சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி : ஓமான் மாணவருக்கு முதல் பரிசு!

துபாயில் ஆண்டுதோறும் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டிகள் அமீரக துணை அதிபர், பிரதம அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல்…

Read More

ரமளானைத் தடை செய்துள்ள சீனா!

முஸ்லிம்கள் பெருமளவு வசிக்கும் மேற்கு சீனாவின் பாலைவனப் பிரதேசத்தில் முஸ்லிம்களின் புனித மாதமான ரமளானில் இறைவணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தடையையும் வரம்புகளையும் சீனா விதித்துள்ளது. இவை சீன…

Read More

தலித் எழுச்சியும் தலித்-இஸ்லாமிய ஒற்றுமையும்!

எனது சிறுபிராய காலத்தில் எங்களது கமலை மாடுகளுக்கு லாடம் கட்ட ஒருவர் வருவார். அவரை பாய் என்று என் அப்பா அழைப்பது வழக்கம். அப்போது பாய் என்பதை…

Read More

இஃதிகாஃப் எனும் இறை தியானம்!

புனித ரமலான் மாதத்தின் முதல் இருபது நோன்புகளை முறையாக நோற்ற நிலையில், ஈமானை உறுதியாக்கிக் கொண்டும் இறைவனை நெருங்க வைக்கும் அமல்களை அதிகப் படுத்திக் கொண்டும் ஹலாலான…

Read More

பாஜக தலைவரின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து வெடிப் பொருட்கள் வேட்டை!

தெற்குக் கர்நாடகாவிலுள்ள புத்தூர் எனும் இடத்தில் செயல்படும் பாஜக தலைவர் சுரேஷ் காமத்துக்குச் சொந்தமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து 397 ஜெலட்டின்குச்சிகள், 1200 டெட்டனேட்டர்கள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பதற்குத்…

Read More

உடல் ஊனமுற்றோருக்கான நிகாஹ் முகாம்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் நாங்கள் (Nikah.com & Nikah.com Centre) சுமார் பத்து வருடங்களாக இணையதளம் Nikah.com மூலம் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான முஸ்லிம் மணமக்களுக்கு…

Read More

தினமலருக்கு நான்காவது (நீதியின்) அடி!

முஸ்லிம்களுடைய உயிரினும் மேலான தலைவரும் இறைத்தூதருமான நபிகள் நாயகத்தை இழிவு செய்யும் வகையில் தினமலர் கார்ட்டூன் வெளியிட்டதும் அதற்காக முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்புகளைப் பல வழிகளில் தெரிவித்துக்…

Read More

வெடித்த குண்டுகளும் தீவிரவாதிகளும் நாமும்!

மாநிலத் தலைநகரங்களில், மாநகரங்களில், மக்கள் கூடுமிடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கின்றன. குண்டுகள் எங்கு, எப்போது வெடிக்கும் என்பதை முன்னறிவிக்காது என்றாலும் வெடித்த பிறகு என்ன நடக்குமென்பதைத் தெரிவிக்கின்றன….

Read More

தீவிரவாதி(!) ஷமீம் விடுதலை!

கேரள மாநிலத்தின் குளிமாடு பாழூர் சாலிக்குழி வீட்டில் ரஹீம் என்பவரின் மகன் ஷமீம்(22)  ரஹீம்– மரியம் தம்பதிகளின் மூத்த மகனாவார். மர்கஸ் கலைக் கல்லூரியில் இவ்வருடம் பட்டம்…

Read More

இஸ்ரேலின் தொடரும் கபடம்!

இஸ்ரேல் தற்காப்பு என்ற போர்வையில் பாலஸ்தீனர்களின் மீது கொடுமையைக் கட்டவிழ்த்துவிட்டு வருவது தெரிந்ததே. அது தற்போது கபளீகரம் செய்த பகுதிகளில் குடியேற்றங்களைத் தொடர்ந்து நடத்தியும் வருகிறது. இதன்…

Read More

பரவும் கிருமிகள்

கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவி ஏற்கும் வேளையில், “குஜராத்தை மாதிரியாகக் கொண்டு செயல் படுவோம்” என்று எடியூரப்பா வாக்குறுதி அளித்திருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

Read More

தினமலருக்கு மூன்றாவது (பெரிய) அடி!

01.09.2008 : முஸ்லிம்கள் ரமளான் நோன்பைத் தொடங்கிய 01.09.2008 நாளிட்ட தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில்,…

Read More
மதவெறி தூண்டும் தினமலர்.இன் தளத்திற்குத் தடை!

தினமலருக்கு இரண்டாவது அடி!

கடந்த 08.09.2008இல் சத்தியமார்க்கம்.காம் வெளியிட்ட “திருந்தாத தினமலர் இருந்தென்ன..?” என்ற தலையங்கத்தில் தினமலரின் இஸ்லாமிய விரோதப் போக்கைக் குறித்துச் செய்தி வெளியிட்டிருந்தோம். சத்தியமார்க்கம்.காம் தலையங்கத்தின் கோரிக்கையை ஏற்ற…

Read More

புதுடெல்லியில் தொடர் குண்டு வெடிப்புகள்

டெல்லியின் கரோல்பாக், கன்னாட் ப்ளேஸ், செண்ட்ரல் மார்கெட், க்ரேட்டர் கைலாஷ் மற்றும் பரகம்பா சாலை ஆகிய ஐந்து இடங்களில் 45 நிமிடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் இதுவரை…

Read More
தினமலருக்கு முதல் அடி!

தினமலருக்கு முதல் அடி!

