எதைப் பற்றியும் கவலையில்லை!
அதிர்ச்சி…! எதைப் பற்றியும் கவலையில்லை… ஆயிரக்கணக்கானோர் திரண்டு கொண்டாடிய கோயில் விழா
அதிர்ச்சி…! எதைப் பற்றியும் கவலையில்லை… ஆயிரக்கணக்கானோர் திரண்டு கொண்டாடிய கோயில் விழா
உலகின் பெரும்பாலான நாடுகளில், இன்று ஏப்ரல் 24 (வெள்ளி) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு சத்தியமார்க்கம்.காம் தனது ரமளான்…
உலகை உலுக்கியெடுக்கும் கொடிய உயிர்க்கொல்லி கொரோனாவை மிகத் திறமையுடன் திட்டமிட்டு அடக்கியுள்ளது கேரள அரசு.
அமெரிக்க வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்திருந்த தொலைபேசி நிகழ்வில் சர்வதேச சிறுபான்மையினருக்கான தூதர் சாம் பிரவுன்பேக் (Sam Brownback) – மத சிறுபான்மையினர் மீதான COVID-19 தாக்கம் பற்றி…
“மன்னிக்கக்கூடாத குற்றம்! தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு குறித்த தலையங்கம்”
டெல்லி விழாவில் கலந்து கொண்ட அமேசான் எழுத்தாளர்கள் பத்து பேருக்கு கொரோனா தொற்றா…?
திருப்பூரில் கட்சியில் செல்வாக்குப் பெறுவதற்காக தம்மை தாமே கத்தியால் கிழித்துக் கொண்டு இந்து மக்கள் கட்சி பிரமுகர் நந்து, நாடகமாடியதை போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர்.
இந்திய மக்களின் நீதிக்கான கடைசிப் புகலிடமான உச்ச நீதிமன்றம், பாபரி மஸ்ஜித்தின் நில உரிமையியல் வழக்கில் வழங்கிய உலகிலேயே படு மோசமான தீர்ப்பால் நமது நாட்டின் நீதி…
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூரை சேர்ந்தவர் சக்திவேல். மணிகண்டம் ஒன்றிய இந்து முன்னணி பொறுப்பாளரான இவர், வீட்டில் குடும்பத்தினருடன் 10.03.2020 அன்று தூங்கிக் கொண்டிருந்தார். அவருடன்…
இந்தியாவில் எவ்வாறு மதவெறி தூண்டப்பட்டு இந்து-முஸ்லிம் கலவரங்கள் உண்டாக்கப் படுகின்றன? கோமாதா, கர் வாப்ஸி, லவ் ஜிஹாத், பாகிஸ்தான் என காலை முதல் இரவு வரை மக்களின்…
இந்தியாவில் எவ்வாறு மதவெறி தூண்டப்பட்டு இந்து-முஸ்லிம் கலவரங்கள் உண்டாக்கப் படுகின்றன? கோமாதா, கர் வாப்ஸி, லவ் ஜிஹாத், பாகிஸ்தான் என காலை முதல் இரவு வரை மக்களின்…
பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் வாழ்க்கையைச் சூறையாடிய இனஅழிப்பு, இந்திய வரலாற்றில் மாறாத வடு! அல்ஜஸீரா தொலைக்காட்சியின் களத் தொகுப்பு, ஆவணப்படமாக…
அண்மையில் முகநூல் எனப்படும் ஃபேஸ்புக்கில் கருத்தியல் பயங்கரவாதியான, மெத்தப் படித்த சங்கி ஒருவர், “தான் ஒரு சங்கி” என்பதில் பெருமிதமடைவதாகவும் குற்றச் செயல்களிலோ கள்ளத் தனங்களிலோ சங்கிகள்…
எங்கே தொடங்கியது கலவரம்? 1984 அக்டோபர் 31 நினைவு இருக்கிறதா? இந்திய வரலாற்றில் கறுப்பு தினமாகப் பதிந்துபோன நாள்களில் அந்த நாளும் ஒன்று. அன்றைய தினம், தன்…
”நான் புகைப்படம் எடுக்கச் செல்கிறேன்” என்று அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், ”நீங்களும் ஒரு இந்து. ஏன் அங்கு செல்கிறீர்கள்? இந்துக்கள் இன்று எழுச்சி பெற்றுள்ளனர்” என்று…
