தோழர்கள் – 58 உபை இப்னு கஅப் أبي بن كعب
உபை இப்னு கஅப்أبي بن كعب கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு மதீனாவின் வீதிகளில் உலாச் சென்றிருந்தார். அறையில் சொகுசாய் அமர்ந்து ஆட்சி செலுத்தும் பழக்கம் உருவாகாத…
உபை இப்னு கஅப்أبي بن كعب கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு மதீனாவின் வீதிகளில் உலாச் சென்றிருந்தார். அறையில் சொகுசாய் அமர்ந்து ஆட்சி செலுத்தும் பழக்கம் உருவாகாத…
கூடுதலான படைவீரர்கள் தேவை என்று அம்ரு பின் அல்ஆஸ் உமருக்குக் கடிதம் எழுதியதும் நாலாயிரம் போர் வீரர்களை அனுப்பி வைத்தார் உமர் ரலியல்லாஹு அன்ஹு. ஒவ்வொர் ஆயிரம்…
கடந்த 28.03.2014 வெள்ளியன்று துபையில் தூதுஆன்லைன் இணையதளத்தின் புதிய வடிவ துவக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. துபை காயல் நல மன்றத் தலைவரும், ஈடிஏ நிறுவனத்தின்…
இந்தியா டுடே, மார்ச் 19 இதழில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் வலிமை என்ன என்பது குறித்து விரிவான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்திய மக்கள் தொகையில் 14…
உபாதா பின் அஸ்ஸாமித்عبادة بن الصامت எகிப்தில் நைல் நதியருகே உம்மு தனீன் என்றொரு நகரம். அல்-முகஸ்ஸஸ் என்றும் அதற்கு இன்னொரு பெயருண்டு. அந்நகரைச் சுற்றி அம்ரு…
தமிழகத்தில் மது ஒழிப்பு பிரச்சாரம் சமூக ஆர்வலர்களால் சமீப காலமாக தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. அண்மையில், மது ஒழிப்பை வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும்…
பல்லாண்டு கடந்தாலும் பார்த்திடலாம் நம்காட்சி சொல்லாக, படமாக, சேர்த்துவைத்த ஃபேஸ்புக்கில்.
ஒவ்வொரு நாளும் உலகில் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேற்கில் மிக அதிகம். இஸ்லாத்திற்கு எதிரான மேற்கின் துஷ்டத்தனம் தொடர்வது போலவே இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மேற்கத்தியர்களின் வளர்ச்சியும்…
தினமணியின் திமிர்!!! அன்புள்ள சத்தியமார்க்கம்.காம் ஆசிரியர் அவர்களுக்கு,அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் தளத்தில் கடந்த 24.2.2014-ல் வெளியான ‘கிழிந்து தொங்கும் தினமணியின் தன்மானக் கோவணம்‘ என்ற தலையங்கத்துக்குப் பிறகு,…
தவறு நடந்திருந்தால் மன்னித்து ஆள்வதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: முஸ்லிம்களுக்கு பா.ஜ.க. வேண்டுகோள்!
கத்தர் தமிழர் சங்கம் (Qatar Tamizhar Sangam) மற்றும் தமிழ் ஊடகப் பேரவையினர் (Tamil Media Forum) இணைந்து, பிரபல ஊடகவியலாளரும் சன் டிவி “நேருக்கு நேர்”…
“உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும்…
குவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் “இஸ்லாமிய வழிகாட்டி மையம்” (IGC), நடத்தி வரும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளைப் பற்றிய விபரங்களை முன்பு வெளியிட்டிருந்தோம்.
”இதெல்லாம் ஒரு தொழில்னு…”ஆஷாவை உயர வைத்த அக்கம்பக்கத்து கேலி! ”வாழ்க்கையில் முன்னேறணும்னு வேகம் இருக்கற பெண்கள், விமர்சனங்கள் பற்றி கவலைப்படக் கூடாது!” – மன உறுதி வார்த்தைகளில்…
அபூதுஜானா ابو دجانة உஹதுப் போரில் கஅப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு கலந்துகொண்ட நிகழ்வை இரண்டு அத்தியாயங்களுக்கு முன் பார்த்தோம். அந்தப் போரில் முஸ்லிம்களுக்குப் பின்னடைவு…
65 ஆண்டுகள் ஆகின்றன. இதே நாள்… 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த…
பிரபல கணினி மற்றும் இணைய நிறுவனங்களான கூகுள் மற்றும் மைக்ரோ ஸாஃப்ட் ஆகியவை, ஹிஜாப் அணிந்த பெண்மணி ஒருவர் உருவாக்கிய மென்பொருளை வாங்க போட்டி போடுகின்றன. அமெரிக்க…
சென்னையைச் சேர்ந்த அந்த இளம்பெண், தன் சக அலுவலக நண்பருடன் எடுத்த புகைப்படங்களை எப்போதோ ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்திருக்கிறார். ஒரு மாதத்துக்கு முன் அவருக்குத் திருமணம் நடந்திருக்கிறது….
கிச்சான் புகாரி மற்றும் சிலர் மீது சி.பி.சி.ஐ.டி போலீஸ், மேலப்பாளையம் முதலான இடங்களில் வெடி மருந்துகள், பணம் முதலானவற்றைக் கைப்பற்றியது தொடர்பாக குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
சமூக சேவை, கல்வி, மதம், அரசியல் என எங்கும் எல்லாமும் “வியாபார”மயம் ஆக்கப்பட்டுவிட்ட இக்காலத்தில், எப்பலனையும் எதிர்பாராமல் எந்த விளம்பரமும் இன்றி சாதாரண அடித்தட்டு மக்களிடையே மனித…
அஸ்ஸலாமு அலைக்கும் ஐயம்: காலுறை அணிந்து ஒளு எடுக்கும் போது தண்ணீரைக் கொண்டு காலுறை மீது முழுவதுமாக தடவ வேண்டுமா? அல்லது காலுறையின் எதாவது ஒரு இடத்தில…
ஸுமைய்யா பின்த் ஃகையாத் سمية بنت خياط “என் அன்பு மகனே! என்னதான் சொல்கிறார் அவர்?” “அம்மா! நம்மைப் படைத்தது ஒரே இறைவனாம். நாம் அந்த ஒருவனை மட்டுமே…
நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (45). இவர் குமரி மாவட்ட பா.ஜ. வர்த்தக அணியின் முன்னாள் செயலாளர் ஆவார். இவருக்கு சொந்தமான தோட்டம் வள்ளியூர் அருகே உள்ள மடப்புரத்தில்…
ஐயம்: கொட்டாவி வந்தால் அடக்குவது கூடாது என்று மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் தொழுகையில் கொட்டாவி வந்தால் அதனை அடக்கிக் கொள்ள முயல்கிறேன். இது தொழுகையைப் பாதிக்குமா? விளக்கம்…
சுவையான அந்த உரையாடல் நடந்த இடம், இலங்கையிலுள்ள வேவல்தெனிய (wewaldeniya) நகரத்திலுள்ள ஒரு பள்ளிவாயிலின் பெண்கள் தொழுகை அறை.
பெரும்பாலான தென்னிந்தியப் “பேர்ஷியா”க்காரனைப் போல சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தரில் வந்திறங்கியவர்தான் ‘ஹாஜிக்கா’ என்றழைக்கப்பட்ட அப்துல் காதர் ஹாஜி.
(உருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு பகுதி-1ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்) உருவ பொம்மைகள் வீட்டில் வைத்திருக்கலாமா?