மவ்லவீ எஸ். கமாலுத்தீன் மதனீயுடன் ஓர் நேர்காணல்!
மவ்லவீ எஸ். கமாலுத்தீன் மதனீ, நிறுவனத் தலைவர் – ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணல்! பாகம்-1…
மவ்லவீ எஸ். கமாலுத்தீன் மதனீ, நிறுவனத் தலைவர் – ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணல்! பாகம்-1…
“குர் ஆன் ஏற்படுத்திய மாற்றங்கள்” எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி அவ்ன் அன்ஸார் இஸ்லாஹி.
ஐயம்:- ரமளானில் ஒவ்வொரு பத்துக்கும் தனித்தனி துஆக்கள் இருக்கின்றனவா இல்லையா? அது சஹீஹான ஹதீஸா? விரிவாக விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். – asee
குட்டிப் பையா! என்று எவரும் அழைக்கும்படியான சிறிய உருவம்! அழுத்தம் திருத்தமாக ஆணியடித்தார் போன்று முகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் பளிச்சென்ற புன்முறுவல்! பன்னிரண்டு வயதுப் புயல் லுத்ஃபுல்லாஹ்…
உம்மு குல்தூம் பின்த் உக்பா أم كلثوم بنت عقبة மக்கத்துக் குரைஷிகளுடன் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் முஸ்லிம்களும்…
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன ஒழிப்பு நடவடிக்கைகள், முஸ்லிம் சமூகத்திற்கு புதிய ஒன்றல்ல. அதுபோல் முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்குதலை…
அஸ்ஸலாமு அலைக்கும். கேள்வி:- நான் ஒரு முஸ்லிமாக இருந்துகொண்டு சாராயம் குடிக்கிறேன்; விபச்சாரம் செய்கிறேன். எனக்கு அதிலிருந்து பாவமன்னிப்பு கிடைக்குமா? தயவுசெய்து சொல்லுங்களேன். அவற்றிலிருந்து விலக எனக்கு…
நீ தந்த உணவைக்கொண்டே நோன்பை நான் முடித்துக்கொள்ள பேரீத்தம் பழத்திற்குள் பெரும் பலத்தைப் பொதித்து வைத்தாய் இறைவா…
நாகர்கோவில் அல்மஸ்ஜிதுல் அஷ்ரபில் கடந்த 22.07.2012 அன்று ரமளான் இரவு சிறப்பு நிகழ்ச்சியில், “திருக்குர்ஆன் ஏற்படுத்தும் சமூக மாற்றங்கள்” எனும் தலைப்பில் S.கமாலுதீன் மதனி அவர்கள் ஆற்றிய…
சென்ற மாதம் வழக்கம்போல ஒரு இ-மெயில் அழைப்பு. மற்றுமொரு கம்பெனியின் மற்றுமொரு மென்பொருளைப் பற்றிய விளக்கப் பொதுக்கூட்டம் சிற்றுண்டி மற்றும் பேருண்டியுடன் இன்ன தேதியில் இன்ன இடத்தில்…
உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜூலை 20, 2012 (வெள்ளிக்கிழமை) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு சத்தியமார்க்கம்.காம் தனது ரமளான்…
கேள்வி: பிறை பார்க்கும் பிரச்னையால் பல குழப்பங்கள் சமுதாயத்தில் உருவாகின்றன. அண்ணன் ஒருநாள் பெருநாள் கொண்டாடுகிறார்; தம்பி ஒருநாள் கொண்டாடுகிறார். பெருநாள் என்றாலே மகிழ்ச்சி சந்தோஷம்தான். அது…
1968ல் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகம் Chubb Fellowshipஐ முதல் முதலாக அமெரிக்கர் அல்லாத ஒருவருக்குக் கொடுத்தது. அவர்தான் அறிஞர் அண்ணாதுரை. சில வாரங்கள் முன்பு அதே …
முஸ்லிம்களின் புனித கடமைகளுள் ஒன்றான ஹஜ்ஜின் போது, அந்த புனிதக் கடமைகளை வரிசைக்கிரமமாக நினைவூட்டவும், மக்கா நகரிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் வழி தொலைந்து போகும் புனிதப் பயணிகளுக்கு…
அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருவது நாம் யாவரும் அறிந்ததே. இந்த கலந்தாய்வு தொழில், விளையாட்டு, மாற்றுத் திறனாளிகள்,…
அப்துல்லாஹ் பின் ரவாஹா عبد الله بن رواحة காலையிலிருந்து மிக மும்முரமாய் நிகழ்ந்து கொண்டிருந்தது போர். முஸ்லிம்கள் தரப்பில் படையைத் தலைமைத் தாங்கிய முதலாமவரும் இரண்டாமவரும்…
அஸ்ஸலாமு அலைக்கும். கேள்வி : உண்பதற்கு ஆகுமாக்கப்பட்ட ஒட்டகம்/ஆடு/மாடு/பறவை போன்றவை விபத்திலோ வேறு காரணங்களினாலோ அடிபட்டிருந்தால் அவற்றை இறப்பதற்கு முன்னர் ஹலாலான முறையில் அறுத்துச் சாப்பிடுவதற்கு மார்க்கத்தில்…
இந்தியாவின் 13ஆவது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் எதிர்வரும் 19.7.2012இல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பா.ஜ.க. அதன் செல்லப் பிள்ளையான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நிறுத்துவதற்கு அரும்பாடுபட்டுத்…
விடாமல் மழை பெய்து கொண்டிருந்தது. கூடவே காற்றும். சாலை எல்லாம் தண்ணீர். சாலை என்றதும் பெரிய நகரம் போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடும். அதனால் தெரு என்று சொல்லலாம்….
ஹிந்துத்துவ தீவிரவாதத்திற்கு உதவிகரமாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட கர்னல் புரோஹித் மீதான வழக்கில் எதிர்பாராத விதமாக திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கமான அபினவ் பாரத் உடன்…
தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று, உயர்கல்வி படிக்க இடம் கிடைத்துள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி உதவிக்கரம் நீட்டுகின்றன அரசு அமைப்புகள். தேவையும் தகுதியும்…
இந்தியாவில் தினமும் 2 ஆயிரம் சிசுக்கள் அழிக்கப்படுவதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் சிசு கொலைக்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பெண்…
ஸலமா இப்னுல் அக்வஉ سلمة ابن الأكوع பனீ அஃகீல் குலத்தைச் சேர்ந்த ஒருவனைப் பிடித்துக் கைது செய்து மதீனாவில் கட்டி வைத்திருந்தார்கள் முஸ்லிம்கள். ‘தான் உண்டு,…
இன்பமும் துன்பமும் ஒவ்வொருவர் வாழ்விலும் மாறிமாறி நடைபெறுபவை. எவருக்கும் இதில் விலக்கில்லை. ஆயினும் நல்லது ஏற்படும்போது மகிழ்கின்ற மனம், துன்பமோ சோதனையோ தீண்டும்போது மட்டும் துவள்கிறது;…
ஸல்மான் அல்-ஃபாரிஸீ سلمان الفارسي “அவரா? கடலளவு ஞானம் கொண்டவர். அவரது ஞானத்தின் ஆழம் அளவிட முடியாதது. அவர் அஹ்லுல்பைத் – எங்களைச் சேர்ந்தவர்” என்று அலீ…
ஸல்மான் அல்-ஃபாரிஸி سلمان الفارسي பகுதி – 2 அம்மூரியாவைச் சேர்ந்த பாதிரியை கடைசித் தருணம் நெருங்கியதும் தமது வழக்கமான கேள்வியை அவரிடம் முன்வைத்தார் ஸல்மான். ஆனால்…
தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பள்ளிவாசலின் முன்பு சித்திரை முதல் நாள் அன்று எக்கச்சக்கக் கூட்டம். தமிழ்ப் புத்தாண்டுக்காகச் சிறப்புத் தொழுகை நடந்தது ஒரு பக்கம் என்றால், பாவாஜான்…
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 14 உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் அரசியல் சட்டப்படி ஆட்சியதிகாரம் நடக்கிறதா என்றால் சனநாயகம் இங்கே கேலிக்குரிய…