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் புதிய சட்டப்பேரவைக் கட்டடத்தைத் திறந்து வைத்தபோது, பிரதமர் மோடி, “இதுவரை வெறும் டிரைலர்தான்; மெயின் பிக்சர் இனிமேல்தான்” என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
அன்பான வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…, நமது இணைய தளச் சேவைகளின் சிகரமாக, ‘ஸஹீஹ் முஸ்லிம்’ தொகுப்பை அரபு மூலத்துடன் எளிய தமிழில் வாசகர்களுக்குத் தந்து கொண்டிருப்பதில்…
பெங்களூரு: மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரத்தில், ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்தினர் மீது பழி சுமத்தப்பட்டது. ஆனால், காவல்துறையின் ஆழமான விசாரணை மூலம், பெங்களூரு…
பாசிசம் நம்மை ஆள்கிறதா என்று எப்போதாவது உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? “ஆம்” என்றாலும் “இல்லை” என்றாலும் பாசிசத்தின் அடிப்படைக் கூறுகளான இந்த 14 அம்சங்களை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டது…
காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த 8-ந் தேதி சுட்டுக்…
இத்தனை ஆர்ப்பாட்டங்களினூடே இன்னொன்று கூட நடந்து விட்டது… CAA pass பண்றதுக்கு முன்னாடி அமித்ஷா மணிப்பூரில் சில தலைவர்களை சந்திச்சிருக்கிறார்..
கடவுள் மறுப்பாளராக இருந்துகொண்டு, கடவுள் நம்பிக்கை கொண்ட இந்துக்களை அடக்கியாளத் திட்டம் தீட்டியவர்! இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முதன்முதலில் வித்திட்டவர்! இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டிஷாருக்கு அடிபணிந்து சேவகம்…
“மறைந்தார் அப்துல் ஜப்பார் … போபால் இருண்ட பக்கத்தில் சிக்கிய லட்சக்கணக்கானவர்களுக்கு ஒளி தந்தவர்”
“பாபரி மஸ்ஜித் நிலை கொண்டு இருந்த இடம் யாருக்குச் சொந்தமானது?” எனும் நில உரிமையியல் வழக்கில், எழுபதாண்டு இழுபறிகளுக்குப் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் ஐவர் குழு அரசியல்…
குஜராத் மாநிலத்தில் பள்ளிமாணவர்களிடையே தேர்வின்போது கேட்கப்பட்டிருக்கும் கேள்வி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை வந்த பிரதமர் மோடியை கொல்ல திட்டம் – போனில் மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி கைது (நியூஸ் 18 01-10-2019) சென்னை ஐஐடி பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு…
இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை, வாக்காளர்களின் பட்டியலில்…
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத மோசடிகள், தில்லுமுல்லுகள் நடந்திருப்பதையும் தலைமைத் தேர்தல் ஆணையம் பிஜேபியின் கைக்கூலியாக மாறிப்போன அவலத்தையும் ஓய்வு பெற்ற ஐ ஏ…
சாலையில் கிடந்த ரூ.ஐம்பதாயிரத்தை, பள்ளி ஆசிரியை மூலமாகக் காவல் துறையினரிடம் சேர்த்த, ஈரோடு மாணவர் முகமது யாசினின் நேர்மையை அங்கீகரித்துப் பாராட்டும் வகையில், தமிழக அரசின் பள்ளிக்…
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த முஸ்லிம் சகோதரர்களின் கனிவான கவனத்திற்கு ஒரு கோரிக்கை: