களாத் தொழுகை கூடுமா?
பதில்: ஒரே இறைவனையும் அவனது தூதர்களையும் ஏற்றுக் கொண்ட ஒரு முஸ்லிமின் மீது இஸ்லாம் சில கடமைகளை விதித்துள்ளது. இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள சில கடமைகளைப் பொதுவாக ஒரு…
பதில்: ஒரே இறைவனையும் அவனது தூதர்களையும் ஏற்றுக் கொண்ட ஒரு முஸ்லிமின் மீது இஸ்லாம் சில கடமைகளை விதித்துள்ளது. இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள சில கடமைகளைப் பொதுவாக ஒரு…
தொழுகை என்பது அல்லாஹ்வுடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பமாகும். முடிந்தவரை ஆபாச, கெட்ட அல்லது தொழுகை அன்றி வேறு பிற எண்ணங்களைத் தவிர்த்து இறைவனை நாம் பார்ப்பது போன்ற உணர்வுடனும், படைத்த இறைவன்…
ஆக்ரமிப்பும் திருப்பித் தாக்குதலும் பேராசிரியர் நாம் சோம்ஸ்கி மிகவும் சுறுசுறுப்பான ஓய்வற்ற மேடைப் பேச்சாளர்களில் ஒருவர். மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால்தான் அவரைக் காண…
சுனாமி வந்து பேரழிவுக்கு உள்ளான இந்தோனேஷியாவில் அதற்கடுத்து பற்பல நிலநடுக்கங்கள் வந்தது நினைவிருக்கலாம். நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 5:54 மணிக்கு இந்தோனேஷியாவின் தலைநகர் ஜக்கார்த்தாவிற்கு அருகிலுள்ள பன்துல் எனப்படும்…
இறால் நண்டு போன்ற கடல் வாழ் உயிரினங்களைச் சமைத்து உண்பதற்கு குர்ஆனிலோ, ஹதீஸிலோ நேரடியாகவோ மறைமுகமாகவோ தடையோ அனுமதியோ இருப்பதாக கூறப்படவில்லை. எனினும் கீழ்க்கண்ட ஹதீஸ்கள் மூலம் அவற்றை…
மார்க்க விஷயத்தில் நாம் நன்மை கருதி எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்முறைகளில் ஆதாரம் இருக்க வேண்டும். அல்லாஹ்வை நெருங்குவதற்கு தொழுகை,…
வளர்க்கப்படும் நோக்கத்தைப் பொறுத்து அனுமதி மாறுபடும். ஒருவர் செல்லப்பிராணிகளை வளர்க்கும் நோக்கத்தில் நாய் வளர்க்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. "எந்த வீட்டில் நாயோ உருவப்படமோ உள்ளதோ அங்கு…
மேலும், இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன? பதில்: 786 என்பதற்கு இஸ்லாத்தில் அவ்வெண்ணுக்குரிய அர்த்தத்தைத் தவிர வேறு எவ்வித…
இந்தியாவின் சுதந்திரத்தில் அதீத வேட்கை கொண்டதின் காரணமாக ஆங்கில மொழி "ஹராம்" என்ற பத்வாக்களினூடே வளர்ந்த இஸ்லாமிய சமுதாயம், சுதந்திரமடைந்து ஏறத்தாழ ஒரு தலைமுறையினருக்கும் மேலாக ஆங்கிலக்…
பதில்: இதற்கான பதிலை இறைவனே நன்கு அறிந்தவன். எனினும் சில விளக்கங்களை நம் அறிவுக்கு எட்டிய வரை நம்மால் கொடுக்க முடியும். திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின்…
அன்றாட நிகழ்வுகள் என்னை அழ வைத்துக் கொண்டிருக்கின்றன. கூண்டோடு மாண்டு போவதாய் கனவு கண்டேன்; அது கொஞ்சம் பலித்தது போலும். அடுப்படியில் அம்மாவும், அரை உடலாய் அப்பாவும்,…
உங்களின் மின்னஞ்சல் முகவரிகளை விரும்பத் தகாத அழையா விளம்பரதாரர்களிடம் இருந்து பாதுகாக்க எல்லா விதமான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம். உங்கள் மின்மடல் முகவரிகளை நாங்கள் எந்த ஒரு…
சத்தியமார்க்கம்.காம் இணையதளம் ஒரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ சொந்தமானதன்று. இது முழுக்க முழுக்க அர்ப்பணிப்பு மனப்பான்மையுள்ள தன்னார்வச் சகோதரர்களால் குழுவாக செயல்பட்டு வரும் ஒரு தூய இறைப்பணியாகும்….
