குர் ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-3)

ஐயம்:- மனிதன் படைக்கப்பட்டது எதிலிருந்து? – ரத்தக்கட்டியிலிருந்து (96:1-2). – நீரிலிருந்து (21:30).– கெட்டியான ஒரு துளியிலிருந்து (16:4, 75:37) . (கடந்த பதிவின் தொடர்ச்சி) தெளிவு:-…

Read More

குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-2)

குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-1) இன் தொடர்ச்சி…   ஐயம்:- மனிதன் படைக்கப்பட்டது எதிலிருந்து? – ரத்தக்கட்டியிலிருந்து (குர்ஆன் 96:1-2) – நீரிலிருந்து (21:30) – சுட்டக் களிமண்ணிலிருந்து…

Read More

குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-1)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… குர்ஆனில் முரண்பாடுகள் உள்ளன என்ற பெயரில் இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் கூறும் கற்பனைக் கதைகளை என்னுடன் சவூதியில் பணிபுரியும் நண்பர் ஒருவர் என்னிடம்…

Read More

வித்ருத் தொழுகையில் குனூத்

ஐயம்:- அஸ்ஸலாமு அலைக்கும். கீழ்க்கண்ட என்னுடைய சந்தேகங்களுக்கு நபிவழியின்படி தெளிவு தாருங்கள். ஜஸாக்கல்லாஹு கைரா. 1) வித்ருத் தொழுகையில் குனூத் மட்டும்தான் ஓத வேண்டுமா? அல்லது அத்துடன்…

Read More

ஆண்கள் வெள்ளி ஆபரணங்கள் அணியலாமா?

ஐயம்:- ஆண்கள் வெள்ளி மாலைகள் கை செயின்கள் அணியலாமா? தங்கம் தவிர்ந்த வேறு ஆபாரனங்கள் அணிவது கூடுமா? கூடுமாயின் காடையர்களைப்போல் கனமானதை அணியலாமா? தயவு செய்து நபிவழியில்…

Read More

சந்திரன் பிளந்தது உண்மையா?

ஐயம்:- அஸ்ஸலாமு அலைக்கும் சந்திரனும் பிளந்து விட்டது என்பதன் பொருள் மருகியுள்ளதா? அல்லது உண்மை நிகழ்ச்சியா? (நிச்சயமாக அறியாமையில் அறிந்து கொள்ளும் நல்லெண்ணத்தில் மட்டுமே கேள்வி எழுப்பியுள்ளேன்….

Read More

மூன்று பத்துகளுக்கு மூன்று துஆக்களா?

ஐயம்:- ரமளானில் ஒவ்வொரு பத்துக்கும் தனித்தனி துஆக்கள் இருக்கின்றனவா இல்லையா? அது சஹீஹான ஹதீஸா? விரிவாக விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். – asee

Read More

அல்லாஹ் என்னை மன்னிப்பானா?

அஸ்ஸலாமு அலைக்கும். கேள்வி:- நான் ஒரு முஸ்லிமாக இருந்துகொண்டு சாராயம் குடிக்கிறேன்; விபச்சாரம் செய்கிறேன். எனக்கு அதிலிருந்து பாவமன்னிப்பு கிடைக்குமா? தயவுசெய்து சொல்லுங்களேன். அவற்றிலிருந்து விலக எனக்கு…

Read More

நோன்பு வரும் பின்னே – பிறைக்குழப்பம் வரும் முன்னே!

கேள்வி: பிறை பார்க்கும் பிரச்னையால் பல குழப்பங்கள் சமுதாயத்தில் உருவாகின்றன. அண்ணன் ஒருநாள் பெருநாள் கொண்டாடுகிறார்; தம்பி ஒருநாள் கொண்டாடுகிறார். பெருநாள் என்றாலே மகிழ்ச்சி சந்தோஷம்தான். அது…

Read More

அடிபட்ட மிருகங்கள் ஆகுமானவையா?

அஸ்ஸலாமு அலைக்கும். கேள்வி : உண்பதற்கு ஆகுமாக்கப்பட்ட ஒட்டகம்/ஆடு/மாடு/பறவை போன்றவை விபத்திலோ வேறு காரணங்களினாலோ அடிபட்டிருந்தால் அவற்றை இறப்பதற்கு முன்னர் ஹலாலான முறையில் அறுத்துச் சாப்பிடுவதற்கு மார்க்கத்தில்…

Read More

லெட்டர் ஆஃப் க்ரெடிட் தயாரிப்பது கூடுமா?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், என்னுடைய உறவினர் சார்பில் இக்கேள்வியை அனுப்புகிறேன். அவர் ஒரு வணிக நிறுவனத்தில் (Trading Companyயில்) அக்கவுண்ட்டண்ட் ஆகப் பணிபுரிந்து வருகிறார். நிறுவனத்தில்…

Read More

பொய் சத்தியம் செய்துவிட்டால் …

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், நான் மீற முடியாத காரணத்தினால் குர்ஆனின் மீது பொய் சத்தியம் செய்து விட்டேன். இதை நினைத்து தினமும் மனது கவலை அடைகின்றது….

