ஆளூர் ஷாநவாஸ்

ரயில் குண்டுவெடிப்பும் தயாநிதி மாறனும்! – ஆளூர் ஷாநவாஸ்

‘ஜாகிர் உசேனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் சென்டிரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பைத் தவிர்த்திருக்கலாம்’ என அறிக்கை விட்டுள்ளார் கலைஞர். ஜாகிர் உசேன் பாகிஸ்தான் உளவாளியா தீவிரவாதியா என்பதை…

Read More

ரத்த வெறிப் பிடித்து அலையும் ஊடகங்கள்!

நாட்டில் எங்கே குண்டு வெடித்தாலும், முதலில் ஊடகங்கள் அங்கே ரத்தக் கறை இருக்கிறதா என்றுதான் தேடி அலைகின்றன. மும்பையில் நடந்த குண்டுவெடிப்பின்போது, தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக காட்டப்பட்ட ரத்தக்கறை…

Read More

தொடர்ந்து நொறுங்கும் மோடியின் பிம்பம் (வீடியோ)

இயக்குனர் ராகேஷ் ஷர்மா! யார் இவர் என்று நினைவுள்ளதா? கடந்த 2002 ம் ஆண்டு, குஜராத்தில் ஹிந்துத்துவவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப் படுகொலை தொடர்பான உண்மைகளை உரித்து…

Read More

தூதுஆன்லைன் இணைய தளத்தின் புதிய வடிவ துவக்க விழா!

கடந்த 28.03.2014 வெள்ளியன்று துபையில் தூதுஆன்லைன் இணையதளத்தின் புதிய வடிவ துவக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. துபை காயல் நல மன்றத் தலைவரும், ஈடிஏ நிறுவனத்தின்…

Read More

2016 மதுவிலக்கை நோக்கி …

தமிழகத்தில் மது ஒழிப்பு பிரச்சாரம் சமூக ஆர்வலர்களால் சமீப காலமாக தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.   அண்மையில், மது ஒழிப்பை வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும்…

Read More

தவறு நடந்திருந்தால் மன்னித்து ஆள்வதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: முஸ்லிம்களுக்கு பா.ஜ.க. வேண்டுகோள்!

தவறு நடந்திருந்தால் மன்னித்து ஆள்வதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: முஸ்லிம்களுக்கு பா.ஜ.க. வேண்டுகோள்!

Read More

கத்தரில் சமூக மற்றும் ஊடக விழிப்புணர்வு கருத்தரங்குகள்!

கத்தர் தமிழர் சங்கம் (Qatar Tamizhar Sangam) மற்றும் தமிழ் ஊடகப் பேரவையினர் (Tamil Media Forum) இணைந்து, பிரபல ஊடகவியலாளரும் சன் டிவி “நேருக்கு நேர்”…

Read More

குவைத்தில் சமூக மற்றும் ஊடக விழிப்புணர்வு கருத்தரங்கம்

குவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் “இஸ்லாமிய வழிகாட்டி மையம்” (IGC), நடத்தி வரும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளைப் பற்றிய விபரங்களை முன்பு வெளியிட்டிருந்தோம்.

Read More

சுய தொழிலில் சாதிக்கும் ஆஷா சுல்தானா!

”இதெல்லாம் ஒரு தொழில்னு…”ஆஷாவை உயர வைத்த அக்கம்பக்கத்து கேலி! ”வாழ்க்கையில் முன்னேறணும்னு வேகம் இருக்கற பெண்கள், விமர்சனங்கள் பற்றி கவலைப்படக் கூடாது!” – மன உறுதி வார்த்தைகளில்…

Read More

காந்தி ஏன் கொல்லப்பட்டார்?

65 ஆண்டுகள் ஆகின்றன. இதே நாள்… 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த…

Read More

கட்டுமான மென்பொருளைக் கண்டுபிடித்த ஃபாத்திமா!

