் அவர்களுக்கு,அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் தளத்தில் கடந்த 24.2.2014-ல் வெளியான ‘கிழிந்து தொங்கும் தினமணியின் தன்மானக் கோவணம்‘ என்ற தலையங்கத்துக்குப் பிறகு,…

Read More

தவறு நடந்திருந்தால் மன்னித்து ஆள்வதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: முஸ்லிம்களுக்கு பா.ஜ.க. வேண்டுகோள்!

தவறு நடந்திருந்தால் மன்னித்து ஆள்வதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: முஸ்லிம்களுக்கு பா.ஜ.க. வேண்டுகோள்!

Read More

கத்தரில் சமூக மற்றும் ஊடக விழிப்புணர்வு கருத்தரங்குகள்!

கத்தர் தமிழர் சங்கம் (Qatar Tamizhar Sangam) மற்றும் தமிழ் ஊடகப் பேரவையினர் (Tamil Media Forum) இணைந்து, பிரபல ஊடகவியலாளரும் சன் டிவி “நேருக்கு நேர்”…

Read More

கிழிந்து தொங்கும் தினமணியின் தன்மானக் கோவணம்

“உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும்…

Read More

குவைத்தில் சமூக மற்றும் ஊடக விழிப்புணர்வு கருத்தரங்கம்

குவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் “இஸ்லாமிய வழிகாட்டி மையம்” (IGC), நடத்தி வரும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளைப் பற்றிய விபரங்களை முன்பு வெளியிட்டிருந்தோம்.

Read More

சுய தொழிலில் சாதிக்கும் ஆஷா சுல்தானா!

”இதெல்லாம் ஒரு தொழில்னு…”ஆஷாவை உயர வைத்த அக்கம்பக்கத்து கேலி! ”வாழ்க்கையில் முன்னேறணும்னு வேகம் இருக்கற பெண்கள், விமர்சனங்கள் பற்றி கவலைப்படக் கூடாது!” – மன உறுதி வார்த்தைகளில்…

Read More

காந்தி ஏன் கொல்லப்பட்டார்?

65 ஆண்டுகள் ஆகின்றன. இதே நாள்… 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த…

Read More

பெண்களை வளைக்கும் ‘சைபர்’ வில்லன்கள்! அதிர வைக்கும் அலர்ட் ரிப்போர்ட்

சென்னையைச் சேர்ந்த அந்த இளம்பெண், தன் சக அலுவலக நண்பருடன் எடுத்த புகைப்படங்களை எப்போதோ ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்திருக்கிறார். ஒரு மாதத்துக்கு முன் அவருக்குத் திருமணம் நடந்திருக்கிறது….

Read More

முஸ்லிம்களின் மதக் கோட்பாட்டை இழிவு செய்யும் CB-CID போலீஸ் – எக்ஸ்பிரஸ் நாளிதழ் கண்டனம்!

கிச்சான் புகாரி மற்றும் சிலர் மீது சி.பி.சி.ஐ.டி போலீஸ், மேலப்பாளையம் முதலான இடங்களில் வெடி மருந்துகள், பணம் முதலானவற்றைக் கைப்பற்றியது தொடர்பாக குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

Read More

வாழும் முன்மாதிரிகள்!

சமூக சேவை, கல்வி, மதம், அரசியல் என எங்கும் எல்லாமும் “வியாபார”மயம் ஆக்கப்பட்டுவிட்ட இக்காலத்தில், எப்பலனையும் எதிர்பாராமல் எந்த விளம்பரமும் இன்றி சாதாரண அடித்தட்டு மக்களிடையே மனித…

Read More

காலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி?

அஸ்ஸலாமு அலைக்கும் ஐயம்: காலுறை அணிந்து ஒளு எடுக்கும் போது தண்ணீரைக் கொண்டு காலுறை மீது முழுவதுமாக தடவ வேண்டுமா? அல்லது காலுறையின் எதாவது ஒரு இடத்தில…

Read More
தினகரன் (ஜனவரி 5, 2014)

போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காக குமரி பா.ஜ.க செயலாளர் ஜெயச்சந்திரன் கொலை முயற்சி நாடகம்!

நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (45). இவர் குமரி மாவட்ட பா.ஜ. வர்த்தக அணியின் முன்னாள் செயலாளர் ஆவார். இவருக்கு சொந்தமான தோட்டம் வள்ளியூர் அருகே உள்ள மடப்புரத்தில்…

Read More

தொழுகையில் கொட்டாவி வந்தால் …

ஐயம்: கொட்டாவி வந்தால் அடக்குவது கூடாது என்று மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் தொழுகையில் கொட்டாவி வந்தால் அதனை அடக்கிக் கொள்ள முயல்கிறேன். இது தொழுகையைப் பாதிக்குமா? விளக்கம்…

Read More

இஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறையும் போலி மதச்சார்பின்மையும் – அரங்கக் கூட்டம்

கடந்த டிசம்பர் ஆறு அன்று, இப்பதிவின் தலைப்பிலான அரங்கக் கூட்டம் மாலை 5.30க்கு சென்னை தி.நகர், வெங்கடேசுவரா மண்டபத்தில் ஆரம்பமானது. கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார் சேவ்…

Read More

மாண்புமிகு மதச்சார்பின்மை!?

சமீபத்தில் புதுதில்லியில் நடைபெற்ற மதவாதத்திற்கு எதிரான மாநாட்டில் மக்களவை உறுப்பினர் திரு.தம்பிதுரையால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உரை வாசிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

Read More

குர்ஆனில் இருக்கிறதா?

ஐயம்: “பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்” எனும் வசனத்தை தமிழில் “அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்” என்று மொழி பெயர்க்கின்றனர். அல்லாஹ் நிகரற்ற அன்புடையவன் எனும் அர்த்தம்…

Read More