  கடந்த 01.09.2008 அன்று தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில், உலக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக…

Read More

ரமலானின் மூன்று பகுதிகள்

புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன்…

Read More

நோன்புதான் மாண்பு!

உள்ளம் தூய்மை பெற ஒரே வழி நோன்பு என்று உலக முஸ்லிம்கள் உன்னதமாய் அதனை நோற்க வள்ளல் அல்லாஹ்வே வாஞ்சையுடன் முடிவு செய்து வழங்கிய அருட்கொடைதான் வளமான…

Read More
Active Image

திருந்தாத தினமலர் இருந்தென்ன..?

“ஏழை மக்களுக்கு சுகாதாரக் காப்பீடு” என்ற தலைப்பில் கடந்த ஆண்டு 06.10.2007இல் தினமலர் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அச்செய்திக்கு எவ்விதத் தொடர்புமின்றி அச்செய்தியோடு ஒரு படம் இணைக்கப்…

Read More

லக்ஷ்மணானந்தா கொலை – வி.ஹெச்.பியைச் சுட்டும் விரல்!

புவனேஸ்வர்: வி.ஹெச்.பியின் செயல்பாட்டு கமாண்டர் லக்ஷ்மணானந்தா சரஸ்வதியைக் கொலை செய்தது யார் என்பதில் இன்றுவரை சந்தேகம் நிலவுகிறது. சுவாமியை ஆகஸ்ட் 23 அன்று ஜலாஸ்பேட்டையிலுள்ள ஆசிரமத்தில் வைத்து…

Read More

துபையில் சர்வதேசத் திருக்குர்ஆன் மனனப் போட்டி

தொழில் நுட்பம் காரணமாக கடந்த இரு தினங்கள் இணையதளம் இயங்குவதில் தடங்கல் ஏற்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ் சரி செய்யப்பட்டது, தளம் வழக்கம் போல் இயங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்…

Read More

இஸ்லாம் விரோத செயல்பாட்டின் மற்றொரு உதாரணம் – டாக்டர் ஹனீஃப்!

லண்டன் விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 2ம் தேதி பிரிஸ்பேன் விமான நிலையத்தில் வைத்து தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக்…

Read More

நோன்பு உங்களைத் தூய்மையுடையோராக்கலாம்!

முன்னுரை அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எல்லாப் புகழும் ஏக வல்லவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே! அவனுடைய அன்பும் அருளும் உலகத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட நம்…

Read More

முஸ்லிம் என்றாலே தீவிரவாதியா? – அதிகரிக்கும் இஸ்லாமோஃபோபியா!

ஹாரிஸ்பர்க்: அமெரிக்க அரசு நிர்வாகத்தில் இஸ்லாத்தின் மீதான பயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விமானநிலையங்களிலும் பொது இடங்களிலும் முகத்தில் தாடியுள்ளவர்கள் எவராக இருந்தாலும் அவர் முஸ்லிம்…

Read More

ஒரிஸ்ஸா – மற்றொரு ஹிந்துத்துவ சோதனைக்கூடம்!

ஒரிஸ்ஸா மாநிலத்தில் பழங்குடியின மக்கள் நிரம்பிய காந்தமால் மாவட்டத்தில் இயங்கும் கிறிஸ்துவ தேவாலயங்கள், பழங்குடியின மக்களை மதமாற்றம் செய்வதில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

Read More

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – 2

சுமார் 850 வருடங்கள் ஸ்பெயினை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியையும் அங்குள்ள முஸ்லிம்களையும் கருவறுத்த ஐரோப்பியரின் கர்வம் அடுத்து இந்தியாவின் இஸ்லாமிய ஆட்சியையும் துடைத்தெறியத் தூண்டியது. அதற்காக பரங்கியர்…

Read More

ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புகள்: புலனாய்வுத் துறையின் காவி(லி)த்தனம்.

தேசியக்கொடி காவி நிறமாகும் அவலம்!   இராசஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் கடந்த மே 13 அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பான விசாரணையானது, சி.பி.ஐ., ரா,…

Read More

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 2

நம்பூதிரி ஆண்களுக்கு உடன்படாத தாழ்த்தப்பட்டப் பெண்களை வழிகெட்டவர்களாக நினைத்து மக்கள் அவர்களை ஒதுக்கினர். அவ்வாறான வழிகெட்டப் பெண்களைக் கொன்றுவிடும் அளவிற்கு அன்று நம்பூதிரிமார்களுக்கு அதிகாரம் இருந்தது. கார்த்திகப்பள்ளியிலுள்ள…

Read More

பிம்பம் உடைத்த முஸ்லிம் பெண்!

பஹ்ரைனைச்சார்ந்த ருகையா அல் கஸ்ராவின் சாதனை முஸ்லிம் விளையாட்டு வீரர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஹிஜாப் அணிந்து விளையாட்டில் பங்கு பெறும் பெண்களுக்கு. தலை முதல்…

Read More
ஹிஜாப் அணிந்துள்ள அன்னை தெரஸாவும் பிரதிபா பட்டேலும்

இஸ்லாமோ ஃபோபியா – ஒரு பார்வை (பகுதி 6)

இஸ்லாமோஃபோபியாவின் வெளிப்பாடுகள்:   சுருக்கமாகச் சொல்வதென்றால் இஸ்லாத்தினை எதிர்ப்பவர்களின் குறி, முஸ்லிம்களை உடல் ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும், இழித்துப் பேசுவதும் திட்டமிட்டு அவர்களின் பொருளாதாரத்தை அழிப்பதுமாகும். அதில்…

Read More