மாதிரி விமானங்களை உருவாக்கும் சையத் ரேயன்!

விமானத்தை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் வயதில் விமானத் தொழில் நுட்பத்தை ஆராய்ந்துகொண்டிருக்கிறார் சையத் ரேயன்!

Read More

பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோடியின் ரொக்க சூதாட்டம்

கணக்கில் வராத பணத்தை வெளியே கொண்டுவருவதற்கென இந்திய அரசு மேற்கொண்ட ‘பண மதிப்பு நீக்க நடவடிக்கை’ பலனைத் தரவில்லை என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

Read More

கோரக்பூர் அதிர்ச்சி: குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் நீக்கம்!

உத்தரப் பிரதேச மாநிலம்,  கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Read More

மோடியின் இஸ்ரேல் பயணம்…

ஒரு பயணத்துக்காகக் குறைந்தபட்சம் நீங்கள் எத்தனை நாள்களுக்கு முன்பு திட்டமிடுவீர்கள்? அதிகபட்சமாக மூன்று மாதங்கள். ஆனால், பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் பதினொரு வருடங்களுக்கு முன்பே அதுவும்…

Read More

பண மதிப்பு நீக்க அறிவிப்பும், விடை கிடைக்கா கேள்விகளும்..!

இந்த ஆண்டில் இந்திய மக்களைப் பெரிதும் பாதித்த பிரச்சினைகளில் மிக முக்கியமானது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு. கருப்புப் பண…

Read More

கருப்புப் பணமெல்லாம் எங்கதான் போச்சு?

கருப்புப் பணத்தை ஒழிக்கவே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், மத்திய அரசு எதிர்பார்த்த ரூ.3 லட்சம் கோடி…

Read More

பிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்!

கத்தரின் தலைநகரான தோஹாவில், இன்று (02-12-2016) வெள்ளி மாலை இந்திய கத்தர் இஸ்லாமியப் பேரவை (IQIC) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி மதினா கலீஃபா சவூதி மர்கஸில் நடைபெற்றது….

Read More

இந்தியாவின் அடிவேர்: ராஃபி அஹமது கித்வாய்

இந்திய நாட்டின் விவசாய ஆராய்ச்சிக்காகவும் விவசாய உயர்கல்விக் கொள்கைகளை வகுப்பதற்காகவும் விவசாய உயர்கல்விக் கூடங்கள் மற்றும் விவசாயப் பல்கலைக் கழகங்களை நிர்வகிப்பதற்காகவுமான  ஒரு அமைப்பு,  நடுவண் அரசின்…

Read More
சொந்த வாகனத்தை தானே எரித்துவிட்டு, தீவிரவாதிகள் சதி என நாடகமாடிய ‘இந்து அதிரடிப்படை’ மாநில பொதுச்செயலாளர் ராஜகுரு கைது!

சொந்த வாகனத்தை தானே எரித்துவிட்டு, தீவிரவாதிகள் சதி என நாடகமாடிய ‘இந்து அதிரடிப்படை’ மாநில பொதுச்செயலாளர் ராஜகுரு கைது!

தீவிரவாதிகள் தன்னைக் கொல்ல சதி செய்வதாகக் கூறி சொந்த வாகனத்தை எரித்து நாடகமாடிய இந்து அதிரடிப்படையின் பொதுச் செயலாளர் ராஜகுருவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோபி அருகே…

Read More

காந்தி 147: காந்தி, கோட்ஸே, ஆர்எஸ்எஸ், பாஜக!

காந்தியின் பாரம்பரியத்தை அல்ல, கோட்ஸேயின் பாரம்பரியத்தைத்தான் பாஜக வரித்துக்கொண்டுள்ளது. பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் பார்வையிலிருந்து மாறாமல் இருந்துகொண்டே காந்தியின் புகழ்பாடுவது ஒரு கலைதான். இந்தக் கலையைத்தான் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது…

Read More

சீறிப் பாயும் தோட்டாக்கள்!

பிலிப்பைன்ஸ் நகர வீதிகளில் ‘டொப், டொப்’ என்று சரமாரியான துப்பாக்கி சப்தம். ‘தொப், தொப்’ என்று வீதியெங்கும் விழும் சடலங்கள். ஏதோ கேங்ஸ்டர் சினிமா படத்தின் சண்டைக்…

Read More

நீதி.. அதுவே தீர்வும்கூட.. காஷ்மீரிகளுக்குச் சுதந்திரம்!

என்னுடைய கல்லூரி நாட்களில் ஒரு பேராசிரியர் சொன்னார், “இந்திய அரசாங்கம் காஷ்மீரிகள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும். என்ன ஆகிவிடும், அதிகபட்சம் காஷ்மீர்…

Read More

துவங்கியது புனித ரமளான் மாதம்!

உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜூன் 06, 2016 (திங்கள்) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு தனது ரமளான் வாழ்த்துகளைத்…

Read More

ஊழலை ஒ’ளி’ப்பவர்கள்!

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒளிப்போம் என்றுதான் சொன்னோம்; அதைத் தவறாக “ஒழிப்போம்” என்று நீங்கள் புரிந்துகொண்டு ஓட்டுப் போட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல” என்பதாகவே மத்தியில் ஆண்ட…

Read More

தமிழகத்தின் நெ.1 ஊடக விபச்சாரி (PRESSTITUTE) யார்?

