மொழிமின் (அத்தியாயம் – 5)
பெரிய அரங்கு. அதில் பிரம்மாண்ட மேடை. பெருந்திரளாய் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முக்கியஸ்தர்கள் உரையாற்றும் அம்மேடையில் மக்களுள் சிலரும் ஏறி உரையாற்றலாம் என அனுமதி வழங்கப்பட்டது.
பெரிய அரங்கு. அதில் பிரம்மாண்ட மேடை. பெருந்திரளாய் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முக்கியஸ்தர்கள் உரையாற்றும் அம்மேடையில் மக்களுள் சிலரும் ஏறி உரையாற்றலாம் என அனுமதி வழங்கப்பட்டது.
கலீஃபா உமரின் ஆட்சியின்போது பாரசீகத்தில் தொடர்ந்து யுத்தங்கள் நிகழ்ந்து வந்தன. பஸ்ராவின் ஆளுநராக இருந்த அபூமூஸா, தாமே நேரடியாக ஜிஹாதுகளில் பங்கெடுத்துப் போர் புரிந்தார்.
ஹுனைன் போரில் முஸ்லிம்கள் வெற்றியடைந்ததும் எதிரிகள் சிதறி ஓடினார்கள். ஒரு கூட்டம் தாயிஃப் நகருக்கு ஓடியது. மற்றவர்கள் நக்லாஹ்வுக்கும் அவ்தாஸ் பகுதிக்குமாகப் பிரிந்தனர். அவர்களை அப்படியே விட்டுவிட்டால்…
கடந்த மூன்று அத்தியாயங்களில், தகவல் தொடர்பின்போது என்னென்ன கூடாது என்று ஏழு ஐட்டம் பார்த்தோம். இங்கு மேலும் சில கூடாதவைகளைத் தெரிந்துகொண்டு, அவற்றை முடித்துவிடுவோம்.
“நான் அனைத்திலும் ‘Straight Forward’. எல்லோரையும் என்னைப் போலவே எதிர் பார்ப்பது எனது இயல்பாகிவிட்டது . அதனால் எதையும் ‘Face to Face’ தான்.
என் உறவினர் ஒருவர், நான் சிறப்பானவை என நம்புகின்ற சில பண்புகளுக்குச் சொந்தக்காரர். அவற்றுள் ஒன்று, எப்பொழுது உரையாடினாலும் சம்பந்தம் இருக்கிறதோ, இல்லையோ, நம்மிடம் உள்ள ஏதாவது…
“பாபர் மஸ்ஜித் இடிப்பின் போது இந்தியாவே அமளிக்காடானது. ஆனாலும், தமிழ்நாடு அமைதியாகவே இருந்தது” என்று இன்றும் பெருமை பொங்க கூறிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவெங்கும் சிறுபான்மையினரை எளிதில் வேட்டையாடுகிறார்கள்;…
தகவல் தொடர்பு என்பது ஒரு கலை. ஆக்கவும் அழிக்கவும் வல்ல உன்னதக் கலை. ‘என் ஜுஜ்ஜு, செல்லம்’ என்று பேசி காதல் வளர்ப்பதிலிருந்து போர் மூட்டி குண்டு…
ஆட்சியாளரின் முரண்பட்ட செயல்களுக்கு ஔரங்கசீப் காலத்துக்குப் போக வேண்டாம். நம் காலத்திலேயே உதாரணத்தைப் பார்ப்போம். அயோத்தியில் ராம ஜன்மபூமி என்று அழைக்கப்படும் இடத்தில், பூட்டியிருந்த பூட்டுகளைத் திறக்க…
பிள்ளைகளைப் பெற்றவர்களே! ஆணாயினும் பெண்ணாயினும் உங்கள் பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேசுவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்களை நிறைய இளைஞர்களுக்குப் பிடிக்கும். ‘நீயா, நானா?’ தொலைக்காட்சி நிகழ்ச்சி தந்த புகழினால் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. “நம்ம தோசைய எடுத்துட்டு போய்…
ஒருவரின் உழைப்புக்கான அங்கீகாரம் அவருக்கு மறுக்கப்படுவது, தாய்க்கு குழந்தையின் உரிமை மறுக்கப்படுவதற்குச் சமம். நம் தேசியக் கொடியை வடிவமைத்த சுரையாவும், அப்படிப் பறிகொடுத்த தாயைப்போலதான் அதற்கான அங்கீகாரம்…
அப்படி ஒரு கேள்வியை அந்தப் பாட்டனார் எதிர்பார்த்திருக்கவில்லை. சிறுவயதினன் என்றாலும் தன் பேரன் மிகுந்த அறிவாளி என்று அந்தக் கேள்வியே உணர்த்தியது. “வாழ்க்கையின் மதிப்பு என்ன?”
