உலக நாயகனிடம் வெளிப்பட்ட பார்ப்பன பக்தி

(இது, நடைவண்டி வலைப்பூவில் வெளியான ஒரு மீள்பதிவு) ஆரம்பப்பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றை கொஞ்ச காலத்துக்கு முன்பு காண நேர்ந்தது. தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் தேச பக்தர்கள் பாத்திரத்தில் குழந்தைகள்…

Read More

இறைவனுக்காக…

‘தொழுகிறேன்-தொழுகிறேன் அல்லாவிற்காக வைக்கோல் திருடுறேன் மாட்டுக்காக’   நோன்பு மாதத்தில் சேவல் கூவுவதிற்கு முன்பும் கதிரவன் தன் செங்கதிர்களைப் புவியில் விரிக்கும் முன்பும் தூக்கத்தினை விட்டு எழுந்து…

Read More
தேசியச் சின்னம்

ஜனநாயகத் தூண்களே …!

ஒரு நாட்டின் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்பது நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகிய நான்கு தூண்களே என நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த ஒவ்வொரு துறையும்…

Read More

இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி!

உலகிலேயே பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் என்பது தேசிய அரசியல் என்றும் மாநில அரசியல் என்றும்  இரு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. இந்தியாவின் விடுதலைப் போராட்டக்…

Read More

ஈகைப் பெருநாள் வாழ்த்து

உண்ணாமல் பருகாமல் உடலிச்சைக் கொள்ளாமல் உயர்வில்லா தீக்குணங்கள் ஒரு சிறிதும் உள்ளத்தும் எண்ணாமல், இடறாமல், ஏற்ற வழி விலகாமல் இயல்பினிலே நன்மைகளை இலங்க வைத்த ரமளானே! நன்னாள்கள்…

Read More

தாடி வைப்பது எங்கள் தார்மீகக் கடமை!

அரசு ஆதரவு பெற்ற சிறுபான்மைக் கல்வி நிறுவனமான ‘நிர்மலா கான்வென்ட் ஹயர் செகண்டரி ஸ்கூல்’ மத்தியப் பிரதேசத்தில் இயங்கிவருகின்றது.  இக்கல்வி நிலையம் தனக்கென்றே சில தனிக் கொள்கைகளை…

Read More
யோசிக்கிறேன் ...

பழகு மொழி (பகுதி-9)

(1):6 சொல்லின் முதலில் இடம்பெறா எழுத்துகள்: (1):6:1 புள்ளியுடைய மெய்யெழுத்து எதுவும் சொல்லின் முதலாவதாக வராது. (1):6:2 டகர, றகர, ஙகர, ணகர, னகர, லகர, ளகர,…

Read More

ஆன்லைனில் குர்ஆன் தஜ்வீத் வகுப்புகள்

அன்பான அழைப்பு: ஆன்லைன் தஜ்வீத் வகுப்புகளுக்கான சேர்க்கையினைத் துவங்குவதாக இஸ்லாம் ஆன்லைன்.நெட் (www.islamonline.net) தளம் அறிவித்துள்ளது. குர் ஆன் அருளப்பட்ட புனித மாதமான ரமளானில் முஸ்லிம்கள் அதிக…

Read More

சத்தியம் வெல்லும்! – டாக்டர் மதுமிதா மிஷ்ரா!

சத்திய மார்க்கத்தைத் தேடிய பயணத்தில் வென்ற டாக்டர் மதுமிதா மிஷ்ரா! ஒரு ஹிந்து பிராமணப் பெண்ணாக, ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் மதுமிதா மிஷ்ரா, இன்று…

Read More

ஓர் உண்மை நிகழ்வின் பின்னணி

ஒர் உழைப்பாளியின் மனக்குமுறல் ! நான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவன் என்ற போதிலும் பெற்றோர், மனைவி, உறவினர் என்ற உள் வட்டத்திற்குள் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன்….

Read More

பழகு மொழி (பகுதி-6)

(1):3 குற்றியலிகரம் (அரை மாத்திரை) குற்றியல் உகரத்தைப் போன்றே குற்றியலிகரமும் குறுகி ஒலிப்பதாகும். உரைநடையில் வழக்கொழிந்து போனவற்றுள் குற்றியலிகரமும் ஒன்றாகும். குற்றியலிகரம் என்பது தன்னியக்கமின்றி, யகர வருமொழியைச்…

Read More

பொருளியல் – (பகுதி-4)

“பிஸினஸ்லே இதெல்லாம் சகஜமப்பா!” முதலாளித்துவத்தின் அடிப்படை கொள்கைகள்தாம் உலகம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் பொருளியல் சரிவின் மூல காரணம் என்பதைச் சில உதாரணங்களுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

Read More

பழகு மொழி (பகுதி – 5)

(1):2 குற்றியல் உகரம் (அரை மாத்திரை)   கடந்த பாடம் (1):1:3:1(அ)இல் நாம் படித்த உகர வல்லின உயிர் மெய்க் குறில் எழுத்துகளுள் ஏதேனும் ஒன்று ஒரு…

Read More

பழகு மொழி (பகுதி-4)

(1):1:3 உயிர் மெய்யெழுத்துகள்   ஒரு மெய்யெழுத்தும் ஓர் உயிரெழுத்தும் சேர்ந்தது, உயிர் மெய்யெழுத்து ஆகும். காட்டு: க்+அ = க(குறில்) க்+ஆ = கா(நெடில்). (1):1:3:1(அ)…

Read More

சுவனப்பாதை மாத இதழ் நடத்தும் கட்டுரைப் போட்டி.