தேர்தல் வெற்றிக்காகப் பொய்களையும் கட்டுக்கதைகளையும் அரசியல் கட்சிகள் அவிழ்த்து விடுவது வழக்கம்தான். ஊடகங்கள் அவற்றைச் செய்தியாக வெளியிடுவதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே. ஆனால், ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள்…

Read More

மாற்றத்திற்கு விதையிடும் திருவிதாங்கோடு முஸ்லிம்கள்!

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரையொருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும் மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (ஆல இம்ரான், வசனம் 200)

Read More

வெளியானது “ஈரம்”முழு ஆவணப்படம்!

கடந்த டிசம்பர் 2015 இல் வெள்ள ஈரத்தால் மூழ்கடிக்கப்பட்ட சென்னை மாநகரம், ஜாதி, மத பேதமற்ற மனிதர்களின் ஈர உள்ளங்களால் அதிவேகத்தில் மீட்டெடுக்கப்பட்டது. யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல்…

Read More

குரல்வளை நெறிக்கும் கொள்கை!

கல்வியும், கல்வி வளாகமும் மனிதனுக்கு சரியான, முறையான, சமூகம் சார்ந்த அறிவை வழங்கி, சமூகத்தில் நிலவும் அநீதிகளை, பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு வழங்கும் இடமாகத் திகழ வேண்டும்….

Read More

மனமாற்றத்தை ஏற்படுத்தும் அனிமேஷன் திரைப்படம் (திரை விமர்சனம்)

“ஒரு அனிமேட்டட் திரைப்படத்தால் குழந்தை உளவியலை காட்சிப்படுத்த முடியுமா…?” என்னிடம் கேட்டிருந்தால் அப்படியொரு வாய்ப்பே கிடையாது என சத்தியம் செய்திருக்கலாம்தான். ஆனால் இந்தப் படம், அப்படியான கருதுகோள்களை…

Read More

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் (அமெரிக்கா தகவல்)

எதிர்வரும் 20116-ஆம் ஆண்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் என, அமெரிக்க வேளாண் துறையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும்…

Read More

மக்கள் மனதை வென்ற “ஈரம்” (டீஸர்)

மாற்று ஊடகத்திற்கான முயற்சியில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ் ஊடகப் பேரவை மற்றும் இந்நேரம்.காம் தயாரித்திருக்கும் “ஈரம்” ஆவணப்படத்திற்கான டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. முழுமையான ஆவணப்படம் இம்மாதத்திற்குள் வெளியாக…

Read More

யூனுஸின் படிப்புச் செலவை யூனுஸ் ஏற்றுக்கொண்டார்!

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ் சென்னையில் ‘இ-காமர்ஸ்’ நிறுவனம் நடத்தும் இளைஞர். டிசம்பர் 1ஆம் தேதி இரவு சென்னையை சவட்டி எடுத்தது மழை. அந்த நேரத்தில், ‘ஊரப்பாக்கம்…

Read More

முதலில் வந்தவர்கள் …!

“மீனவர்களும் முசுலீம்களும்தான் முதலில் வந்தார்கள்” சென்னை ஜாபர்கான் பேட்டையிலிருந்து கோட்டூர்புரம், வேளச்சேரி ராம் நகர் பகுதி வரை சென்று பார்த்ததில் மீனவ இளைஞர்களையும் பகுதி இளைஞர்களையும் முஸ்லீம்…

Read More

கோட்சே கொலைக்காரன்; மரியாதைக்கு தகுதியானவர் அல்ல: இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆர்.எஸ்.எஸ். கண்டனம்

புதுடெல்லி, நவ. 16– தேச தந்தை மகாத்மா காந்தி 1948–ம் ஆண்டு ஜனவரி 30–ந்தேதி நாது ராம் கோட்சே என்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மரண தண்டனை விதிக்கப்பட்ட…

Read More

நீ என்ன போடுவது எமக்குப் பிச்சை?

“முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து கொள்ளலாம்; ஆனால் அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதை விட்டுவிடவேண்டும்” என ஆர் எஸ் எஸ் பிரச்சாரக் பொறுப்பிலிருந்த – இப்போது ஹரியானா மாநில முதலமைச்சராக…

Read More

முஸ்லிம்களின் பெயரால் கோயில்களுக்குள் மாட்டுக்கறி வீசி கலவரம் தூண்டும் RSS

முஸ்லிம் பெண்ணைப் போல் உடையணிந்து இந்து கோயிலுக்குள் மாட்டிறைச்சியை வீசிய RSS தொண்டர் கையும் கறியுமாக சிக்கினார்.  முஸ்லிம்கள் நடத்தியது போன்று வெடிகுண்டுகளை நடத்துவது தேசத்தந்தை மகாத்மா…

Read More

இடதுசாரி தலைவர் பன்சாரே படுகொலை வழக்கு- இந்துத்துவா தீவிரவாதி கைது

மும்பை: மகாராஷ்டிராவில் இடதுசாரித் தலைவரும் பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரேவை படுகொலை செய்த வழக்கில் சமீர் கெய்க்வாட் என்ற வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். சனாதன் சன்ஸ்தா…

Read More

ISIS இஸ்லாத்திற்கு எதிரானது – இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா)

ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றிணைந்து “ISIS இஸ்லாத்திற்கு எதிரானது என்று மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) வழங்கியிருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Read More