பன்னிரண்டு வயது ஆச்சரியம் லுத்ஃபுல்லாஹ்!

குட்டிப் பையா! என்று எவரும் அழைக்கும்படியான சிறிய உருவம்! அழுத்தம் திருத்தமாக ஆணியடித்தார் போன்று முகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் பளிச்சென்ற புன்முறுவல்! பன்னிரண்டு வயதுப் புயல் லுத்ஃபுல்லாஹ்…

Read More

ரமளான் நல்வாழ்த்துக்கள்!

உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜூலை 20, 2012 (வெள்ளிக்கிழமை) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு சத்தியமார்க்கம்.காம் தனது ரமளான்…

Read More

ஹஜ்ஜுப் பயணிகளுக்கு உதவும் நிரலி – ஜெர்மன் அறிஞர் கண்டுபிடிப்பு

முஸ்லிம்களின் புனித கடமைகளுள் ஒன்றான ஹஜ்ஜின் போது, அந்த புனிதக் கடமைகளை வரிசைக்கிரமமாக நினைவூட்டவும்,  மக்கா நகரிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் வழி தொலைந்து போகும் புனிதப் பயணிகளுக்கு…

Read More

மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து கர்னல் புரோகிதை விடுவிக்க சதி!

ஹிந்துத்துவ தீவிரவாதத்திற்கு உதவிகரமாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட கர்னல் புரோஹித் மீதான வழக்கில் எதிர்பாராத விதமாக திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கமான அபினவ் பாரத் உடன்…

Read More

பொருளாதார மேம்பாடு பற்றிய மாநாடு

“வளைகுடாவாசி ஒருவர், இந்த வருடத்தோடு ‘பினிஃஷ்’ செய்து கொண்டு வந்துவிடுவதாக கூறியது அவர்மேல் பரிதாபத்தையே ஏற்படுத்தியது. ஏனெனில் வருடங்கள் பலவற்றைக் கடந்தபிறகு ஒரு வழியாக இந்தியா செல்ல…

Read More

நைஜீரியாவில் இஸ்லாமிய வங்கி!

நைஜீரியாவில் இஸ்லாமிய வங்கி தொடங்கப்பட்டு விட்டது.  ஜனவரி முதல் வாரத்திலிருந்து ஜைஸ் வங்கி (Jaiz Bank plc) தனது மூன்று கிளைகளுடன் நைஜீரிய மக்களுக்கு வட்டியில்லா வங்கிச்…

Read More

மருந்தை விட மனசு முக்கியம்…

செய்யும் வேலையே சேவையாக அமைவது, வரம். தனக்குக் கிடைத்திருக்கும் அந்த வாய்ப்பை வைத்து, நிறைவாக வாழ்கிறார் ராஜேஸ்வரி. புற்றுநோயால் ஆட்கொள்ளப்பட்டு, குடும்பம் மற்றும் உறவுகளால் கைவிடப்பட்ட  பரிதாப உயிர்களை,…

Read More

மக்களின் நண்பன் – தாரேஸ் அஹமது!

பெரம்பலூர் மாவட்ட மக்களின் புது ஹீரோ தாரேஸ் அஹமது. அதிரடியான மாவட்ட ஆட்சியர். ஒருநாள் பேருந்தில் மக்களோடு  மக்களாகப் பயணித்துக் கொண்டே அவர்களுடைய பிரச்னைகளை விசாரிப்பார். இன்னொருநாள்…

Read More

சென்னை புத்தகக் கண்காட்சி – 35

ஆண்டு தோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு ஜனவரி 5-17 தேதிகளில் இரண்டு வாரங்களாக நடைபெறவுள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சியை எதிர்வரும் வியாழன் (5.1.2012)…

Read More

ஒரு நீதிபதியின் விடுதலை முழக்கம்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவரான முன்னாள் நீதிபதி கோபாலகிருஷ்ணன் சீர்காழியைச் சேர்ந்தவர். தொடக்க-உயர்நிலைக் கல்வியைத் தம்…

Read More

சர்வதேச ஃபலஸ்தீன ஒற்றுமை தினம்

குவைத்: தங்களுடைய சுதந்திரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் மேலும் முஸ்லிம்களின் முதல்கிப்லாவாம் பைத்துல் முகத்தஸை மீட்பதற்காகவும் போராடிக்கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களுக்காக ஐநா சபையால் அறிவிக்கப்பட்ட பாலஸ்தீன ஒற்றுமை தினமான (Solidarity…

Read More

பாலுக்குக் கூலி

“தீவிரவாதத்துக்கு எதிரான போர்” எனும் பெயரில் ‘நேட்டோ’வின் போர்வையில் அமெரிக்க இராணுவம் கொன்று குவித்த அப்பாவிப் பொதுமக்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. இராக், ஆஃப்கன் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து…

Read More

தினமலரின் திருகுதாளம்

தினமல திருகுதாள திருவிளையாடல் “முத்துமாரியம்மமனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர்” என்ற‌ பொய்யான மற்றும் தவறான தினமல(த்தின்) செய்திக்கு மறுப்பு அறிக்கை தினமலர்…

Read More

மாநில முதல்வராக ஒரு கொலைகார வெறிநாய் – குமுதம்!

