சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20

அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை கி.பி. 1098ஆம் ஆண்டு, ஜூன் முதல் வாரம் அந்தாக்கியாவைச் சிலுவைப் படை கைப்பற்றியது. உள்ளே நுழைந்து வெற்றிக் கொடியை நாட்டியது.

Read More

104 புறம் பேசுபவன் !

கண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான்…

Read More

105 யானைப் படையினர்

யானைப் பல கொண்ட சேனை – இறை ஆலயம் இடிக்க வந்த வேளை அப்படையை உம்மிறைவன் அழித்த தெங்ஙனம், அறியாததா? பெருத்த பலம் கொண்ட அவர்தாம் வகுத்தக்…

Read More

இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!

‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’ வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் குழுமம் தன் நெஞ்சார்ந்த இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19

19. அந்தாக்கியாவின் வீழ்ச்சி! அந்தாக்கியாவை வந்தடைந்த சிலுவைப் படை அண்ணாந்து பார்த்து மலைத்து நின்றது!. முன்னர் நைஸியாவை முற்றுகையிட்டது போல் இந் நகரையும் சுற்றி வளைக்கலாம் என்றால்…

Read More

காணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்

இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை,   வாக்காளர்களின் பட்டியலில்…

Read More

விழி கண் குருடர்கள் – வினா, விடை! – 1

நடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது? அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில்…

Read More

முஸ்லிம்களின் அரசியல்!

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் கல்வி, பொருளாதாரம், அரசியல் என அனைத்திலும் படுமோசமான அளவில் பின் தங்கியுள்ளனர். இதற்குக் காரணம் யார் என்று ஆராய்வதைவிட, அதனை மாற்றுவது எப்படி…

Read More

106 குறைஷியர் !

சிதறிக் கிடந்தச் சமூகம் – ஒன்று சேர்ந்துச் சிறந்த தாலே குறைஷி கோத்திரம் உயர்ந்தது – மக்கத்துக் குடிகள் யாவும் மதித்தனர் !

Read More

அற்பம்

எண்ணியவற்றிற் கீடாகவும் – துணிந்து பண்ணியவற்றிற் கிணையாகவும் மண்ணிலடங்கிய பின் – மீண்டும் விண்ணிலுயிர்ப்பிக்கும் நாளில் வேதனைகளைக் கொண்டோ – அழகிய வாழ்வதனைத் தந்தோ தீர்ப்பெழுதும் நாளை…

Read More

வயலுக்கு வெளியேயும் நாற்றுகள்

வயதுகளைத் தவிர்த்து ஒற்றுமையில்லை நமக்குள். பள்ளிக்கூடம் உங்கள் உலகம்; உலகம் எங்கள் பள்ளிக்கூடம். பெயர்த்தெடுக்கப்பட்ட தண்டவாளத் துண்டொன்றில் ஒலிக்கும் பாடசாலை மணியோசை. மொழிபெயர்த்தால்… ‘நாம் இணைகளில்லை’. உங்கள்…

Read More

மறுதலித்தோர் !

எத்துணை எடுத் தியம்பியும் இசையாத இனத்தோர்க்கு – ஏக இறைவன் ஒருவனே யென்று ஏற்காத குலத்தோர்க்கு, இனியும் எத்தி வைப்பீர் இறைச் செய்தி என்னவென்று – அந்த…

Read More

தோட்டா சுட்ட கிவி பழம்!

இலேசில் செய்துவிட முடியாத மாபாதகம் அது. அப்பாவிகளைக் கொல்வது, அதுவும் அவர்கள் தம் வழிப்பாட்டுத்தலத்தில் தங்கள் வழிபாட்டில் அமைதியாய் ஈடுபட்டிருக்கும்போது நுழைந்து கொத்துக் கொத்தாய்க் கொல்வது என்பதெல்லாம்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17

டொரிலியம் போர் நைஸியாவிலிருந்து தென் கிழக்கே நான்கு நாள் பயணத் தொலைவில் உள்ளது டொரிலியம் நகரம். பைஸாந்தியர்களிடமிருந்து பறிபோன இராணுவ முகாம் நகரம் அது. இன்றைய துருக்கியில்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-16

நைஸியா துருக்கியின் புர்ஸா மாகாணத்தில் இஸ்னிக் (Lake İznik) என்றோர் ஏரி உள்ளது. சுமார் 32 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் 80 மீட்டர் ஆழமும்…

Read More
http://www.satyamargam.com/editorial/biased-dinamalar-2/

திருந்தாத தினமலரின் திருகுதாளம்!

காவல்துறையினர் விசாரணை துவங்கும் முன்னரே, இரு பிரிவினருக்கு இடையே, பெரும் கலவரத்தைத் தூண்டும் வகையில் தலைப்பிட்டு, செய்தி வெளியிட்ட தினமலரிடம் கேள்வி கேட்ட இளைஞரும், பொறுப்பற்ற ஆசிரியரும்!

Read More

மனிதர்கள் (அந்நாஸ்)

காவல் நிலையத்திலோ – வழக் காடு மன்றத்திலோ சட்டாம் பிள்ளையிடமோ – கடுங் கட்டப் பஞ்சாயத்திலோ… பாதுகாவல் தேடுவது போதுமான தாகிடுமோ? மானுடத்தைப் படைத்தவன் – அந்த…

Read More

தி காந்தி மர்டர்

இது, காந்தியின் நினைவு நாளன்று இந்து மகா சபையின் தலைவர் பூஜா சகுன் பாண்டே தலைமையில் காவிகளின் கூட்டமொன்று காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு, தீயிட்டு எரித்துக்…

Read More

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கைய்யா என்று தலைப்பிட்டு வந்த நேற்றைய (25-01-2019) தமிழ் இந்து நாளிதழின் வரலாற்றுத் திரிபைக் கண்டு தூக்கி வாரிப் போட்டது.

Read More

விடியல் ! (கவிதை)

வெள்ளி விழித் தெழ விடிகாலை வெளிச்ச மிட வைகறை வரவுக் கென வழிவிட்டு இருள் நீங்க தூக்கத்தை விடச் சிறந்தது தொழுகை எனக் குறித்து வணங்க வரச்…

Read More