தேசபக்தி திருத்தொண்டர்!

இஸ்லாமிய சமுதாயத்தின் இளைஞர் பட்டாளத்துக்குத் தேசபக்தி உணர்வூட்டும் திருத்தொண்டராக விளங்கினார் சையத் மொகய்தீன். அவரது சண்ட மாருதச் சொற்பொழிவில் இலக்கிய நயம் மிளிர்ந்தது. தத்துவ விளக்கம் தவழ்ந்தது….

Read More

பேராசிரியர் ம.ஆ.நுஃமான் (இலங்கை)

இலங்கைப் பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி உள்ளிட்ட அறிஞர்களைப்போல் தமிழகத்து அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் நன்குஅறிமுகமானவர் பேராசிரியர் ம.ஆ.நுஃமான் அவர்கள் ஆவார்.இலங்கையின் கிழக்குப் பகுதியான அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனைக்குடியில்…

Read More

காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை – அருந்ததி ராய் – பகுதி 2

இந்தப் பேரணிக்கு முந்தைய நாள் இந்திய அரசு வேறொரு கடுமையான வேலையில் ஆழ்ந்திருந்தது. புதுதில்லியில் உள்துறைச் செயலாளர் அன்று நடத்திய உயர்நிலை கூட்டத்தில் பாதுகாப்புத் துறை செயலாளர்,…

Read More

உதவுங்கள்!

அன்புமிக்க சத்தியமார்க்கம் தள நிர்வாகத்தினர் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ் வ பரக்காத்துஹு!

Read More

காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை – அருந்ததி ராய் – பகுதி 1

‘விடுதலை’   காஷ்மீர் மக்களின் தற்போதைய தலையாய விருப்பம் இது ஒன்று மட்டுமே. 60 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களது மனதில் கனன்று கொண்டிருந்த அந்தச் சுடர் இன்று…

Read More

மண்ணில் சுவர்க்கத்துக்கான ஒரு பாதை!

அன்று ஞாயிற்றுக்கிழமை. நஜீர் ஃபஜ்ரு தொழுகையை முடித்துக்கொண்டு தன் பிள்ளைகளுக்கு ஓதிக்கொடுத்துக்கொண்டு இருந்தான். விடுமுறை நாட்களில் மட்டும் பிள்ளைகளை ஓதச்சொல்லி கேட்பதிலும் ஓதிக்கொடுப்பதிலும் அவனுக்கு ஒரு தனி…

Read More

கஸ்ஸா – உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்கள்! – பகுதி 3

* எனில், ஜிஹாதைக் குறித்த உங்களது நிலைப்பாடு என்ன? எனது பார்வையில் செப்டம்பர் 11இல் அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஜிஹாத் அல்ல. ஆனால்,…

Read More

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள் – பாகம் 5

இன்னொரு கார்கரே வருவாரா? – காத்திருக்கிறது மும்பை A.T.S மும்பையில் யூதர்களின் தலைமையிடமான நரிமன் ஹவுஸில் தீவிரவாதிகள் இருப்பதாகத் தகவல் கிடைத்தது, நவம்பர் 26 அன்று இரவு…

Read More

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா?

– டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி,பி.எச்.டி, ஐ.பி.எஸ்(ஓய்வு) அது 25.1.2009 ந்தேதி இரவு. என்.டி.டி.வி பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியான ஒரு நிகழ்ச்சி நடந்தேறியது.

Read More

விலை குறைவான செயற்கை சுவாச இயந்திரம் கண்டுபிடிப்பு

மும்பையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் Techno Fest 2009-ல், Annual International Science Festival என்னும் பிரிவில் நேற்று துபாய் வாழ் இளையான்குடியை சேர்ந்த கம்பது அஸ்ரப்…

Read More

சிமி தடை நிலைக்காது – அஜித் ஸாஹி!

உலக வர்த்தகமையத்தின் மீது நடத்தப்பட்ட ‘இரட்டைக் கோபுரத் தாக்குதலைச்’ சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பாஜக, ‘இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை’ 2001 ஆம் ஆண்டு  தடை செய்து, …

Read More

கஸ்ஸா – உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்கள் (பகுதி 1)

வலிமையானவர்கள் வலிமையற்ற மக்களை ஆயுதம் மூலம் அடக்கி அடிமைகளாக வைத்திருந்த ஒரு காலம் இருந்தது. வரலாற்றில், ‘இருண்ட காலம்’, ‘காட்டுமிராண்டி காலம்’ என்றெல்லாம் சொல்லப்பட்ட அக்காலகட்டங்களைக் கதைகளாகவும்…

Read More

கஸ்ஸா – உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்கள்! – (பகுதி 2)

இரண்டாம் பகுதியில் நுழையும் முன் முதல் பகுதியினை வாசித்துக் கொள்ளுங்கள் – சத்தியமார்க்கம்.காம்   * தடையை மீறிக் கொண்டு சைப்ரஸிலிருந்து புறப்பட்ட இரண்டாம் பயணக்குழுவில் நீங்கள்…

Read More

சவூதி அரசருக்கு ஈரான் அதிபரின் கடிதம்!

சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு, 22 நாட்களாக கஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய ஆக்ரமிப்புக்கு எதிராக உறுதியான நிலைபாடு எடுக்க வேண்டும் எனக் கோரி ஈரான் அதிபர்…

Read More

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்! – பகுதி 4

தாக்கியவர் இருவர், தாக்குதல் நடந்தது நான்கு இடங்களில்! கார்கரே கொலை செய்யப்படுவதற்குச் சற்று முன்பு மருத்துவமனையில் நடந்த தாக்குதலைக் குறித்து காவல்துறை கூறுவதற்கு மாற்றமாக காமா மருத்துவமனையிலுள்ள…

Read More
பயிற்சி முகாம்

சிறுபான்மையினருக்கு திறன் வளர்ச்சி பயிற்சி முகாம்!