பிரபல கணினி மற்றும் இணைய  நிறுவனங்களான கூகுள் மற்றும் மைக்ரோ ஸாஃப்ட் ஆகியவை, ஹிஜாப் அணிந்த பெண்மணி  ஒருவர் உருவாக்கிய மென்பொருளை வாங்க போட்டி போடுகின்றன. அமெரிக்க…

Read More

பெண்களை வளைக்கும் ‘சைபர்’ வில்லன்கள்! அதிர வைக்கும் அலர்ட் ரிப்போர்ட்

சென்னையைச் சேர்ந்த அந்த இளம்பெண், தன் சக அலுவலக நண்பருடன் எடுத்த புகைப்படங்களை எப்போதோ ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்திருக்கிறார். ஒரு மாதத்துக்கு முன் அவருக்குத் திருமணம் நடந்திருக்கிறது….

Read More

முஸ்லிம்களின் மதக் கோட்பாட்டை இழிவு செய்யும் CB-CID போலீஸ் – எக்ஸ்பிரஸ் நாளிதழ் கண்டனம்!

கிச்சான் புகாரி மற்றும் சிலர் மீது சி.பி.சி.ஐ.டி போலீஸ், மேலப்பாளையம் முதலான இடங்களில் வெடி மருந்துகள், பணம் முதலானவற்றைக் கைப்பற்றியது தொடர்பாக குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

Read More

வாழும் முன்மாதிரிகள்!

சமூக சேவை, கல்வி, மதம், அரசியல் என எங்கும் எல்லாமும் “வியாபார”மயம் ஆக்கப்பட்டுவிட்ட இக்காலத்தில், எப்பலனையும் எதிர்பாராமல் எந்த விளம்பரமும் இன்றி சாதாரண அடித்தட்டு மக்களிடையே மனித…

Read More
தினகரன் (ஜனவரி 5, 2014)

போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காக குமரி பா.ஜ.க செயலாளர் ஜெயச்சந்திரன் கொலை முயற்சி நாடகம்!

நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (45). இவர் குமரி மாவட்ட பா.ஜ. வர்த்தக அணியின் முன்னாள் செயலாளர் ஆவார். இவருக்கு சொந்தமான தோட்டம் வள்ளியூர் அருகே உள்ள மடப்புரத்தில்…

Read More
ஹாஜிக்கா

ஹாஜிக்கா…!

பெரும்பாலான தென்னிந்தியப் “பேர்ஷியா”க்காரனைப் போல சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தரில் வந்திறங்கியவர்தான் ‘ஹாஜிக்கா’ என்றழைக்கப்பட்ட அப்துல் காதர் ஹாஜி. 

Read More

இஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறையும் போலி மதச்சார்பின்மையும் – அரங்கக் கூட்டம்

கடந்த டிசம்பர் ஆறு அன்று, இப்பதிவின் தலைப்பிலான அரங்கக் கூட்டம் மாலை 5.30க்கு சென்னை தி.நகர், வெங்கடேசுவரா மண்டபத்தில் ஆரம்பமானது. கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார் சேவ்…

Read More

பெரும் வரவேற்பைப் பெற்ற ஊடகப் பயிலரங்கம்!

சகோதரர் ஆளூர் ஷா நவாஸ் கத்தரில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்த “ஊடகப் பயிலரங்கம்” இன்று இனிதே நிறைவுற்றது. பாரபட்சமற்ற, நேர்மையானதொரு ஊடகத்தின் மீதான தேடல்களையும்…

Read More
கத்தாரில் ஊடகப் பயிலரங்கம் நிகழ்ச்சி!

