வாடகை வீடு: இன்று எனக்கொரு புதிய அனுபவம் – அ.மார்க்ஸ்
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நீண்ட காலமாக நான் வாடகை வீடுகளில்தான் வசித்து வருகிறேன். பாவம் என் மனைவி ஜெயா, கொரடாசேரியில் ஒரு பெரிய வீட்டில் வாழ்ந்து…
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நீண்ட காலமாக நான் வாடகை வீடுகளில்தான் வசித்து வருகிறேன். பாவம் என் மனைவி ஜெயா, கொரடாசேரியில் ஒரு பெரிய வீட்டில் வாழ்ந்து…
பர்மா என்ற மியான்மரில் கடந்த வருடம் மீண்டும் தலைதூக்கிய பவுத்தமத வெறியர்களின் தீவிரவாதம் காரணமாக ஆயிரக் கணக்கான பர்மிய முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்டனர். இந்தப் படுகொலைகளுக்கு…
சுயசுத்திகரிப்புச் சோதனைசெய்து கொண்டாயிற்றா? படைப்பின் இயல்பாம்இச்சைகள் தலைதூக்கபடைத்தவன் வழிகொண்டுஅடக்கியாண்டு விட்டீரா?
குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் இஸ்லாமிய அறநெறிகளைப் போதிக்கும் கல்விக் கூடங்களுக்கு “மதரஸா” என்று பெயர். இதர கல்விக் கூடங்களைப் போன்றே மதரஸாக்களிலும் கல்வி போதிக்கப்படுகிறது. ஆனால்…
ஜனவரி 30, 1948. ஒரு வயதேயான சுதந்திர இந்தியாவின் நெஞ்சில் முதல் கூராணி அறையப்பட்ட இந்திய தேசியக் கருப்பு தினம். அஹிம்சாவதி என்று உலகமே கொண்டாடிய, சாமானிய…
இந்தியாவில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் சீரற்ற இதயத் துடிப்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் பேஸ்மேக்கர் (Pacemaker)கருவியைப் பொருத்திக் கொள்கின்றனர். பெரும்பாலும் பிறவிக் குறைபாடு…
“All the perfumes of Arabia” என்ற தலைப்பில் “தி ஹிந்து” நாளிதழில் பிப்ரவரி 15 2013 ல் மார்கண்டே கட்ஜு அவர்களின் ஆக்கத்தின் மொழி பெயர்ப்பு:…
கடந்த மார்ச் 11, 2013 இலங்கை வாழ் முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஓர் முக்கிய நாள். தமது சமூக / அரசியல் தலைவர்களின் மீது பாரிய நம்பிக்கை வைத்த…
மீரா பள்ளியிலிருந்து ஒலித்த ஃபஜர் தொழுகைக்கான பாங்கு தெளிவாகக் காதில் விழுந்தது. படுக்கையை விட்டு எழுந்து தொழுகைக்காக துரிதமாக தயாராகிக் கொண்டிருந்தேன். சட்டையைப் போட்டுக் கொண்டு செருப்பை…
அத்வானியின் ரத யாத்திரை நிறைவடைந்த நிலையில், மோடியின் ரத யாத்திரை நாடாளுமன்றம் நோக்கி பயணத்தைத் துவக்கிவிட்டது. அண்மையில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. புதிய…
முன்னுரை: குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் முடிந்துவிட்டது. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே…
குபைப் பின் அதிய் خبيب بن عدي ஸுலாஃபா மிகுந்த ஏமாற்றத்தில் துடித்தாள்! வந்தவர்கள் சொன்ன செய்தி அவளது சபதத்தை அழித்து முற்றுப்புள்ளி வைத்திருந்தது. “எவ்வளவோ முயன்று…
மறைப்பதில் அல்ல, இயன்றவரை திறப்பதில்தான் சுதந்திரம்என்பதாகத் திணிக்கப்படுகிறோம்! ஆடை அணிவதில் அல்ல! ,இயன்றவரை களைவதே நாகரிகம் எனஉலராச் சலவை செய்யப்படுகிறதுநம் மூளைகள்!
ஹவ்வா பின்த் யஸீத் حواء بنت يزيد முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவிற்கு யாத்திரை புரிய வரும் மக்களைச் சந்தித்து இஸ்லாமியச் செய்தியைச் சொல்வது…
கலாச்சாரத்தில் கலப்படம் காதலர் தினம்… தமிழ்க் கலாச்சாரத்தின் தற்கொலை முயற்சி! இந்தியப் பண்பாட்டின்மீது இறங்கிய இடி!
