கடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 28 ஷவ்வால் மாத நோன்பு யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கிறாரோ அவர் காலமெல்லாம்…

Read More

ஷவ்வால் நோன்பு (பிறை-27)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 27 ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். இதனைத்…

Read More

நோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்! (பிறை-26)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 26 நோன்புப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி (ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரலி), நூல்கள்:…

Read More

பெருநாள் தானம் – பித்ரு ஸகாத் (பிறை-25)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை-25 பெருநாள் தர்மமும் நோக்கமும் “பித்ரு ஸகாத், நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டிருந்தால் அதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளின் உணவுக்கு…

Read More

தவறான நடைமுறைகள் (பிறை-24)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 24 தவறான கருத்துகள்: எட்டு ரக்அத்கள் + வித்ரு மூன்று ரக்அத்கள் தொழுவதற்குப் பதிலாக 20 ரக்அத்களும் வித்ரு மூன்றும் தொழுவது….

Read More

இரவுத் தொழுகையின் நேரம் (பிறை-22)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 22 தஹஜ்ஜுத் தொழுகையின் நேரம் இஷா முதல் ஃபஜ்ரு வரையிலும் ஆகும். இரவின் கடைசி நேரத்தில்தான் தொழ வேண்டும் என்று கட்டாயம்…

Read More

லைலத்துல் கத்ர் (பிறை-20)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 20 ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக…

Read More

மூன்றாவது பத்து (பிறை-19)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 19 அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம்…

Read More

இஃதிகாஃப் எனும் இறைதியானம்! (பிறை-17)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 17 இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃபில்) இருக்கும்போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் – இவை அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த…

Read More

நோன்பாளி மனைவியரிடம்… (பிறை-16)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை16 நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்….

Read More

ரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 15 வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கென்று எண்ணியே அடியார்கள் வழிபடுகின்றனர். அல்லாஹ்வை வணங்குவதற்கென்றே மனிதன்  படைக்கப்பட்டுள்ளான். இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை…

Read More

நோன்பில் சலுகையும் பரிகாரமும் (பிறை-12)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 12 நோயாளிகள்/பயணிகள்: பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பயணம் முடிவுக்கு வந்த பின்னர் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். “……

Read More

வீணாகும் நேரமும் உணவும் (பிறை-11)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 11 இறைவணக்கத்திலும் மறை ஓதுவதிலும் கழிய வேண்டிய ரமளானின் இரவும் பகலும் பலருக்கு வீண் அரட்டை அடிப்பதிலும் வெறுமனே ஊர் சுற்றுவதிலும்…

Read More

ஸஹரும் இஃப்தாரும் (பிறை-10)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 10 ஸஹரின் போதும் இஃப்தாரின்போதும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சில ஒழுங்குகள்: ஸஹர் உணவு: “நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில்…

Read More

தக்வா தரும் பாடம் (பிறை-7)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 7 தக்வா எனும் அரபுச் சொல், ‘விகாயா’ என்னும் வேரடி வினையிலிருந்து பிறந்ததாகும். அதற்கு, சொல் வழக்கில் “தற்காத்தல்” என்று பொருளாகும்….

Read More

கடந்து வந்த பாதை (பிறை-5)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 5 இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரமளான் மாதம்தான் தற்போது நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் கடந்து செல்வதுபோல் இவ்வருடமும் நம்மில்…

Read More

நோன்பில் கடைபிடிக்க வேண்டிய செயல்கள்!

நோன்பின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய சில சிறந்த செயல்கள்: ஸஹர் உணவு: “நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது” என்று நபி (ஸல்) அவர்கள்…

Read More

நோன்பு எனும் கேடயம்!

அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْقَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்…

Read More

உறுதி ஏற்போம்! (பிறை-3)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 3 நோன்பின் பிரதிபலனை இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு, நோன்பு நோற்றவரிடம் காணப்பட வேண்டிய மாற்றம்தான் என்ன? நோன்பு முடிந்து, தொடரும் அடுத்த…

Read More

ரமளான் மாதத்தின் சிறப்பு!

வருடம் ஒன்று கடந்து செல்லும் பொழுது வாழ்வில் இனி திரும்பக் கிடைக்காத ரமளான் மாதம் ஒன்றும் சேர்ந்தே கடந்து செல்கின்றது. இதில் எவ்வித உணர்வும் இல்லாமல் இருப்பவர்கள்…

Read More

கொரோனா தாக்க முடியாத கும்பமேளா!

கொரோனா தாக்க முடியாத கும்பமேளா திருவிழா! நீதி மன்றங்களாலும் ஒன்றிய அரசினாலும் தடுக்க முடியாத சாமியார்களின் வாதம் :  கொரோனா என்று ஒன்றுமில்லை!

Read More

இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!

‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’ வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் குழுமம் தன் நெஞ்சார்ந்த இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Read More

ஒரு கோடைக்கால உம்ராவின் நினைவுகள்…

வளைகுடா வாழ்க்கையின் வரங்களிலொன்று, நினைத்த நேரத்தில் மக்காவுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைப்பது. சவூதியின் விசா கிடைப்பதைப் பொறுத்து இரண்டொரு நாளில் கிளம்பி விடலாம். தரைமார்க்கமாக தோஹாவிலிருந்து ஆயிரத்தைந்நூறு…

Read More

இச்சைக் கசிவினால் குளிப்பு கடமையாகுமா? நோன்பு கூடுமா?

ஐயம்: நோன்பு வைத்திருக்கும்பொழுது, மனைவியிடம் இச்சையுடன் பேசினால் ஒரு மாதிரியான திரவம் வெளியாகிறது. இதனால் குளிப்புக் கடமையாகுமா? நோன்பு கூடுமா? (சகோதரர் இம்ரான்)

Read More

ஜகாத்துக்கு உச்சவரம்பு எவ்வளவு?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நான் ஹனஃபி மத்ஹபில் இருக்கிறேன். ஷாஃபி மத்ஹபில் பெண்களின் தேவைக்குமேல் உள்ள தங்கம் நிஸாப் அளவுக்கு மேல் இருந்தால், அதற்கு மட்டும்…

Read More