நரேந்திரமோடி எனும் நரமாமிச பட்சினியின் கண்ணசைவில் குஜராத்தில் கரிக்கட்டைகளாக ஆக்கப்பட்ட முஸ்லிம் இனப்படுகொலையின் முதல் தீர்ப்பு வெளியாகி மோடி கும்பலில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது…

Read More

மதுரையில் ஆயுத பூஜை, விஜயதசமி நாட்களில் 325 டன் கூடுதல் குப்பைகள்!

செய்தி: கடந்த அக்டோபர் 8, 2011 அன்று – ஆயுத பூஜை, விஜய தசமியை முன்னிட்டு இரு நாட்களில், 325 டன் கூடுதல் குப்பைகள் குவிந்ததாக தினமலரின்…

Read More

இணைந்தது சமுதாயம் ! எதிரிகளுக்கு அதிர்ச்சி!!

கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்திய சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று கூத்தாநல்லூர் செல்வி மஹால்-ல் நடைபெற்றது. கூத்தாநல்லூர் ஜமாதார்களும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், சமுதாய இயக்கத்தை சேர்ந்த…

Read More

அணுமின் நிலையம் – ஒரு பாமரப் பார்வை

நம் நாட்டில் 19 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. கூடுதலாகக் கூடங்குளத்தில் ஓர் அணுமின் நிலையம் அமைத்து, தமிழக மக்களின் ‘மின் பசி’யைப் போக்குவதற்கு நடுவண் அரசு…

Read More

ஏன் அப்சல் குரு தூக்கிலிடப்படக்கூடாது?

நண்பர்களே, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, திகார் சிறையிலிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல் குருவின் வழக்கறிஞர் அனுப்பிய ஊடகச் செய்தி அறிக்கையை இங்கு மொழிபெயர்த்துத் தருகிறோம். கூடவே டெல்லி உயர்நீதிமன்ற…

Read More

ரமளானில் 21 மணி நேரம் நோன்பு நோற்கும் முஸ்லிம்

லெபனானைப் பூர்வீகமாக கொண்ட வஸ்ஸாம் அஜாகீர் (Wassam Azaqeer) தற்போது பனிமலைகள் சூழ்ந்த நாடாகிய ‘கிரீன் லேண்ட்‘ (Greenland) எனும் இடத்தில் வசித்து வரும் ஒரே முஸ்லிம்…

Read More

குவைத்தில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கடந்த 2003 முதல் குவைத்தில் வசிக்கும் தமிழ் மக்களிடையே மார்க்க மற்றும் சமூகப் பணிகளை செய்து வரும் “இஸ்லாமிய வழிகாட்டி மையம்” (IGC)…

Read More

கண்ணுக்குக் கண் …?

ஆமினா பஹ்ராமி என்பது அந்த அழகிய பெண்ணின் பெயர். ஈரானைச் சேர்ந்தவர். அதே நாட்டுக்காரனான  மாஜித் முவஹிதி என்னும் வாலிபன் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான். ஆனால் …

Read More

உலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்

நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக… ஆமீன். ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் கூறுகிறார்:

Read More

சென்னையில் கோலாகல ஊர்வலம் 1500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

சென்னை : விநாயகர் சிலைகள் ஊர்வலம் சென்னையில் நேற்று கோலாகலமாக நடந்தது. 1,507 பெரிய சிலைகள் உள்பட ஏராளமான சிறிய சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி…

Read More

நரவேட்டை நரேந்திர மோடியைத் தூக்கில் போடுவது எப்போது?

“நான் குல்பர்கா சமூகக் கூடம் எரிந்து தீர்ந்த அடுத்த தினம் அங்கே சென்றிருந்தேன். அதன் தரையெங்கும் மனிதச் சதை தீயில் பொசுங்கி கூழாகப் படிந்திருந்தது. அது எனது…

Read More

இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்!

“மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெடிப்பை மலேகானில் நடத்தினோம்… இதற்காக 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரக்யா சிங், சுனில் ஜோஷி,…

Read More

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முதல் மாநில மாநாடு!

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முதல் மாநில மாநாடு, சென்னையில் நீதியரசர் பசீர் அஹமது சயீத் கல்லூரியில் கடந்த 23-01-2011 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. மாநாட்டின் நிகழ்ச்சிகள்…

Read More

மதுரை அப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்புகள்!

மதுரையில் பீபீகுளம் பகுதியில் வசிக்கும் நாற்பத்தியோரு வயதாகும் அப்துல் ரஜாக், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். தினசரி கூலி வேலைக்குச் செல்லும் வறியவர். அதே நேரத்தில்…

Read More

காயல்பட்டினம் S.K ஷாஹுல் ஹமீத் அவர்கள் மறைவு!

  சமூக ஆர்வலரும், காயல்பட்டணம் அல்ஜாமியுல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியின் செயற்குழு உறுப்பினரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் கவுரவ ஆலோசகருமான கொச்சியார் தெருவை சார்ந்த எஸ்.கே.ஷாஹுல்…

Read More

“நீதிபதிகள் மிரட்டப்பட்டு வழங்கப்பட்டது தான் அலஹாபாத் தீர்ப்பு” பேரா. ஜவாஹிருல்லாஹ்வுடன் ஓர் நேர்காணல்! (வீடியோ)

கடந்த 2010 டிசம்பர் 20ஆம் தேதி, கத்தருக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சகோதரர் ஜவாஹிருல்லாஹ்…

Read More