அப்துல் கலாம் – முஸ்லிமா? முனாஃபிக்கா?
கடந்த 27-07-2015 அன்று மாலை, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல் கலாம், மேகாலயா மாநிலம் ஷில்லாங் Rajiv Gandhi Indian Institute of Management (RG-IIM) …
சர்வதேச, இந்திய மற்றும் தமிழ்நாட்டு நடப்புகள், சூடான தகவல்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்த பார்வைகள் இப்பகுதியில் அலசப்படும்.
கடந்த 27-07-2015 அன்று மாலை, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல் கலாம், மேகாலயா மாநிலம் ஷில்லாங் Rajiv Gandhi Indian Institute of Management (RG-IIM) …
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், அரியலுார் மருதையாற்று பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை, ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாதர்…
உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜூன் 18, 2015 (வியாழன்) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு தனது ரமளான் வாழ்த்துகளைத்…
குவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் “இஸ்லாமிய வழிகாட்டி மையம்” (IGC), கடந்த 13 வருடங்களாக “ரியாளுல் ஜன்னா” – சுவனத்துப் பூஞ்சோலை –…
இந்து மாணவர் ஒருவர் “முஸ்லிம் பெயரில்” வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிக்கியிருப்பது இன்று (04-05-2015) தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து…
பழைய ஆட்டோ டியூப்பில் உருப்படியான அறிவியல் சாதனத்தைக் கண்டுபிடித்த மாணவர், அரசு செலவில் ஜப்பானுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
தோஹா: தமிழ் ஊடகப் பேரவை (Tamil Media Forum) மற்றும் இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை (Indo Qatar Islamic Council) இணைந்து நடத்திய கருத்தரங்கம் நேற்று…
லெப்டினென்ட் முஆத் அல் கசியாஸ்பே என்ற ஜோர்டன் விமானியை உயிருடன் கொளுத்திய கொடூரச் சம்பவத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் சமீபத்தில் அரங்கேற்றியுள்ளது. இது இஸ்லாத்துக்கு விரோதமான ஈவிரக்கமில்லாமல் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான…
வாரணாசி: வாய்ப்பு கிடைத்தால் ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர்-கௌரி சிலைகளை வைப்பேன் என்று பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
நான் எப்பொழுதுமே தங்களுடைய ரசிகையாக இருந்ததில்லை என்பதைக் குறிப்பிட்டுவிட்டுத் தொடங்குகிறேன்; ஏனெனில், ஆதரவுப் பாவனையிலும் சர்வாதிகாரப்போக்கிலும் தாங்கள் புரியும் பொதுச் சேவையுடன் நான் உறுதியாக முரண்பட்டிருக்கிறேன்.
“குறிப்பிட்ட மதத்தினரால் பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து குறி வைத்துக் கொல்லப்பட்டு வருகிறார்கள்!” என்று அரற்றி வரும் தமிழ்நாடு ஆதிக்க சக்திகளின் ஓலம், தொடர்ந்து பொய்யாகிக் கொண்டே வருகிறது.
உலக ஹிஜாப் தினமான பிப்ரவரி-1 ஐ முன்னிட்டு, ஹிஜாப் குறித்த அடிப்படைகளை பிற மதத்தினர் உணரும் பொருட்டும், ஹிஜாப் பேணுவதன் முக்கியத்துவத்தை முஸ்லிம் சமுதாயம் உணரும் பொருட்டும், …
புதுக்கடை : குமரி மாவட்டம் புதுக்கடை அருகே கடற்கரை கிராமமான தேங்காப்பட்டணம் ராமன்துறையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு தரப்பினர் இடையே பிரச்னை இருந்து வருகிறது. கடந்த…
ஒரு குடும்பத்திற்கு பஞ்ச பாண்டவர்கள்போல் 5 குழந்தைகளை இந்துக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்; இந்து பெண்களை நூதன முறையில் மதமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும் – தினமலர்…
பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஐ.எஸ்.ஐ. அமைப்புக்காக, இந்தியாவில் உளவு பார்த்த ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ) புகைப்படக்காரராகப் பணிபுரியும் ஈஷ்வர் சந்திர பெஹரா என்பவரை…
நியூயார்க்: அமெரிக்காவில் இயங்கி வரும் ‘நீதிக்கான சீக்கியர்கள்’ என்ற அமைப்பு, நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது.
ஹஜ்-2015 (ஹிஜ்ரி 1436) குறித்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு : முஸ்லிம் பெண்களுக்கு எதிராக சுவரொட்டி தயாரித்த வழக்கில் இந்து முன்னணி மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூர். ஜன.3 – குமரி மாவட்டம் மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரத்தை சேர்ந்தவர் வேல்சந்திரன் (வயது 44) இவர் பாரதீய ஜனதா கட்சியில் வர்த்தகர் பிரிவு…
வாஷிங்டன், ஜனவரி-1, 2015. உலகின் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் உருவெடுத்து வருவதாக அமெரிக்காவை சேர்ந்த இடர் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாக…
பெங்களூரு: இன்னும் இரண்டு நாட்களில் இரு குண்டுகள் வெடிக்கும் என பெங்களூரு குண்டுவெடிப்புக்குப் பின்னர் மிரட்டல் விடுத்திருந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.
முஸ்லிம் அல்லாதவர்களிடம் இஸ்லாம் போய்ச் சேர்வதற்கு நாம் பலவகையான வழிகளில் மார்க்கப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறோம். ஏன், இஸ்லாத்தைப் பற்றி நாம் அதிகமாக தெரிந்து வைத்திருக்கிறோம் என்ற…
கள்ளக்குறிச்சி, நவ.29– கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த பலர் அனுமதியின்றி கள்ள துப்பாக்கியை வைத்துக் கொண்டு பறவைகள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்….
உலகின் மிகப்பெரிய கால்நடை பலி திருவிழா நேபாளத்தில் நேற்று தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 5 லட்சம் எருமை, ஆடு, மாடுகள் வெட்டப்படுகின்றன.
சண்டிகர்: ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பர்வாலா டவுணில் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பாலின் ஆசிரமம் உள்ளது. ராம்பால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட பிறகு…
சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கும்மிண்டிபூண்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் செல்போனுக்கு கடந்த 10-ஆம் தேதி…
மகாராஷ்டிராவில் பயங்கரம் சிவசேனாவுக்கு ஓட்டு போடாமல் என்சிபிக்கு வாக்களித்த பெண் உயிருடன் தீ வைத்து எரிப்பு நாசிக்: மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஓட்டு போடாமல் தேசியவாத காங்கிரசுக்கு வாக்களித்த…
ஹெச்.ஐ.வி என்ற பெயரைக் கேட்டாலே, காத தூரம் தள்ளி நிற்போர் பெருகி விட்ட இந்த கால கட்டத்தில் எயிட்ஸ் நோயாளிகளை அருகிலிருந்து பரிவுடன் கவனிப்பது ஒரு சவாலான…
இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் செய்யதுவை, உதவி ஆய்வாளர் காளிதாஸ், காவல் நிலையத்திலேயே துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம், தமிழகத்தை கொதிநிலைக்குக்…
புதுடெல்லி: நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கும்பகர்ணணைப் போல தூங்கிக் கொண்டிருக்கிறது என சுப்ரீம் கோர்ட் விமர்சித்துள்ளது.மத்திய அரசு மிகவும் வலிமையுடன் செயல்பட்டு வருகிறது என்றும், பிரதமர்…