கடந்த 25.12.2011 அன்று பலத்த காயங்களுடன் தன் நினைவின்றி சவூதித் தலைநகர் ரியாதின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லமா அல்-காமிதி (Lama Al Ghamidi) எனும் ஐந்து வயதுச்…
கடந்த சில மாதங்களாகவே “விஸ்வரூபம் என்ற தமிழ்த் திரைப்படம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கேவலப்படுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டுள்ளது” என்ற குரல் எழுந்து வந்ததை அறிவோம். இத்திரைப்படம் வெளியாகும் முன்பாக,…
உமைர் பின் ஸஅத் ( عمير بن سعد இறுதிப் பகுதி) கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் கடிதம் கிடைத்ததும், ஹிம்ஸின் ஆளுநர் பதவியை இறக்கி அங்கேயே…
ஆண்டு ஒன்று கழிந்திருந்தது; ஹிம்ஸ் பகுதியின் ஆளுநரிடமிருந்து கடிதமே வரவில்லை. அரசின் கருவூலமான பைத்துல்மாலுக்கு வந்து சேரவேண்டிய ஸகாத் வரிகளும் அனுப்பிவைக்கப்படவில்லை; என்னதான் நடக்கிறது ஹிம்ஸில்? மதீனாவிலிருந்த…
ஹிஜ்ரீ 6ஆம் ஆண்டு, முஹம்மது நபி (ஸல்) தம் தோழர்களுடன் மதீனாவிலிருந்து மக்காவிற்கு உம்ரா நிறைவேற்றக் கிளம்பி வந்தார்கள். “உள்ளே விட முடியாது” என்று அவர்களை மக்காவிற்கு…
வைத்தியம் தெரியாதவன் கையில் கத்தியைக் கொடுத்து, ஆபரேஷன் தியேட்டருக்கே அனுப்பியும் வைத்த கதையாக இருக்கிறது தமிழ் சினிமாவின் இன்றைய கதி. சமீபத்திய உதாரணம், துப்பாக்கி. மக்களிடம் நேரடியாகத்…
இஸ்ரவேலர்களுக்குஇதரவேலை இல்லைபாலஸ்தீனத்தில்பாவம் செய்வதைத் தவிர கான்க்ரீட் கட்டடங்கள்கற்குவியலாகின்றனஇடிபாடுகளுக்கிடையேஇஸ்லாமிய உடல்கள்
ஆஷுரா!அன்று இந்நாளில்அழித்தொழிக்கப்பட்ட ஆணவம்அறிவித்தபடியிருக்கிறது என்றும்வல்லோனின் வல்லமையை!
எப்படி இருக்கும்முதுமைஇறப்பை எதிர்நோக்கியதனிமை? அனாயாசமானஅனிச்சை சுவாசம்பிரயாசையாகிப் போகுமோ – மூச்சுஇழுக்கவும் விடவும்முயற்சி தேவைப்படுமோ
உம்மு மஅபத் أم معبد ஆட்டு மந்தை ஒன்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்குக் கிளம்பினார் அவர். “நான் இவற்றை அழைத்துக்கொண்டு போகிறேன். மிச்சம்மீதி புல் பூண்டு ஏதேனும் கிடைத்தால்…
காலித் பின் அல்வலீத் (ரலி) அரபுலகின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவரும் இஸ்லாமியப் படைத் தலைவர்களுள் மிகச் சிறந்தவருமான நபித் தோழர் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களைப்…
ருபைய்யி பின்த் அந்-நள்ரு الربَيّع بنت النضر பத்ருப் போரின் முடிவு முஸ்லிம் படையினர் திரும்பும் முன்னரே மதீனாவுக்கு வந்து சேர்ந்துவிட்டது. முஸ்லிம்களுக்கு நம்பவியலாத ஆச்சரியம்; மகிழ்ச்சி!…
இறைவனின் திருப்பெயரால் … அது கி.பி. ஆறாம் நூற்றாண்டு! உலகின் மையப்பகுதியான அரேபிய தீபகற்பத்தில் ஒரு பகுதி தனித்து விடப்பட்டிருந்தது. அண்டை நாடுகளை வேட்டையாடி அடிமைப்படுத்துவதில் மும்முரமாக…
இறுதித் தூதராகிய முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்துகிறோம் பேர்வழி என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதூறு பிரச்சாரங்கள் முடுக்கி விடப்படும் போதெல்லாம் இஸ்லாம் பற்றிய…
இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலையாகி 65 ஆண்டுகளாகிவிட்டபோதிலும் இந்நாட்டின் குடிமக்களாகிய முஸ்லிம்களுக்கு சுதந்திர இந்தியாவின் அதிகார வர்க்கத்திடமிருந்து இன்னும் விடுதலை கிடைத்தபாடில்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அன்றைய மக்கள்தொகை…