இந்தியச் செய்திகள்
ரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்!
என்ன கொடுமை சார் இது.. ‘கடவுளின் ஆதார் அட்டை கொடுங்க’.. கூலாக கேட்ட அதிகாரி.. உறைந்து போன குருக்கள்!
தமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்
ஆயிரம் பேரு சேர்ந்தாலே பஸ்ஸ எரிப்பாங்க! பதினெட்டு நாளாச்சி, ஒரு சின்ன கண்ணாடி கூட ஒடபடலே!
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203!
மக்களை மீட்கும் சரியான கருவி, கல்வி ஒன்றே என சர். சையது உணர்ந்தார்.
எதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு?
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான இன்றைய லக்னோ நீதிமன்றத் தீர்ப்பு – இரண்டு குறிப்புகள்:
இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி !
பயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி !
உங்களுக்கு வெட்கமே இல்லையா? – ஹென்றி திபேன்
ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் காண வேண்டிய காணொளி:
எதைப் பற்றியும் கவலையில்லை!
அதிர்ச்சி…! எதைப் பற்றியும் கவலையில்லை… ஆயிரக்கணக்கானோர் திரண்டு கொண்டாடிய கோயில் விழா
ஊடகக் குற்றம்!
சென்னை தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சைமன். அவர் ஒரு சிறந்த நரம்பியல் மருத்துவர். அவருக்கு கோவிட்-19 பரவியது.
ரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்!
இந்திய மக்களின் நீதிக்கான கடைசிப் புகலிடமான உச்ச நீதிமன்றம், பாபரி மஸ்ஜித்தின் நில உரிமையியல் வழக்கில் வழங்கிய உலகிலேயே படு மோசமான தீர்ப்பால் நமது நாட்டின் நீதி…
மோடியின் மெயின் பிக்சர் – முதல் காட்சி!
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் புதிய சட்டப்பேரவைக் கட்டடத்தைத் திறந்து வைத்தபோது, பிரதமர் மோடி, “இதுவரை வெறும் டிரைலர்தான்; மெயின் பிக்சர் இனிமேல்தான்” என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
ILP என்றால் என்ன?
இத்தனை ஆர்ப்பாட்டங்களினூடே இன்னொன்று கூட நடந்து விட்டது… CAA pass பண்றதுக்கு முன்னாடி அமித்ஷா மணிப்பூரில் சில தலைவர்களை சந்திச்சிருக்கிறார்..
போபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்!
“மறைந்தார் அப்துல் ஜப்பார் … போபால் இருண்ட பக்கத்தில் சிக்கிய லட்சக்கணக்கானவர்களுக்கு ஒளி தந்தவர்”
காந்திஜி தற்கொலை செய்துகொண்டாரா?
குஜராத் மாநிலத்தில் பள்ளிமாணவர்களிடையே தேர்வின்போது கேட்கப்பட்டிருக்கும் கேள்வி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத மோசடிகள், தில்லுமுல்லுகள் நடந்திருப்பதையும் தலைமைத் தேர்தல் ஆணையம் பிஜேபியின் கைக்கூலியாக மாறிப்போன அவலத்தையும் ஓய்வு பெற்ற ஐ ஏ…
பணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா!
“கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு மோடி, நவம்பர் 8, 2016 இரவில் கொண்டுவந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது, இந்தியா இதுவரை கண்டிராத மிகப் பெரிய நிதி மோசடி”…
இந்தியாவின் முதன்மை மாணவர் அஷ்ரஃப் கெஸ்ரானி!
குஜராத் மாநிலத்திலுள்ள வதோத்ரா நகரத்தைச் சேர்ந்த அஷ்ரஃப் கெஸ்ரானி தேசிய அளவிலான நீட் தேர்வில் (NEET-PG), நாட்டிலேயே முதலிடத்தை வென்றுள்ளார்.
பாஜக தலைவரைக் கொன்ற பாஜக தலைவர் …!
மத்தியப்பிரதேச மாநிலம் பார்வானியைச் சேர்ந்தவர் மனோஜ் தாக்கரே. பாஜக தலைவர்களுள் ஒருவரான இவர், கடந்த வாரம் நடைப்பயிற்சி சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
எய்ம்ஸ் எனும் மாய மான்
4 ஆண்டு மோடி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 13ல் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைகூட செயல்பாட்டுக்கு வரவில்லை : ஆர்டிஐ மனுவில் தகவல். புதுடெல்லி: ஒவ்வொரு மாநிலத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள்…
வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது …!
2014இல் மஹாராஷ்டிராவில் பிவண்டியில் தேர்தல் பேரணி ஒன்றில் ராகுல் காந்தி பேசும்போது –
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!
தேசத்தை அதிர வைத்த மகாராஷ்டிரா விவசாயிகள்..வீடியோ மும்பை: மும்பை சட்டசபையை இன்று முற்றுகையிட வந்த விவசாயிகளுக்காக இஸ்லாமிய சகோதரர்கள் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன்…
பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோடியின் ரொக்க சூதாட்டம்
கணக்கில் வராத பணத்தை வெளியே கொண்டுவருவதற்கென இந்திய அரசு மேற்கொண்ட ‘பண மதிப்பு நீக்க நடவடிக்கை’ பலனைத் தரவில்லை என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கோரக்பூர் அதிர்ச்சி: குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் நீக்கம்!
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மோடியின் இஸ்ரேல் பயணம்…
ஒரு பயணத்துக்காகக் குறைந்தபட்சம் நீங்கள் எத்தனை நாள்களுக்கு முன்பு திட்டமிடுவீர்கள்? அதிகபட்சமாக மூன்று மாதங்கள். ஆனால், பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் பதினொரு வருடங்களுக்கு முன்பே அதுவும்…
பண மதிப்பு நீக்க அறிவிப்பும், விடை கிடைக்கா கேள்விகளும்..!
இந்த ஆண்டில் இந்திய மக்களைப் பெரிதும் பாதித்த பிரச்சினைகளில் மிக முக்கியமானது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு. கருப்புப் பண…
கருப்புப் பணமெல்லாம் எங்கதான் போச்சு?
கருப்புப் பணத்தை ஒழிக்கவே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், மத்திய அரசு எதிர்பார்த்த ரூ.3 லட்சம் கோடி…
இந்தியாவின் அடிவேர்: ராஃபி அஹமது கித்வாய்
இந்திய நாட்டின் விவசாய ஆராய்ச்சிக்காகவும் விவசாய உயர்கல்விக் கொள்கைகளை வகுப்பதற்காகவும் விவசாய உயர்கல்விக் கூடங்கள் மற்றும் விவசாயப் பல்கலைக் கழகங்களை நிர்வகிப்பதற்காகவுமான ஒரு அமைப்பு, நடுவண் அரசின்…
காந்தி 147: காந்தி, கோட்ஸே, ஆர்எஸ்எஸ், பாஜக!
காந்தியின் பாரம்பரியத்தை அல்ல, கோட்ஸேயின் பாரம்பரியத்தைத்தான் பாஜக வரித்துக்கொண்டுள்ளது. பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் பார்வையிலிருந்து மாறாமல் இருந்துகொண்டே காந்தியின் புகழ்பாடுவது ஒரு கலைதான். இந்தக் கலையைத்தான் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது…
நீதி.. அதுவே தீர்வும்கூட.. காஷ்மீரிகளுக்குச் சுதந்திரம்!
என்னுடைய கல்லூரி நாட்களில் ஒரு பேராசிரியர் சொன்னார், “இந்திய அரசாங்கம் காஷ்மீரிகள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும். என்ன ஆகிவிடும், அதிகபட்சம் காஷ்மீர்…
