http://www.satyamargam.com/editorial/biased-dinamalar-2/

திருந்தாத தினமலரின் திருகுதாளம்!

காவல்துறையினர் விசாரணை துவங்கும் முன்னரே, இரு பிரிவினருக்கு இடையே, பெரும் கலவரத்தைத் தூண்டும் வகையில் தலைப்பிட்டு, செய்தி வெளியிட்ட தினமலரிடம் கேள்வி கேட்ட இளைஞரும், பொறுப்பற்ற ஆசிரியரும்!

Read More

பாஜக தலைவரைக் கொன்ற பாஜக தலைவர் …!

மத்தியப்பிரதேச மாநிலம் பார்வானியைச் சேர்ந்தவர் மனோஜ் தாக்கரே. பாஜக தலைவர்களுள் ஒருவரான இவர், கடந்த வாரம் நடைப்பயிற்சி சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

Read More

தி காந்தி மர்டர்

இது, காந்தியின் நினைவு நாளன்று இந்து மகா சபையின் தலைவர் பூஜா சகுன் பாண்டே தலைமையில் காவிகளின் கூட்டமொன்று காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு, தீயிட்டு எரித்துக்…

Read More

முஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி

குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்து தொழிலாளி ஆதிமுத்து, கேரள முஸ்லிம்களின் உதவியால் திரட்டப்பட்ட ரூ.30 லட்சத்தின் மூலம், ஆயுள் தண்டனைக் கைதியாக மாறியுள்ளார். இந்த மத…

Read More

மனிதநேயத்தின் மறுபெயர் ‘பசியில்லா தமிழகம்’ முகம்மது அலி

ராத்திரி 2 மணி இருக்கும், 30 வயசு மதிக்கத்தக்க பொண்ணை சாக்கு மூட்டையில கட்டி யாரோ தூக்கி எறிஞ்சுட்டுப் போயிட்டாங்க. “மனநலம் பாதிச்ச ஒருத்தர ஒருமுறை நானும்…

Read More

எய்ம்ஸ் எனும் மாய மான்

4 ஆண்டு மோடி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 13ல் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைகூட செயல்பாட்டுக்கு வரவில்லை : ஆர்டிஐ மனுவில் தகவல். புதுடெல்லி: ஒவ்வொரு மாநிலத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள்…

Read More

ஒரு தாயின் கதறல் காதில் கேட்கவில்லையா …?

அலுவலக வேலையாக நான் வெளிநாட்டில் ஒரு வருடம் இருந்தேன். திரும்பி வருகையில் விமான நிலைய வாசலில் என் தாய் என்னை ஓடி வந்து கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு…

Read More

வெடிகுண்டு வீசிவிட்டு பிற மதத்தினர் மீது பழி போட்ட, இந்து மக்கள் கட்சி செயலாளர் காளிகுமார் கைது!

திருவள்ளூர் (ஜூலை 07, 2018):  கட்சியில் கவன ஈர்ப்பு பெறுவதற்காகவும், காவல்துறையினரின் பாதுகாப்பு பெறுவதற்காகவும், தன் சொந்தக் கார் மீது வெடிகுண்டு வீசியதற்காக இந்து அமைப்புப் பிரமுகர்…

Read More

இந்தியா – இந்தியர்கள் அனைவருக்கும் …!

இந்திய தேசம் உலகத்தின் மிகப்பெரும் ஜனநாயக நாடுகளுள் ஒன்றாகும். இந்நாட்டின் சிறப்பே பல்வேறு மதங்களை, கலாச்சாரங்களைப் பின்பற்றக்கூடிய அனைவரையும் உள்ளடக்கிய வேற்றுமையில் ஒற்றுமைதான்.

Read More

அம்மாகிட்ட நெறய கேக்கணும் …

தேசத்தின் தலைப்புச் செய்திகளில் கஷ்மீர் மீண்டும் இடம்பெறுகின்றது. ஆனால் இந்த முறை கல்வீச்சு, தனிநாடு போராட்டம், இறுதி ஊர்வலக் கலவரம் என்று வழக்கமாக வருவதைப் போல் இல்லாமல்…

Read More

நீரின்றி அமையாது உலகு!

கடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்… காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு?  “கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக” காவிரியிலிருந்து தமிழகத்துக்குக் கிடைக்கும் நீரின் அளவு குறைந்து கொண்டே…

Read More

கோத்ரா: நேரடி சாட்சியின் வாக்குமூலம்

குஜராத் மாநிலத்தில் 2002-ல் கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் எரிப்புச் சம்பவம், பிறகு அதையொட்டிய மதவெறி வன்முறைகளின்போது மூத்த அதிகாரியாகப் பணியாற்றியபோது கிடைத்த தகவல்களையும், நேரில் பார்த்தவற்றையும்…

Read More

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!