கத்தாரில் ஊடகப் பயிலரங்கம் நிகழ்ச்சி அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… தமிழக முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்தை முன்வைத்து “பிறப்புரிமை” மற்றும் அப்பாவி முஸ்லிம்களின் விடுதலையை மையமாகக் கொண்டு “கைதியின் கதை” ஆகிய குறும்…

Read More

இசுலாமியர்கள் குறித்த ஆவணப் படம்

“கதிகருடன் என்னும் வென்றிக் கடும்பறவை மீதேறி” பெருமாள் ஊர்வலம் போகும் காட்சியுடன் தொடங்குகிறது இசுலாமியர்களைப் பற்றிய ஆவணப்படம். ஊர்வலம் சென்ற சற்று நேரத்துக்குப் பின்னர், மசூதியில் இருந்து…

Read More

தமிழில் வெளியானது “தி மெசேஜ்” திரைப்படம்!

தமிழர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த, இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின்  வாழ்க்கை வரலாறு தொடர்புடைய, கடந்த 1977 ஆம் வருடம் வெளியான, தி மெசேஜ் (The…

Read More

பலவீனமான ஈமான் : காரணமும் தீர்வும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தரில், மதீனா கலீஃபா பழைய மரூர் அருகிலுள்ள 32, அஷ்ஷஹபா பெரிய ஜும்மா பள்ளியில் கடந்த 04-10-2013 வெள்ளியன்று…

Read More

குற்றம் ஏதுமில்லை – தண்டனையோ 5 ஆண்டுச் சிறை !

2005-ம் ஆண்டு ஜூலை 16-ம் நாள் தில்லி கரோல் பாக்கில் உள்ள ஓட்டலின் ஒரு அறைக் கதவு தட்டப்படுகிறது. அதில் தான் மொயின்னுத்தீன் தர் மற்றும் பஷிர்…

Read More

குஜராத் சாதனையல்ல… வேதனை!

இந்தியாவை இருமுனைப் படுத்தும் திருப்பணியில் உள்ள மோடி என்னையும் சும்மா விடவில்லை. அவரது ஆதரவாளர்களின் கோரல்களை ஏற்கனவே இடதுசாரிகள் பலரும் கிழித்துத் தொங்க வைத்துக் கொண்டிருக்கையில், புதிதாக…

Read More

ஆத்திரத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள்: மோடி

“ ‘மக்களைத் தம் ஆத்திரத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள்’ என்று நரேந்திர மோடி கூறியபோது நான் அங்குதான் இருந்தேன்.”         டி.ஐ.ஜி. சஞ்சீவ் பட் 2002ல் நடந்த கலவரம் பற்றிக்…

Read More

முஸாஃபர் நகர் : இந்து பயங்கரவாதிகளின் இன்னொரு வெறியாட்டம்

தேர்தல் வெற்றிகளை அடைய, அரசியல்வாதிகள் எந்த ஒரு  கீழ்த்தரமான எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு, உத்தரப்பிரதேசத்தின் முஸாஃபர் நகர் கலவரங்கள், மிக மோசமான உதாரணம்.

Read More

குஜராத்தில் வளர்ச்சி எனும் கோயபல்ஸ்தனம்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கடந்த 14-09-2013 அன்று நடைபெற்ற “நேர்படப் பேசு!” நிகழ்ச்சியில், மணிசங்கர ஐயர், டி.கே. ரங்கராஜன், தமிழிசை சவுந்திர ராஜன் ஆகியோர் பங்கேற்றனர். மோடியின்…

Read More

ஆற்றில் நீந்திச் சென்று பாடம் நடத்தும் ஆசிரியர் அப்துல் மாலிக்!

மூன்று நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆசிரியர் தினம்  கொண்டாடப்பட்டது. அதற்காகப் பலரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

Read More

”ஃபேமஸ் ஆகறதுக்குதான் குண்டு வீசினேன்!” – விளம்பர ஆசையில் இந்து பிரமுகர்கள்! தன் வீட்டில் குண்டு வீசிய திண்டுக்கல் பாஜக பிரமுகர் பிரவீன்குமார்

நள்ளிரவு 12 மணி. திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெரு. மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். திடீரென எழுந்த வெடிச் சத்தத்தைக் கேட்டு ஒட்டுமொத்த தெருவும் விழித்துக் கொண்டது….

Read More