பொய் சத்தியம் செய்துவிட்டால் …

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், நான் மீற முடியாத காரணத்தினால் குர்ஆனின் மீது பொய் சத்தியம் செய்து விட்டேன். இதை நினைத்து தினமும் மனது கவலை அடைகின்றது….

Read More

தஜ்ஜாலைப் பார்த்தவர்கள் உண்டா?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்… எனது கேள்வி: தஜ்ஜாலைப் பார்த்தவர்கள் உண்டா? தஜ்ஜால் வந்துவிட்டானா?, அல்லது இனிமேல்தான்  வருவானா? – சகோதரர் நாஸர், (மின்னஞ்சல் வழியாக)

Read More

தொழுதுகொண்டிருப்பவர் மயங்கி விழுந்தால் …

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). நாம் தொழுதுகொண்டிருக்கும்போது நம் பக்கத்திலுள்ளவர் மயங்கி விழுந்தாலோ காக்கா வலிப்பு (ஃபிட்ஸ்) வந்தாலோ நாம் என்ன செய்ய வேண்டும்? என்னுடைய சந்தேகத்தை…

Read More

முஸ்லிம் பெண்கள் பிழைப்புக்காக வெளிநாடு போகலாமா?

ஐயம்:assalamu alaikkum பொதுவாக, பெண்கள் வெளிநாடு போவது இஸ்லாத்தில் தடுக்கப் பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆயினும், குடும்பக் கஷ்டங்களினால் அவற்றைத் தாங்க முடியாது, அதே நேரம் யாரும் கஷ்டங்களைப்…

Read More

தொழுகையைச் சுருக்கித் தொழுதல் (கஸ்ரு)

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் இந்த கேள்வியை ஆய்வு செய்து எழுதுங்கள்….. அல்லது இதை இங்கு வெளியிடுங்கள்…….. தொழுகையைச் சுருக்கி தொழுதல் சம்பந்தமாக saheeh ஹதீஸ்கள் இருக்கின்றன. ஆனால்…

Read More

சூரியன் மறையும்வரை அஸ்ருத் தொழுகையைத் தாமதப்படுத்தலாமா?

ஐயம்: (அஸ்ரு நேரத்தில்) எங்கேயாவது வெளியூர் போய், திரும்ப வருவதற்கு மஃக்ரிப் நேரம் ஆகிவிட்டால் அஸ்ருத் தொழுலாமா? எத்தனை ரக்ஆத்கள் தொழவேண்டும்?– மின்னஞ்சல் வழியாக சகோதரி sithi…

Read More

சுன்னத் தொழுகைகள்

ஐயம்:- அஸ்ஸலாமு அலைக்கும். சுன்னத் தொழுகைகள் பற்றிய விவரங்களை ஆதாரங்களுடன் விளக்கினால் வாசகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அன்புடன், ஜமீல் பாபு (மின்னஞ்சலின் இரண்டாம் பகுதி)

Read More

கருவில் வளரும் குழந்தையை …

ஐயம்:-இஸ்லாமிய சகோதரி ஒருவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்பொழுது மீண்டும் அவர் கருவுற்றிருக்கிறார். பொருளாதார வசதிக் குறையைக் கருத்தில் கொண்டு, குழந்தை பிறந்தால் வளர்க்க முடியுமா? என்ற…

Read More

தப்லீக்கின் தஃலீம் கிதாப் படிக்கலாமா?

அஸ்ஸலாமு அலைக்கும். கேள்வி : தப்லீக்கின் தஃலீம் கிதாப் படிக்கலாமா? அதில் உள்ளவை உண்மையா? தெளிவாக விளக்கவும். – வாசகர் ஷாஃபி (மின்னஞ்சல் வழியாக)

Read More

நோன்பாளித் தம்பதியர் கட்டியணைத்தல்

ஐயம்:அஸ்ஸலாமு அலைக்கும் நோன்பு நோற்ற நிலையில் மனைவியைக் கட்டி அணைத்தபோது விந்து வெளியாகி விட்டது. நாங்கள் இருவரும் ஆடை அணிந்தே இருந்தோம். உடலுறவு கொள்ளவில்லை. என் நோன்பு…

Read More

எந்த நேரத்தில் என்ன தொழுகை?

ஐயம்:-அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், தொழுகை பற்றிய விவரங்கள் மற்றும் விளக்கங்கள், எந்த எந்த நேரத்தில் என்ன தொழுகை தொழ வேண்டும் என்பதனையும் மேலும் அதில் சுன்னத்தான, நஃபிலான…

Read More

கத்தீபு கேள்வி கேட்கலாமா?

ஐயம்:-அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… ஜும்மா மேடையில் குத்பா நிகழ்த்திக்கொண்டிருக்கையில் இமாம் அவர்கள், குத்பாவைக் கேட்டுக்கொண்டிருக்கும் முஸ்லிம்களிடத்தில் கேள்வி கேட்கலாமா? அதற்கு முஸ்லிம்கள் பதில் கூறலாமா? குர்ஆன் –…

Read More

112 சவரன் நகைகளை ஏற்கவோ? மறுக்கவோ?

அல்லாஹ்வின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் … அன்பான சகோதரர்களுக்கு, என் நண்பர் அபுஇபுறாஹிம் சத்தியமார்க்கம்.com வலைத் தளத்தினை அறிமுகம் செய்துவைத்த நாள் முதல் தொடர்ந்து வாசித்து…

Read More

பிரிவின் இடைவெளி

ஐயம்:   பொருள் ஈட்டும் காரணத்தினாலோ மற்ற பிற காரணத்தினாலோ மனைவியினை விட்டு ஒரு சில காலங்கள் பிரிந்து வாழ்வதால் பல தவறான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு…

Read More

ஜும்ஆ மட்டும் கூடுமா?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். எங்கள் ஊரில் ஐந்து பள்ளிகளில் ஜும்ஆத் தொழுகை நடைபெறுகிறது. அவை போக, ஒரு பள்ளிக்கூடத்தில் வெள்ளிக்கிழமை, குத்பா+ஜும்ஆத் தொழுகை மட்டும் நடத்துகின்றனர்.