தேசத்தை அதிர வைத்த மகாராஷ்டிரா விவசாயிகள்..வீடியோ மும்பை: மும்பை சட்டசபையை இன்று முற்றுகையிட வந்த விவசாயிகளுக்காக இஸ்லாமிய சகோதரர்கள் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன்…

Read More

துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்!

சொராபுதீன் ஷேக் (அ) சொஹ்ராபுதீன் ஷேக் என்ற பெயர் உங்களுக்கு நினைவிருந்தால், உங்கள் நினைவாற்றல் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று பொருள். அதிகார வர்க்கத்தின் அடியாளாக வலம்…

Read More

மாதிரி விமானங்களை உருவாக்கும் சையத் ரேயன்!

விமானத்தை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் வயதில் விமானத் தொழில் நுட்பத்தை ஆராய்ந்துகொண்டிருக்கிறார் சையத் ரேயன்!

Read More

பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோடியின் ரொக்க சூதாட்டம்

கணக்கில் வராத பணத்தை வெளியே கொண்டுவருவதற்கென இந்திய அரசு மேற்கொண்ட ‘பண மதிப்பு நீக்க நடவடிக்கை’ பலனைத் தரவில்லை என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

Read More

கதிராமங்கலம் – ஒரு மாணவரின் களப் பார்வை!

ஏறத்தாழ எட்டு கோடியை எட்டுகின்ற தமிழக மக்களின் கலாச்சாரம், பண்பாடு போன்ற அனைத்திலும் சிறந்து விளங்கி அயல்நாட்டவரைகூட வியப்படையச் செய்யும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் ஒரு மாநிலமாகத்…

Read More

சிந்துநதிக் கரையினிலே…! – ஒரு புதிய வாசிப்பனுபவம்

பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தபோது அதே போல முஸ்லிம்களின் வரலாற்றையும் நாவலாக அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் யாராவது எழுதியிருக்கலாமே என்று எனக்குத் தோன்றியிருக்கிறது.

Read More

கோரக்பூர் அதிர்ச்சி: குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் நீக்கம்!

உத்தரப் பிரதேச மாநிலம்,  கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Read More

பள்ளிகளில் சமகால கல்வியும் தரமும்

இன்றைய பெரும்பாலான மக்களிடையே நிலவும் கல்வி மற்றும் பாடத்திட்டத்தைப் பற்றி மக்கள் கருத்தில் முதன்மையாக நிற்பது மத்திய CBSE பாடத்திட்டம்தான்.

Read More

நீதிமன்றங்களில் பொங்கி வழியும் தேசபக்தி!

தமிழகத்தில் வெற்றிடமாக உள்ள 1,111 ஆசிரியர்களுக்கான பணியிடங்களுள் 1-5 வகுப்புகளுக்கான இடைநிலை ஆசிரியர்களுக்குக் கடந்த 29.4.2017 தேதியிலும் 6-10 வகுப்புகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு 30.4.2017தேதியிலும் ஆசிரியர் தகுதிக்கான…

Read More

மோடியின் இஸ்ரேல் பயணம்…

ஒரு பயணத்துக்காகக் குறைந்தபட்சம் நீங்கள் எத்தனை நாள்களுக்கு முன்பு திட்டமிடுவீர்கள்? அதிகபட்சமாக மூன்று மாதங்கள். ஆனால், பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் பதினொரு வருடங்களுக்கு முன்பே அதுவும்…

Read More

இறைவைனிடம் கை ஏந்துவோம்!

புனிதமிகு ரமலான் மாதத்தின் முதல் பத்து நாட்களை நிறைவு செய்துவிட்டு அடுத்த பத்தில் இருக்கின்றோம்.  இறைவனின் அருட்கொடையின் பத்து என்று இறைத்தூதரால் வர்ணிக்கப்பட்ட முதல் பத்து நோன்புகளில்…

Read More

திராவிட இயக்கத்தின் மைனாரிட்டி ஆட்சி!

“பாபர் மஸ்ஜித் இடிப்பின் போது இந்தியாவே அமளிக்காடானது. ஆனாலும், தமிழ்நாடு அமைதியாகவே இருந்தது” என்று இன்றும் பெருமை பொங்க கூறிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவெங்கும் சிறுபான்மையினரை எளிதில் வேட்டையாடுகிறார்கள்;…

Read More

ஔரங்கசீப் யார்?

ஆட்சியாளரின் முரண்பட்ட செயல்களுக்கு ஔரங்கசீப் காலத்துக்குப் போக வேண்டாம். நம் காலத்திலேயே உதாரணத்தைப் பார்ப்போம். அயோத்தியில் ராம ஜன்மபூமி என்று அழைக்கப்படும் இடத்தில், பூட்டியிருந்த பூட்டுகளைத் திறக்க…

Read More