சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -10

எகிப்தில் ஃபாத்திமீக்கள் தூனிஸ் நகரின் கடைவாசல்களில் ஆடுகளின் தலைகளும் கழுதைகளின் தலைகளும் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. ஒவ்வொன்றுடனும் எழுதி ஒட்டப்பட்ட பெயர்கள். அவையெல்லாம் கசாப்புக் கடைகளல்ல.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -9

ஃபாத்திமீக்களின் முன்னுரை சஹாரா பாலைவனத்தின் வடக்கு எல்லையில் சிஜில்மாஸா என்றொரு நகரம்; இன்றைய மொராக்கோ நாட்டிலுள்ள அந்நகரைப் பெரும் படை ஒன்று வந்தடைந்தது.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -8

சுல்தான்களின் ராஜாங்கம் மன்ஸிகர்த் யுத்தத்தில் அல்ப் அர்ஸலான் வெற்றியடைந்தார், பைஸாந்தியப் பேரரசர் ரோமானஸ் IV தோல்வியடைந்தார், உதவிப்படை கோரி ஐரோப்பாவில் உள்ள போப்புக்குத் தகவல் அனுப்பப்பட்டது என்று…

Read More

இந்தியா – இந்தியர்கள் அனைவருக்கும் …!

இந்திய தேசம் உலகத்தின் மிகப்பெரும் ஜனநாயக நாடுகளுள் ஒன்றாகும். இந்நாட்டின் சிறப்பே பல்வேறு மதங்களை, கலாச்சாரங்களைப் பின்பற்றக்கூடிய அனைவரையும் உள்ளடக்கிய வேற்றுமையில் ஒற்றுமைதான்.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -6

தேவன் நாடினால் … கி.பி. 1095ஆம் ஆண்டு. நவம்பர் மாத இறுதியில் ஒருநாள், காலை நேரம். பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள க்ளெர்மாண்ட் நகரத் திடலொன்றில்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5

சூல் பைஸாந்தியச் சக்ரவர்த்தி ஏழாம் மைக்கேலின் கோரிக்கைக்கு, போப் கிரிகோரியினால் படையை அனுப்பி வைக்க முடியாமல் போனதல்லவா? அதன் பிறகு, இரு தரப்பிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4

மன்ஸிகர்த் யுத்தம் ஸெல்ஜுக்கியர்களுக்கும் பைஸாந்தியர்களுக்கும் இடையே உருவான ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் ஓய்ந்து இரண்டு ஆண்டுகள் சமாதானமாகக் கழிந்தன.

Read More

அம்மாகிட்ட நெறய கேக்கணும் …

தேசத்தின் தலைப்புச் செய்திகளில் கஷ்மீர் மீண்டும் இடம்பெறுகின்றது. ஆனால் இந்த முறை கல்வீச்சு, தனிநாடு போராட்டம், இறுதி ஊர்வலக் கலவரம் என்று வழக்கமாக வருவதைப் போல் இல்லாமல்…

Read More

நீரின்றி அமையாது உலகு!

கடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்… காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு?  “கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக” காவிரியிலிருந்து தமிழகத்துக்குக் கிடைக்கும் நீரின் அளவு குறைந்து கொண்டே…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3

ஸெல்ஜுக் காதை நஜ்முத்தீன் ஐயூபியும் ஷிர்குவும் குடும்ப சமேதராய் மோஸூல் நகரை வந்தடைந்து, மூச்சு விட்டு, ஆசுவாசமடைந்து, ஊருடன் ஐக்கியமாகி, ஓராண்டு ஆகியிருக்கும். சகோதரர்கள் இருவரையும் தம்முடன்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2

இரவில் ஓர் உதயம் டிக்ரித் நகரின் கோட்டையில் இருந்த காவல் அதிகாரிகள் அதைக் கவனித்துவிட்டார்கள். டைக்ரிஸ் ஆற்றை ஒட்டிக் குதிரைகளின் படையொன்று காற்றில் புழுதியைப் பரப்பி வேகவேகமாக…

Read More

கோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்

குஜராத் மாநிலத்தில் 2002-ல் கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் எரிப்புச் சம்பவம், பிறகு அதையொட்டிய மதவெறி வன்முறைகளின்போது மூத்த அதிகாரியாகப் பணியாற்றியபோது கிடைத்த தகவல்களையும், நேரில் பார்த்தவற்றையும்…

Read More

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!