நோக்கம்: (ஒற்றுமை, சகோதரத்துவம், சமுதாய பிரச்னைகளுக்குச் சரியான தீர்வு) சத்திய மார்க்கம் இது இறைவனால் மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளில் மிகவும் சிறந்த அருட்கொடையாகும். இந்த அரிய அருட்கொடைக்கு…
சத்தியமார்க்கம்.காம் இணையதளம் ஓர் இணைய மின் நூலகம் என்று கூறலாம். இஸ்லாத்தின் வாழ்வியல் நெறிகளை ஒரு போதனையாக மட்டுமே கொள்ளாமல், பல்சுவை அங்காடியாக, விரல் விட்டு எண்ணக்கூடிய…
வளர்ந்து வரும் அல்லது வளர்ச்சியின் எல்லையைத் தொட்டு கொண்டிருக்கும் நவீன உலகத்தின் கட்டமைப்பில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய சமுதாயமான முஸ்லிம்களின் பங்கு என்ன? இக்கேள்வி முஸ்லிம்…
சத்தியமார்க்கம்.காம் : சுவனத்தில் பெண்கள் தொடரின் முதல் மற்றும் இரண்டாவது பகுதியை வாசித்துக் கொள்ளுங்கள்: 6- உலகத்தில் பெண்கள் பின்வரும் நிலைமைகளுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பார்கள். (1) திருமணம்…
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் ஓர் அற்புதமான அனுபவம். தாய்மை அடையும் பெண்களிடம் கருவுற்றிருக்கும் போது உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான மாற்றங்களின் காரணமாகக் கருப்பை உள்ளிருக்கும் சிசுவின்…
இவ்வுலகில் நிச்சயமாக நடக்கும் என எந்த ஒரு நிகழ்வையும் உறுதியாகக் கூற இயலாத நிலையில், ஒரே ஒரு நிகழ்வை நடந்தே தீரும் என அறுதியிட்டுக் கூறலாம். அது…
தமிழகத்தில் 2006 ஆண்டின் சட்டப்பேரவைக்கான தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திரு. கருணாநிதி ஐந்தாவது முறையாகத் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.
“தீவிரவாதம்!” உலகில் இன்று பரவலாக அனைவரும் கேட்கும் சொல்லாகும் இது. சிலுவைப்போர் சம்பவ காலங்களுக்குப் பிறகு இச்சொல்லுக்கு நேரடியாக கிறிஸ்தவ மத அடிப்படைவாதம் (Protestant) என்ற பொருள்…
உலகிலுள்ள எந்த ஒரு சித்தாந்தமாக இருந்தாலும் அது தனி மனிதனின் உணர்வுகளை மதிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். எந்த மனிதனாக இருந்தாலும் அவனுக்கென்று ஒரு சுயமரியாதை உள்ளது. ஒவ்வொரு…
ஆசிரியர் : ஓட்டமாவடி அறபாத் – கணனியாக்கம் : S.B. பாத்திமா ருக்ஷானா தவிர்க்க முடியாத சில குறிப்புகள் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே, சாந்தியும் சமாதானமும் இறுதித்தூதர்…
வீட்டை விட்டு வெளியில் கிளம்பும்போது இன்றைய வானிலை குறித்த தகவல் இப்போது கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள்; ஆனால் செய்தித்தாள் பார்க்கவோ, தொலைக்காட்சியின் வானிலை…
அறிவியல் சம்பந்தமான ஆக்கங்களைத் தொடராக எழுத விரும்பும் வாசகர்கள் தொடர்பு கொள்க: -நிர்வாகி
மனிதன் உலகில் பிறந்தவுடன் அவனுக்கு மரணம் நிச்சயம் என்பது இறைவனால் வகுக்கப்பட்ட நியதி. ஒருவர் மரணித்து விட்டால் அந்த மைய்யத்திற்கு செய்யப்பட வேண்டிய கடமைகளான குளிப்பாட்டுதல், கபனிடல்,…
ஆசிரியர் : கே. எம். முகம்மது முகைதீன் – கணனியாக்கம் : S. B. பாத்திமா ருக்ஷானா அனைத்து மக்களிடமும் நேர்ச்சை செய்தல் எப்படி வழக்கமாக உள்ளதோ,…
சத்தியமார்க்கம்.காம் : சுவனத்தில் பெண்கள் தொடரின் முதல் பகுதியை வாசித்துக் கொள்ளுங்கள்: http://www.satyamargam.com/0015 3- சுவர்க்க இன்பங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியவைகள் அல்ல. மாறாக அது ”பயபக்தி…
நம்முடைய சருமத்தை மூன்று வகையாக பிரிக்கலாம். சாதாரண சருமம், எண்ணைப் பசை சருமம், வறண்ட சருமம். இதில் சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது. ஆனால்…
அந்த ஊரில் ஒரு உழவன் இருந்தான். அவன் அன்று ஒரு நாள் சந்தைக்குச் சென்றான். சந்தையில் ஆயிரம் ருபாய் கொடுத்து ஒரு மாடு வாங்கினான். ஊர் திரும்பும்…