தோழர்கள் 66 – ஸுஹைல் இபுனு அம்ரு (பகுதி-1)

ஸுஹைல் இபுனு அம்ருسهيل بن عمرو குரைஷிகளிடம் திரும்பி வந்தார் உர்வா இப்னு மஸ்ஊத். அவர் சொல்லப்போகும் செய்திக்காக ஆவலுடன் காத்திருந்தனர் அவர்கள். உர்வாவும் செய்தியைச் சொன்னார்….

Read More

தோழர்கள் – 65 அபூதர் அல் கிஃபாரி – ابو ذر الغفاري

அபூதர் அல்கிஃபாரி – أبو ذر الغفاري மரணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார் அந்த முதியவர். மனைவியை அழைத்துச் சொன்னார் “யாராவது பயணிகள் வருகிறார்களா என்று பார். அவர்களிடம்…

Read More

தோழர்கள் – 64 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் – عبد الله ابن مسعود

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் عبد الله ابن مسعود மரத்தின்மீது ஏறி நின்றிருந்தார் அவர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் சூழ்ந்து அமர்ந்திருக்க,…

Read More

சான்றோர் – 8 : முற்பகல் அறம் செய்யின்…

தம் மனைவியின் அழகையும் அவளது ஆபரணங்களையும் அபூபக்ரு வியந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஏகப்பட்ட நகைகளின் நடுவே ஒரு முத்து மாலை. அது அவரது கவனத்தை ஈர்த்தது. கண்ணை…

Read More

தோழர்கள் – 63 அல் பராஉ பின் மாலிக்

அல் பராஉ பின் மாலிக்  البراء بن مالك கோட்டைச் சுவரின் உச்சியிலிருந்து கீழே தொங்கவிடப்பட்ட நெருப்புக் கொக்கி, அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹுவைப் பற்றி…

Read More

தோழர்கள் – 62 காலித் பின் ஸயீத் பின் அல்-ஆஸ் خالد بن سعيد بن العاص

காலித் பின் ஸயீத் பின் அல்-ஆஸ்  خالد بن سعيد بن العاص ரோமர்களின் ஆட்சியின் கீழிருந்த ஷாம் பகுதியை நோக்கி மதீனாவிலிருந்து படையொன்று கிளம்பியது. படை…

Read More

தோழர்கள் – 62 காலித் பின் ஸயீத் பின் அல்-ஆஸ் خالد بن سعيد بن العاص

காலித் பின் ஸயீத் பின் அல்-ஆஸ்  خالد بن سعيد بن العاص ரோமர்களின் ஆட்சியின் கீழிருந்த ஷாம் பகுதியை நோக்கி மதீனாவிலிருந்து படையொன்று கிளம்பியது. படை…

Read More

சான்றோர் – 7 : பள்ளி கொள்ளார்

பனூ முன்ஃகித் (Banu Munqidh) ஒரு மேட்டுக்குடி. சிரியாவின் வடக்குப் பகுதியில் அல்-ஃபராத் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஷைஸர் (Shayzar) பகுதியில் கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டுகளில்…

Read More

தோழர்கள் – 61 அபூஸலமா أبو سلمة

அபூஸலமா أبو سلمة ஒட்டகம் ஒன்று பயணத்திற்குத் தயாரானது. மக்காவிலிருந்து மதீனாவிற்குச் செல்ல வேண்டிய நெடுந்தொலைவுப் பயணம். கணவன், மனைவி, அவர்களுடைய ஆண் குழந்தை, பயணிக்க ஒட்டகம்…

Read More

தோழர்கள் 60 – அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-4) عبد الله ابن عباس

அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (பகுதி-4)  عبد الله ابن عباس மக்கா நகரில் ஒரு தெருவில், கசகசவென்று மக்கள் கூட்டம். இலவச வினியோகம் என்று அறிவிக்கப்பட்டால் பொங்கி…

Read More

தோழர்கள் 60 – அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-3) عبد الله ابن عباس

அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (பகுதி-3) عبد الله ابن عباس கலீஃபா அலீயின் கிலஃபாத்தில் முக்கிய அத்தியாயம் கவாரிஜ்கள். இவர்களுடன் இப்னு அப்பாஸ் நிகழ்த்திய விவாதம் வரலாற்றுச் சிறப்புமிக்க…

Read More

தோழர்கள் 60 – அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-2) عبد الله ابن عباس

அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (பகுதி-2) عبد الله ابن عباس கல்வியும் ஞானமும் ஓய்ந்த பொழுதில் ஒழிந்த நேரத்தில் ஈட்டிவிட முடியாதவை. முழு அர்ப்பணிப்புடன் கற்க முயலாதவரை அவை…

Read More

தோழர்கள் 60 – அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-1) عبد الله ابن عباس

அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (பகுதி-1) عبد الله ابن عباس மதீனாவில் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. நண்பகல் நேரம். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் அந்நேரங்களில் ஊர் அடங்கி…

Read More

தோழர்கள் – 59 அபூஹுதைஃபா இப்னு உத்பா أبو حذيفة ابن عتبة

அபூஹுதைஃபா இப்னு உத்பா أبو حذيفة ابن عتبة மக்காவிலிருந்து குரைஷிகளின் படை வந்து கொண்டிருந்தது. ஆரவாரமும் ஆவேசமும் கோபமுமாகக் கிளம்பியிருந்த குரைஷியருள் ஆர்வம் குன்றிய சிலரும்…

Read More

சான்றோர் – 6 : எனக்காக இறைஞ்சுங்கள்!

யமன் நாட்டிலிருந்து பெருமளவிலான முஸ்லிம்கள் மதீனாவிற்கு வந்திருந்தனர். அவர்களிடம், ‘உங்களுள் உவைஸ் இப்னு ஆமிர் என்பவர் இருக்கிறாரா?’ என்று விசாரித்தார் உமர் ரலியல்லாஹு அன்ஹு. யமனிலிருந்து முஸ்லிம்கள்…

Read More

சான்றோர் – 5 : புத்தி

“அவரை அழைத்துவரச் சொல்லுங்கள். கலந்தாலோசிக்க வேண்டும்” என்றார் மன்னர் அல்-அஷ்ரஃப். அப்பொழுது அவருக்கு உடல்நிலை மோசமாகி இருந்தது. ஆனால் நோயைவிடக் கடுமையான வேதனை ஒன்று இருந்தது. நிம்மதியையும்…

Read More

தோழர்கள் – 58 உபை இப்னு கஅப் أبي بن كعب

உபை இப்னு கஅப்أبي بن كعب கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு மதீனாவின் வீதிகளில் உலாச் சென்றிருந்தார். அறையில் சொகுசாய் அமர்ந்து ஆட்சி செலுத்தும் பழக்கம் உருவாகாத…

Read More

தோழர்கள் – 57 உபாதா பின் அஸ்ஸாமித் (பகுதி-2) عبادة بن الصامت

கூடுதலான படைவீரர்கள் தேவை என்று அம்ரு பின் அல்ஆஸ் உமருக்குக் கடிதம் எழுதியதும் நாலாயிரம் போர் வீரர்களை அனுப்பி வைத்தார் உமர் ரலியல்லாஹு அன்ஹு. ஒவ்வொர் ஆயிரம்…

Read More

தோழர்கள் – 57 உபாதா பின் அஸ்ஸாமித் عبادة بن الصامت

உபாதா பின் அஸ்ஸாமித்عبادة بن الصامت எகிப்தில் நைல் நதியருகே உம்மு தனீன் என்றொரு நகரம். அல்-முகஸ்ஸஸ் என்றும் அதற்கு இன்னொரு பெயருண்டு. அந்நகரைச் சுற்றி அம்ரு…