வேலையில்லாமல் இருக்கும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு திறன் வளர்ச்சி பயிற்சி முகாம்கள் நடத்த உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் இரா. வாசுகி தெரிவித்துள்ளார்.

Read More
சிமி

சிமி-டெஹல்கா அறிக்கை – பாகம் 8 (இறுதி)

இருப்பினும் விசாரணை தொடர்கிறது!சிமியைக் குறித்து இரு கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று, சிமியின் இலட்சியங்களான அதன் தன்னிலைக் கருத்து. மற்றொன்று, மாய உலகம் அதற்கு உருவாக்கிக் கொடுத்த கருத்து.

Read More
அருந்ததி ராய்

தேசப் பிரிவினை (அருந்ததி ராய் – தொடர் 3)

இத்தொடரின் மூன்றாம் பாகத்தில் நுழையும் முன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தினை வாசித்துக் கொள்ளுங்கள். – சத்தியமார்க்கம்.காம் இந்துத்துவ பாசிஸ சக்திகளின் துப்பாக்கி முனையில் நிறுத்தி…

Read More

நவீன கல்வியின் சிற்பி

அபுல் கலாம் ஆஸாத்!   நமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்குப் பெரும் பங்குண்டு. மவ்லானா என்றழைக்கப் பட்டு, சுதந்திர இந்தியாவின் முதல்கல்வி அமைச்சராக பொறுப்பேற்று…

Read More

மதமறுத்த, மதம் பிடித்தத் தீவிரவாதிகள்! (பகுதி -1)

ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக வார்க்கப் பட்டு, ஊடக அகராதிகளில் புகுத்தப் பட்டதும் இன்றைய காலகட்டத்தில் பரவலாகப் பேசப்பட்டு, வலிந்துத் திணிக்கப்பட்ட சொல்லாடல், "இஸ்லாமியத் தீவிரவாதம்"…

Read More

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள் – 3

வெடித்துச் சிதறும் தீப்பிழம்பாய் …! சி.எஸ்.டியில் தாக்குதல் நடந்த உடனேயே மெட்ரோவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அவசரகதியில் காவல்துறை இயங்கியது. அதேநேரத்தில் மெட்ரோவில் இருந்த ஒரு பத்திரிக்கையாளர் அங்கு…

Read More

“குஜராத்தில் படுகொலைகள் இன்றும் தொடர்கின்றன…”

மனித உரிமைப் போராளி தீஸ்தா செட்டில்வாட் மதச்சார்பற்றோர் மாமன்றம் சென்னையில் கடந்த 11.12.2008 அன்று நடத்திய கருத்தரங்கில் மனித உரிமைப் போராளி  தீஸ்தா செட்டில்வாட் ஆற்றிய சிறப்புரையின்…

Read More

‘சங்கீதா’வா இருந்த நான் ‘ஆயிஷா’ ஆனேன்.

”ஓட்டம்… ஓட்டம்… ஓட்டம்னு 10 வருஷமா ஓடிக்கிட்டேதான் இருந்தேன்!” – அத்தனை அலுப்புடன் ஆரம்பிக்கிறார் ஆயிஷா. கோவை குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து ‘பர்தா பயங்கரவாதப் பெண்’ என்று…

Read More

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள் – 2

கார்கரே கொலையைக் குறித்த காவல்துறையின் விளக்கத்தை கார்கரேயின் குடும்பம் உட்பட மக்கள், அப்படியே நம்பாமல் சந்தேகப் படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. முதன்முதலாகக் கார்கரே தாஜ் ஹோட்டலிலும்…

Read More

தேவையான கோரிக்கையும், தேவையற்ற எதிர்ப்புகளும்!

  இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என அறிவித்து அதற்கிணங்க அரசியல் சாசனங்களும் எழுதி சட்டங்கள் வகுத்துக்கொண்டு, எழுத்துக்கும் நடைமுறைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று எண்ணுமளவுக்கு…

Read More

அதிமுக இருக்க பிஜேபி எதற்கு?

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பி.ஜே.பி. பெருந்தன்மையோடு அறிவித்திருக்கிறது. அந்தக் கட்சி போட்டியிட்டு ஆயிரம் வாக்குகள் சிதறினாலும் அது அண்ணா தி.மு. கழகத்திற்கு…

Read More

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்! – 1

கார்கரே கொல்லப்பட்டது ஏகே47 மூலம் அல்ல! மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்கு இடையில் கொலை செய்யப்பட்ட மும்பைத் தீவிரவாதத் தடுப்புத்துறை(ATS)த் தலைவர் கார்கரே கொல்லப்பட்டது ஏகே 47 ரக…

Read More

டாலர் அரசியல் 3- மாறுமா உலக பொருளாதார அதிகார மையங்கள்?

டாலர் அரசியல் முதல் பகுதியில் டாலரின் மதிப்பு எவ்வாறு உலக சந்தையில் நிலை நிறுத்த பட்டுள்ளது என்றும் இரண்டாவது பகுதியில் மாறிவரும் சூழ்நிலையில் இந்தியா தன் வளர்ச்சியை…

Read More

9 என்பது 11 அல்ல; நவம்பரும் செப்டம்பரல்ல!

அருந்ததி ராய் – தொடர்-1 1997ஆம் ஆண்டின் உலகளாவிய எழுத்தாளர்களுக்கான புக்கர் பரிசை வென்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் நாடறிந்த சமூக ஆர்வலருமான அருந்ததி ராய், கடந்த மாதம்…

Read More