தேசத்தை அதிர வைத்த மகாராஷ்டிரா விவசாயிகள்..வீடியோ மும்பை: மும்பை சட்டசபையை இன்று முற்றுகையிட வந்த விவசாயிகளுக்காக இஸ்லாமிய சகோதரர்கள் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1

1. வெற்றியின் முன்னறிமுகம் வெள்ளிக்கிழமை. செப்டெம்பர் 4, 1187. அஸ்கலான் நகரின் கோட்டை வாசலில், கடல் போல் திரளாக நின்றிருந்தது படை. அந்தப் படையின் தலைவரிடம் ‘சரண்’…

Read More

ஸலாஹுத்தீன் ஐயூபி (முன்னுரை)

ஸலாஹுத்தீன் ஐயூபி! யார் இவர்? ஃபலஸ்தீன், ஜெருஸலம் குறித்த பிரச்சினைகளைப் பேசும்போதெல்லாம் இவரது பெயர் கொட்டை எழுத்தில் இடம்பிடித்து விடுகிறதே – ஏன்? எங்கே மற்றொரு ஸலாஹுத்தீன்?…

Read More

துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்!

சொராபுதீன் ஷேக் (அ) சொஹ்ராபுதீன் ஷேக் என்ற பெயர் உங்களுக்கு நினைவிருந்தால், உங்கள் நினைவாற்றல் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று பொருள். அதிகார வர்க்கத்தின் அடியாளாக வலம்…

Read More

தோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் (நிறைவுப் பகுதி) بلال بن رباح

இஸ்லாத்தை ஏற்றபின் நபியவர்களுடன் அணுக்கமாகிவிட்ட தோழர்களுள் பிலால் இப்னு ரபாஹ் முக்கியமானவர். பத்ருப் போர் தொடங்கி, பிறகு நடைபெற்ற போர்களிலெல்லாம் அவரும் முக்கியமான படைவீரர். ஆன்மீகமும் வீரமும்…

Read More

தோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் بلال بن رباح

பிலால் பின் ரபாஹ் بلال بن رباح கஅபாவின் மேல் விறுவிறுவென்று ஏறினார் அவர். கூரையின்மேல் நின்றுகொண்டு தமது உரத்த இனிய குரலில் முழங்க ஆரம்பித்தார்.

Read More

குஞ்ஞு முஹம்மது!

கட்டுரை ஆசிரியர் அபூபிலால் கத்தரில் வசிப்பவர். தம்மைச் சுற்றி வாழும் மனிதர்களை வாசிப்பவர். அவ்வாறு அவர் வாசித்தவர்களுள் ஒருவரான ‘ஹாஜிக்கா’வைப் பற்றி நமது சத்தியமார்க்கம் தளத்தில் இதற்கு…

Read More

மொழிமின் – அத்தியாயம் 7 (நிறைவு)

நேர்மறையான தகவல் தொடர்பு எதிர்மறையாக – negative approach – பேசுவதும் எழுதுவதும் எந்தளவு கேடோ, தவறோ, அதற்கு எதிர்மாறாய் நேர்மறையான தகவல் தொடர்பு – positive…

Read More

மாதிரி விமானங்களை உருவாக்கும் சையத் ரேயன்!

விமானத்தை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் வயதில் விமானத் தொழில் நுட்பத்தை ஆராய்ந்துகொண்டிருக்கிறார் சையத் ரேயன்!

Read More

மொழிமின் (அத்தியாயம் – 6)

தேவைகளின் பட்டியலைத் தொடர்வோம். சுய தெளிவு – நமது கருத்துகளைத் திறம்படத் தெரிவிப்பதற்குமுன் நமது உணர்ச்சிகளைப் பற்றிய எச்சரிக்கையும் சுய தெளிவும் இருக்க வேண்டும்.

Read More

பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோடியின் ரொக்க சூதாட்டம்

கணக்கில் வராத பணத்தை வெளியே கொண்டுவருவதற்கென இந்திய அரசு மேற்கொண்ட ‘பண மதிப்பு நீக்க நடவடிக்கை’ பலனைத் தரவில்லை என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

Read More