சுவனப்பாதை மாத இதழ் நடத்தும் கட்டுரைப் போட்டி. உலகளாவிய மாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டி. ஸனாயிய்யா – ஜித்தா, சவூதி அரேபியா SR 1500 மதிப்புள்ள முதல்…

Read More

செல்போனா? கவனம் நம் குழந்தைகள்!

விஞ்ஞான வளர்ச்சியின் இக்கால அற்புத கண்டுபிடிப்பில் ஒன்று தான் செல்போன். எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புகளிலும் உள்ளது போன்று, இக்கருவியிலும் நன்மையும் தீமையும் உள்ளது. நல்ல முறையில் பயன்படுத்தினால்,…

Read More

பொய்த்துப்போன முதலாளித்துவம்! (பகுதி-3)

கழுத்தறுப்புப் போட்டிகள்! “ஒய்யாரக் கொண்டையாம்! ஒன்பது முழம் பூவாம்! உள்ளே நெளியுதாம் ஈறும் பேனும்!” என்று தமிழில் ஒரு சொல்வடை உண்டு. அதைப் போன்றதுதான் “முதலாளித்துவம் என்பது…

Read More

பழகு மொழி (பகுதி 3 )

(1):1:2 மெய்யெழுத்துகள் ‘புள்ளி எழுத்து’ என்று வழக்கிலும் ‘ஒற்று’ என்று இலக்கியத்திலும் குறிப்பிடப் படுபவை மெய்யெழுத்துகளாகும். மெய்யெழுத்தின் மாத்திரை அரையாகும். மெய்யெழுத்து இனங்கள் மூவகைப் படும்: (1):1:2:1…

Read More
Kushwant_Singh

முஹம்மத் (ஸல்) நம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி : குஷ்வந்த் சிங்

புகழ்பெற்ற எழுத்தாளரும், மிகச் சிறந்த இந்தியச் செய்தியாளர்களில் ஒருவராகத் திகழுபவருமான திரு. குஷ்வந்த் சிங் “தி டெலக்ராஃப்” ஆங்கிலப் பத்திரிக்கைக்கு எழுதிய “நம் கால கட்டத்திற்கான ஒரு…

Read More
blackcumin

கருஞ்சீரகம் நோய் நிவாரணி

ஐயம்: கருஞ்சீரகத்தினை சிலர் ஹதீஸ்களைக் கூறி வியாபாரம் செய்கின்றனர். இதன் உண்மைத்தன்மையை விளக்க முடியுமா? வஸ்ஸலாம். (மின்னஞ்சல் வழியாக சகோதரர் பிஸ்ருல்லாஹ்)

Read More

பழகு மொழி (பகுதி – 2)

(1):1:1 உயிரெழுத்துகளும் அவற்றின் தனித் தன்மைகளும் உயிரெழுத்துகளை நான்கு வகைப் படுத்துவர்: 1.குற்றெழுத்து(குறில்), 2.நெட்டெழுத்து(நெடில்), 3.சுட்டெழுத்து, 4.வினாவெழுத்து.   (1):1:1:1குற்றெழுத்து அல்லது குறில். இதன் ஒலி, ஒரு…

Read More

உணவுப் பொருட்களில் வரும் ஹலால் முத்திரைகளில் மோசடி?

சமீபத்தில் வளைகுடாவில் நிறைவுபெற்ற மூன்று நாள் ஹலால் எக்ஸ்போ 2008 கண்காட்சியின் போது 11 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான விற்பனை ஒப்பந்தங்களை இதில் பங்குபெற்ற நிறுவனங்கள்…

Read More

வீடு, நிலம் வாங்கப் போகிறீர்களா? – சில முக்கியத் தகவல்கள்!

“வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்!” எ‎ன்று கூறுவார்கள். இரண்டும் சாதாரண விஷயமல்ல எ‎ன்பதே அதன் தொனி. வீடு, நிலம் போ‎‎ன்ற அசையா சொத்துக்கள் வாங்கும்…

Read More

பழகு மொழி (பகுதி – 1)

(1) எழுத்தியல் நம் தாய்மொழியாம் தமிழின் பெருமைகள் குறித்து எழுதப் புகுந்தால் ஏராளம் எழுதலாம். அவற்றுள் தாய்த்தமிழைப் புகழ்ந்தேற்றி நம்மவர்கள் பாடிவைத்தவை மட்டுமின்றி, தமிழைக் காதலித்து வாழ்ந்து…

Read More

பழகு மொழி! – புதிய தொடர்

பழகு மொழி – முன்னுரை “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே – வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி எனத் தமிழ்க்குடியாகத் திகழ்வதற்குப் பெருமை கொண்டோம். ஆனால்,…

Read More

பொய்த்துப்போன முதலாளித்துவம்! (பகுதி-2)

முதலாளித்துவம் – அடிப்படையிலேயே கோளாறு!   “உலகப் பொருளாதாரம் எந்தக் கொள்கைகள், சட்டதிட்டதிட்டங்களின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருக்கிறதோ, அவை குறைபாடுடையவை.  விரைவிலேயே அவை சரிசெய்யப்படவில்லை என்றால், உலகப்…

Read More

கோடை வெயிலுக்கு இதமளிக்கும் உணவுகள்!

வெப்பக்காலங்களில் உடலிலிருந்து அதிகபட்ச நீர் வியர்வை மூலமாக வெளியேறுவதால் பலருக்கு உடல் தளர்ந்து விடும் நிலை ஏற்படுவதுண்டு. வேண்டாத நோய்கள் உள்ளவர்களுக்கும் முதியோர்களுக்கும் இதன் பாதிப்பு அதிகமாக…

Read More