Read More

தஜ்ஜாலைப் பார்த்தவர்கள் உண்டா?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்… எனது கேள்வி: தஜ்ஜாலைப் பார்த்தவர்கள் உண்டா? தஜ்ஜால் வந்துவிட்டானா?, அல்லது இனிமேல்தான்  வருவானா? – சகோதரர் நாஸர், (மின்னஞ்சல் வழியாக)

Read More

தொழுதுகொண்டிருப்பவர் மயங்கி விழுந்தால் …

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). நாம் தொழுதுகொண்டிருக்கும்போது நம் பக்கத்திலுள்ளவர் மயங்கி விழுந்தாலோ காக்கா வலிப்பு (ஃபிட்ஸ்) வந்தாலோ நாம் என்ன செய்ய வேண்டும்? என்னுடைய சந்தேகத்தை…

Read More

முஸ்லிம் பெண்கள் பிழைப்புக்காக வெளிநாடு போகலாமா?

ஐயம்:assalamu alaikkum பொதுவாக, பெண்கள் வெளிநாடு போவது இஸ்லாத்தில் தடுக்கப் பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆயினும், குடும்பக் கஷ்டங்களினால் அவற்றைத் தாங்க முடியாது, அதே நேரம் யாரும் கஷ்டங்களைப்…

Read More

தொழுகையைச் சுருக்கித் தொழுதல் (கஸ்ரு)

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் இந்த கேள்வியை ஆய்வு செய்து எழுதுங்கள்….. அல்லது இதை இங்கு வெளியிடுங்கள்…….. தொழுகையைச் சுருக்கி தொழுதல் சம்பந்தமாக saheeh ஹதீஸ்கள் இருக்கின்றன. ஆனால்…

Read More

சூரியன் மறையும்வரை அஸ்ருத் தொழுகையைத் தாமதப்படுத்தலாமா?

ஐயம்: (அஸ்ரு நேரத்தில்) எங்கேயாவது வெளியூர் போய், திரும்ப வருவதற்கு மஃக்ரிப் நேரம் ஆகிவிட்டால் அஸ்ருத் தொழுலாமா? எத்தனை ரக்ஆத்கள் தொழவேண்டும்?– மின்னஞ்சல் வழியாக சகோதரி sithi…

Read More

சுன்னத் தொழுகைகள்

ஐயம்:- அஸ்ஸலாமு அலைக்கும். சுன்னத் தொழுகைகள் பற்றிய விவரங்களை ஆதாரங்களுடன் விளக்கினால் வாசகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அன்புடன், ஜமீல் பாபு (மின்னஞ்சலின் இரண்டாம் பகுதி)

Read More

கருவில் வளரும் குழந்தையை …

ஐயம்:-இஸ்லாமிய சகோதரி ஒருவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்பொழுது மீண்டும் அவர் கருவுற்றிருக்கிறார். பொருளாதார வசதிக் குறையைக் கருத்தில் கொண்டு, குழந்தை பிறந்தால் வளர்க்க முடியுமா? என்ற…

Read More

தப்லீக்கின் தஃலீம் கிதாப் படிக்கலாமா?

அஸ்ஸலாமு அலைக்கும். கேள்வி : தப்லீக்கின் தஃலீம் கிதாப் படிக்கலாமா? அதில் உள்ளவை உண்மையா? தெளிவாக விளக்கவும். – வாசகர் ஷாஃபி (மின்னஞ்சல் வழியாக)

Read More

நோன்பாளித் தம்பதியர் கட்டியணைத்தல்

ஐயம்:அஸ்ஸலாமு அலைக்கும் நோன்பு நோற்ற நிலையில் மனைவியைக் கட்டி அணைத்தபோது விந்து வெளியாகி விட்டது. நாங்கள் இருவரும் ஆடை அணிந்தே இருந்தோம். உடலுறவு கொள்ளவில்லை. என் நோன்பு…

Read More

எந்த நேரத்தில் என்ன தொழுகை?

ஐயம்:-அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், தொழுகை பற்றிய விவரங்கள் மற்றும் விளக்கங்கள், எந்த எந்த நேரத்தில் என்ன தொழுகை தொழ வேண்டும் என்பதனையும் மேலும் அதில் சுன்னத்தான, நஃபிலான…

Read More

கத்தீபு கேள்வி கேட்கலாமா?

ஐயம்:-அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… ஜும்மா மேடையில் குத்பா நிகழ்த்திக்கொண்டிருக்கையில் இமாம் அவர்கள், குத்பாவைக் கேட்டுக்கொண்டிருக்கும் முஸ்லிம்களிடத்தில் கேள்வி கேட்கலாமா? அதற்கு முஸ்லிம்கள் பதில் கூறலாமா? குர்ஆன் –…

Read More

112 சவரன் நகைகளை ஏற்கவோ? மறுக்கவோ?

அல்லாஹ்வின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் … அன்பான சகோதரர்களுக்கு, என் நண்பர் அபுஇபுறாஹிம் சத்தியமார்க்கம்.com வலைத் தளத்தினை அறிமுகம் செய்துவைத்த நாள் முதல் தொடர்ந்து வாசித்து…

Read More

பிரிவின் இடைவெளி

ஐயம்:   பொருள் ஈட்டும் காரணத்தினாலோ மற்ற பிற காரணத்தினாலோ மனைவியினை விட்டு ஒரு சில காலங்கள் பிரிந்து வாழ்வதால் பல தவறான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு…

Read More

ஜும்ஆ மட்டும் கூடுமா?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். எங்கள் ஊரில் ஐந்து பள்ளிகளில் ஜும்ஆத் தொழுகை நடைபெறுகிறது. அவை போக, ஒரு பள்ளிக்கூடத்தில் வெள்ளிக்கிழமை, குத்பா+ஜும்ஆத் தொழுகை மட்டும் நடத்துகின்றனர்.

Read More