Read More

கத்னா செய்வது கட்டாயக் கடமையா?

ஐயம்: அன்புள்ள சத்தியமார்க்கம்.காம் குழுவினருக்கு அஸ்ஸலாமு அலைக்கும், *கத்னா செய்வது கட்டாயக் கடமையா என்பதை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கவும். – மின்னஞ்சல் வழியாக வாசகச் சகோதரர்…

Read More

கணவனின் மகன் மனைவியின் மகளுக்கு மஹ்ரமா?

கேள்வி:- இரண்டாம் திருமணம் செய்த  இருவரின் தத்தம் முந்தய திருமணம் மூலம் பிறந்த பிள்ளைகள் ஒருவருக்கொருவர் மணம் புரிந்து கொள்ள விலக்கப்பட்டவர்களா? ஆகுமாக்கப்பட்டவர்களா? – சகோதரி ஃபைஹா…

Read More

இளநரைக்குச் சாயமிடுதல்

கேள்வி:- அஸ்ஸலாமு அலைக்கும் … தலை நரைக்குச் சாயம் பூசுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதா? சிலர், மருதாணி அல்லாத நிறப்பூச்சுக் கூடாது என்கின்றனர். விளக்கம் தரவும். –…

Read More

திருமண முறிவு ஏற்பட்ட தம்பதியரின் பிள்ளைகள் நிலை என்ன?

ஐயம்:சுமார் மூன்று வயதுள்ள ஒரு பெண் குழந்தை இருக்கும் பட்சத்தில் குலா சட்டத்திட்டம் என்ன?, அந்தப் பெண் குழந்தை யாரிடம் இருக்க வேண்டும்? மின்னஞ்சல் வழியாக சகோதரி…

Read More

வயது வந்தவர்களுக்கு மட்டும்

ரமளானில் முஸ்லிம் சிறார்கள் நோன்பு நோற்பதில் பெரியவர்களோடு போட்டி போடும் வழக்கம் முஸ்லிம் குடும்பங்களில் பரவலாகக் காணப்படுகிறது. அதைக் கருத்தில் கொண்டு, ரமளான் நோன்பு என்பது சிறார்களுக்கும்…

Read More

கடன் + முதலீடு

அஸ்ஸலாமு அலைக்கும். கீழ்க்கண்ட வியாபார உடன்படிக்கைக்கு இஸ்லாமியச் சட்டங்கள் யாவை? என் கணவரின் வியாபாரத்தில் முதலீடு செய்வதற்காக என் கணவரின் நண்பரொருவர் 15,575 திர்ஹம் மதிப்புள்ள 100…

Read More

நல்ல (?) ஸூஃபிகள்

ஐயம்: இறைவனை அறிந்து கொள்ளுதலை திருமறை வலியுறுத்துகிறது. அதனை நோக்கமாகக் கொண்ட ஸூஃபிகளின் இறைவனைப் பற்றிய ஆராய்ச்சிகளை ‘பித் அத்’கள் என புறக்கணிக்க சிலர் தயாராக உள்ளனர்….

Read More

ஒளுவின்றி ஸஜ்தா செய்யலாமா?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்.சஜ்தா திலாவத் எப்படி செய்ய வேண்டும். குரானை ஒளு இல்லாமல் ஓதலாம் என்றால், குரானில் சஜ்தா என்ற வார்த்தை வரும்பொழுது ஒளு இல்லாமல் சஜ்தா…

Read More

முஸ்லிமல்லாதவர் முஸ்லிமிற்கு வாரிசாக முடியுமா?

ஐயம்: நான் இஸ்லாத்திற்குத் திரும்பி 12 ஆண்டுகள் ஆகிறது. தற்போது சவூதி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய விசா பழைய பெயரிலேயே இருப்பதால், பாஸ்போர்ட்டும் பழைய பெயரிலேயே…

Read More

வாடகை வீட்டுக்காக முன்பணம் பெறலாமா?

 ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) வீட்டு ஒத்தி-போக்கியம் என்பது வட்டியை அடிப்படையாகக் கொண்டதால் அவை ஹராம் என அறிவோம். எனது சந்தேகம் என்னவெனில், வீட்டு வாடகைக்கு வருபவர்களிடம்…

Read More

பிறந்தநாள், திருமணநாள் வைபவங்கள் கூடாது!

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… பிறந்தநாள், திருமணநாள் போன்ற வைபவங்களை வீட்டில் உள்ள உறுப்பினர்கள் மட்டும் எளிமையாகக் கொண்டாடி மகிழ இஸ்லாம் அனுமதிக்கிறதா? இத்தகைய வைபவங்களை மனதில்…

Read More

ஜும்ஆத் தொழுகைக்குச் செல்ல இடையூறு ஏற்பட்டால்…?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் என் பெயர் ரியாஸ். துபையில் ஒரு நிறுவனத்தில் புதிதாக இணைந்து பணி புரிகிறேன். வெள்ளிக்கிழமைகளிலும் வேலை செய்யும்படியான என் பணிச்சூழலில், ஜும்மா தொழுகைக்கு…

Read More

நாயை இலவசமாகக் கொடுப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?

ஐயம்: அன்பு சத்தியமார்க்கம்.காம் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  இஸ்லாம் ஒரு விஷயத்தைத் தடை செய்கிறது என்றால் அது முழு மனித குலத்துக்கும் கேடு விளைவிப்பதாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு…

Read More