நான் முதலிலேயே ஒன்றைத் தெளிவுபடச் சொல்லிவிடுகிறேன். நான் RJ பாலாஜியைப் போன்றோ, எழுத்தாளர் ஜெயமோகனைப் போன்றோ பெரிய பொருளாதார மேதை எல்லாம் கிடையாது. அதேபோல், ‘நாடு நன்றாக…
நாஃபி ஒரு நிகழ்வை அறிவித்திருக்கிறார். இப்னு உமரின் இயல்பை அவருடைய அடிமைகள் தெரிந்து கொண்டனர். அவர்களுள் ஓர் அடிமை தன்னை நன்றாக சீர்செய்து, நல்ல ஆடைகளை உடுத்திக்கொண்டு…
அப்துல்லாஹ் பின் உமர் (இரண்டாம் பாகம்) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஒவ்வோர் அங்க அசைவையும் வார்த்தைகளையும் சமிக்ஞைகளையும் உற்று உற்றுப் பார்த்து வளர்ந்தவர் அப்துல்லாஹ் இப்னு…
அப்துல்லாஹ் இப்னு உமர் عبد الله ابن عمر கடை வீதியில் ஒருவர் தம்முடைய பிராணிக்குத் தீவனம் வாங்குவதைக் கண்டார் அய்யூப் இப்னு வாய்ல். ‘பணம் இல்லை….
முஹம்மது பின் மஸ்லமா محمد بن مسلمة அடர்த்தியான இரவு. மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்தவனை நண்பர்கள் அழைக்கும் குரல் கேட்டது. உடனே எழுந்தான். “இந்நேரத்தில் எங்குச் செல்கிறீர்கள்?”…
உலகில் நடைபெறும் குற்ற நிகழ்வுகளுக்கு இரண்டு வகையான செய்திக் கோணங்களை ஊடகங்கள் உருவாக்கி வைத்துள்ளன. குற்றவாளி முஸ்லிம் எனில் அதற்கான சிறப்பு வாசகங்களை உள்ளடக்கிய அனல் கக்கும்…
அவ்வளவு நீண்டகாலம் இஸ்லாமிய எதிர்ப்பில் நிலைத்து நின்ற சுஹைலின் மனமாற்றம் ஆச்சரியம் என்றால், அதற்கடுத்தபடியான அவரது வாழ்க்கையில் இஸ்லாம் எந்தளவு மனத்தில் ஊன்றியிருக்கும் என்ற கேள்வி எழுமல்லவா?…
கடந்த சில ஆண்டுகளாகவே நாஸிருத்தீனுக்கு உடல் நலமில்லை. வயிற்றுக்கும் மார்புக்கும் இடையில் கடுமையான வலி வரும். நெஞ்சு எரிச்சல், வாய்வுக் கோளாறு என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார். மருத்துவரும்…
வளைகுடா வாழ்க்கையின் வரங்களிலொன்று, நினைத்த நேரத்தில் மக்காவுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைப்பது. சவூதியின் விசா கிடைப்பதைப் பொறுத்து இரண்டொரு நாளில் கிளம்பி விடலாம். தரைமார்க்கமாக தோஹாவிலிருந்து ஆயிரத்தைந்நூறு…
ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவையும் கொண்டு, புண்ணியங்கள் பூச்சொரியும் மாதமாக புனித ரமளான் மாதம் கணக்கிடலங்கா காருண்யமும், கருணையும், சுமந்து வந்தடைந்து விட்டது.
கடந்த பகுதியில் பார்த்தவாறு, மிகக் குறைந்த நபர்களை சம்பளம் கொடுத்து நேரடி ஊழியர்களாக நியமித்துள்ள கூகுள் நிறுவனம், உலகெங்கிலும் உள்ள சேவை மனப்பான்மையுள்ள தன்னார்வலர்களைக் கண்டு இரு கைகளை…
நீங்கள் ஸ்மார்ட் போன் பயனரா? எனில் உங்கள் போனிலுள்ள பிரபலமான கூகுள் மேப்ஸ் ஆப் பற்றிப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. நாம் வசிப்பது நகரமோ சிறு கிராமமோ,…
முன்னொரு காலத்தில் ஆப்பிரிக்க நாடான ஹபஷா (எதியோப்பியா)வை ஆண்டு கொண்டிருந்த கிறிஸ்தவ மன்னரின்மீது அதே நாட்டைச் சேர்ந்த ஒரு சாரார் போர் தொடுத்தனர். அந்த நாட்டில் முஸ்லிம்களும்…
வழக்கமாகத் தன் காரில் என்னை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும் நண்பர், இன்று விடுமுறை எடுத்துக் கொள்ளப் போவதாக நேற்றே தெரிவித்து விட்டார். அதனால் என்னுடன் பணிபுரியும் மற்றொரு…
“இனிப்பு” என்றெழுதி இளித்து நக்கும் மக்களே! – இல்லாததை ‘இருக்கு’ என்றியம்பும் இம்சை அரசர்கள் பராக்!
பரபரப்பான அரசியல் நகர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன நம் தமிழகத்தில்…! என்னுடைய நண்பர் வேடிக்கையாகக் கூறினார்: “மற்ற மாநிலங்களிலும்கூட சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன, நம் மாநிலத்திற்கும் பிற…