Read More

தோழர்கள் – 56 – அபூதுஜானா ابو دجانة

அபூதுஜானா ابو دجانة உஹதுப் போரில் கஅப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு கலந்துகொண்ட நிகழ்வை இரண்டு அத்தியாயங்களுக்கு முன் பார்த்தோம். அந்தப் போரில் முஸ்லிம்களுக்குப் பின்னடைவு…

Read More

தோழியர் – 17. ஸுமைய்யா பின்த் ஃகையாத் سمية بنت خياط

ஸுமைய்யா பின்த் ஃகையாத் سمية بنت خياط “என் அன்பு மகனே! என்னதான் சொல்கிறார் அவர்?” “அம்மா! நம்மைப் படைத்தது ஒரே இறைவனாம். நாம் அந்த ஒருவனை மட்டுமே…

Read More

தோழியர் – 16 அஸ்மா பின்த் உமைஸ் أسماء بنت عميس

அஸ்மா பின்த் உமைஸ் أسماء بنت عميس மூன்று முக்கியத் தோழர்களின் மரணச் செய்தி மதீனாவை வந்து அடைந்திருந்தது. அவர்கள் போரில் உயிர் தியாகிகள் ஆகியிருந்தனர். முஹம்மது…

Read More

தோழர்கள் – 55 அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي (பகுதி-2)

அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي   பகுதி – 2 நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபா பொறுப்பில்…

Read More

தோழர்கள் – 55 அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي (பகுதி-1)

அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي பகுதி – 1 முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி அழுகையும் ஆற்றாமையுமாக ஒரு…

Read More

தோழர்கள் – 54 கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك (பகுதி-3)

தம் அசட்டையாலும் சோம்பலாலும் நிகழ்ந்துவிட்ட மாபெரும் தவறை, குற்றத்தை எவ்விதப் பொய்ப் பூச்சும் இன்றி அப்படியே ஒப்புக்கொண்டார் கஅப். அதைக் கேட்டுக்கொண்ட நபியவர்கள் “இவர் மெய்யுரைத்தார்” என்றார்கள்….

Read More

தோழர்கள் – 54 கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك (பகுதி-2)

ஹிஜ்ரீ ஒன்பதாம் ஆண்டு நிகழ்வுற்ற தபூக் படையெடுப்பு உமைர் பின் ஸஅத் ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றில் நமக்கு அறிமுகமானது நினைவிருக்கிறதா? எதிரிகள்மீது திடீரென நிகழ்த்தவிருக்கும் படையெடுப்பாக இருக்கும்…

Read More

தோழியர் – 15 உம்மு தஹ்தா ( ام الدحداح)

இருவர் – இரு நிகழ்வுகள் என்று மிகச் சுருக்கமாய்ப் பதிவாகியுள்ள அழுத்தமான ஒரு வரலாறு இது. நிகழ்வுகள்தாம் சுருக்கமே தவிர நமக்குக் தேவையான கருத்துகள் ஏராளம். படித்துப்…

Read More

தோழர்கள் – 54 கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك (பகுதி-1)

கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك “முஹம்மது கொல்லப்பட்டார்” என்று உச்சக் குரலில் கத்தினான் இப்னு காமிய்யா. ஆயுதங்களின் ஒலி, படை வீரர்களின் இரைச்சல், ஊக்க…

Read More

சான்றோர் – 4 : கண்மூடிப் பின்பற்றும் வெறி

இமாம் தஹாவீஹ்யை காழீ ஃபதல் அபீஉபைதா (Fadl Abi Ubaydah) ஒருமுறை அணுகி ஏதோ ஒரு பிரச்சினையை விவரித்து, “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று அபிப்ராயம் கேட்டிருந்திருக்கிறார்.

Read More

சான்றோர் – 3 : குற்றமற்ற பிழை

3. குற்றமற்ற பிழை இப்னு துலுன் (Ibn Tulun) எகிப்தில் துலுனித் அரசப் பரம்பரையை (Tulunid dynasty) நிறுவியவர். ஹிஜ்ரீ மூன்றாம் நூற்றாண்டில் அது உருவானது. இராக்கில்…

Read More