மக்களின் நண்பன் – தாரேஸ் அஹமது!

பெரம்பலூர் மாவட்ட மக்களின் புது ஹீரோ தாரேஸ் அஹமது. அதிரடியான மாவட்ட ஆட்சியர். ஒருநாள் பேருந்தில் மக்களோடு  மக்களாகப் பயணித்துக் கொண்டே அவர்களுடைய பிரச்னைகளை விசாரிப்பார். இன்னொருநாள்…

Read More

இலாபம் பெருகும் பங்கு வணிகம்

இங்கிலாந்து நாட்டவரான சகோதரர் இத்ரிஸ் தவ்ஃபிக் கிருஸ்துவ (ரோமன் கத்தோலிக்கர்) பாதிரியாராக இருந்து, சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்….

Read More

… ஆதலினால் புறம் பேசேல்

சமூக இணைய தளங்களான யூ டியூபிலும் பேஸ் புக்கிலும் ஒரு வீடியோ சுற்றிக்கொண்டு வருகிறது. தலைப்பு: ‘பிணம் தின்னும் சாமியார்கள்’. இதில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது என்று…

Read More

முஸ்லிம் பெண்களின் மெளனப் புரட்சி

‘Islamic Tamil Women (ITW) நடத்தும் இஸ்லாமிய பெண்கள் மாநாடு’ எனும் தலைப்பிட்டு நமது தளத்தில் கடந்த 19.1.2012இல் செய்தி வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். கடந்த 22…

Read More

தொழுதுகொண்டிருப்பவர் மயங்கி விழுந்தால் …

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). நாம் தொழுதுகொண்டிருக்கும்போது நம் பக்கத்திலுள்ளவர் மயங்கி விழுந்தாலோ காக்கா வலிப்பு (ஃபிட்ஸ்) வந்தாலோ நாம் என்ன செய்ய வேண்டும்? என்னுடைய சந்தேகத்தை…

Read More

நீங்களும் பங்குதாரர் ஆகலாம்!

அஸ்ஸலாமு அலைக்கும்,கண்ணியமிக்க சகோதர, சகோதரிகளே, அல்லாஹ்வின் பேரருளால்… சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமான சகோ. CMN சலீம் அவர்களின் முயற்சியால் காரைக்கால்-இராமநாதபுரம்…

Read More

அன்னை கதீஜா பெண்கள் கலை-அறிவியல் கல்லூரி

அஸ்ஸலாமு அலைக்கும்,கண்ணியமிக்க சகோதர, சகோதரிகளே, அல்லாஹ்வின் பேரருளால்… சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமான சகோ CMN சலீம் அவர்களின் முயற்சியால் காரைக்கால்-இராமநாதபுரம்…

Read More

தோழியர் – 6 கான்ஸா பின்த் அம்ரு خنساء بنت عمرو

கான்ஸா பின்த் அம்ரு خنساء بنت عمرو மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சி பெறுவதற்கு முன்பு அரபுகள் மத்தியில் போதையூட்டும் விஷயம் ஒன்று இருந்தது. கவிதை! அதில் மிகச்…

Read More

சுவனத்தில் வீடு வேண்டுமா?

“தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் – பொய்…

Read More

தோழியர் – 5 – அஸ்மா பின்த் யஸீத் أسماء بنت يزيد

அஸ்மா பின்த் யஸீத்أسماء بنت يزيد யர்முக் யுத்தம் முஸ்லிம்கள் ரோமர்களுடன் நிகழ்த்திய பிரம்மாண்டமான ஒரு போர். இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ரோமப் படையினர்; அவர்களை எதிர்த்து…

Read More

உள்ளே – வெளியே

இழுப்பிலும் உமிழ்விலும்உள்ளே வெளியேஉலாச்சென்ற சுவாசம்வெளியே சென்றதோடுமூப்பிலும் பிணியிலும்உள்ளே வராமல்நின்றுவிடஅகவை முதிர்ந்த

Read More

முஸ்லிம் பெண்கள் பிழைப்புக்காக வெளிநாடு போகலாமா?

ஐயம்:assalamu alaikkum பொதுவாக, பெண்கள் வெளிநாடு போவது இஸ்லாத்தில் தடுக்கப் பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆயினும், குடும்பக் கஷ்டங்களினால் அவற்றைத் தாங்க முடியாது, அதே நேரம் யாரும் கஷ்டங்களைப்…

Read More

அன்னா ஹசாரே கவரேஜ் கூட ஸ்பான்ஸர்ஷிப்தான்! – அனல் கக்கும் அருந்ததி ராய்

அருந்ததி ராய்க்கு அறிமுகம் தேவையில்லை. அதிரடிப் பேச்சுக்காரர். அறிவு ஆளுமைகளில் முக்கியமானவர். உலகமயமாக்கலுக்கு எதிரானவர். அதனாலேயே வளர்ச்சிக்கு எதிரானவர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர். ஆங்கிலத்தில் ‘புரோக்கன் ரிபப்ளிக்’ என்ற…

Read More
ஹிந்துத்துவ வெறியின் இன்னொரு பக்கம்

கலவரம் ஏற்படுத்த பாகிஸ்தான் கொடியேற்றிய கயவர்கள்; கண்டுபிடித்த Blogger..!

ஒரு நிறுவனத்தில் Appreciation Letters-ஐ விட Warning Letters அதிகரித்து விட்டால், அது அந்த நிறுவனத்துக்கு நல்லதல்ல. அதேபோல, ஒரு சமூகத்தில் பரஸ்பர பாராட்டுக்களும், நன்றியறிதல்களும் குறைந்து…

Read More

தோழர்கள் – 42 – அபூ அய்யூப் அல் அன்ஸாரி – أبو أيوب الأنصاري

அபூஅய்யூப் அல் அன்ஸாரி أبو أيوب الأنصاري இஸ்தான்புல் துருக்கி நாட்டில் அமைந்துள்ள பெரும் நகரம். பெரும்பாலனவர்கள் அறிந்திருப்பீர்கள்; கலர் கலராய்ப் புகைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். பழம் பெருமை…

Read More

சென்னை புத்தகக் கண்காட்சி – 35

ஆண்டு தோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு ஜனவரி 5-17 தேதிகளில் இரண்டு வாரங்களாக நடைபெறவுள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சியை எதிர்வரும் வியாழன் (5.1.2012)…

Read More

புத்தாண்டின் கூத்துகளும் கேளிக்கைகளும்

ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்…இதிலென்ன சந்தேகம் என்று நினைக்கின்றீர்களா…? இதில்தான் ஒரு சந்தேகம். ஓர் ஆண்டிற்கு ஒருநாள்தானே முதல் நாளாக இருக்க முடியும். ஆனால்…

Read More

ஒரு நீதிபதியின் விடுதலை முழக்கம்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவரான முன்னாள் நீதிபதி கோபாலகிருஷ்ணன் சீர்காழியைச் சேர்ந்தவர். தொடக்க-உயர்நிலைக் கல்வியைத் தம்…

Read More

துகளுக்குரிய கடவுள் பெயரால்..!

இவ்வருடத் தொடக்கத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் விநோதமான ஆய்வு ஒன்றினைச் செய்யப் போவதாக சர்வதேச ஊடகங்கள் பரபரத்தன! அதற்கு ‘கடவுளின் இருப்பைக் கண்டுபிடிக்கும் ஆய்வு’ என்று நாமகரணம்…

Read More

ஆதரவற்ற முதியோர் இல்லம்!

தூக்கி வளர்த்த பெற்றோர்களை ஏதோ சுமைகளைப்போலக் கருதித் தூக்கி வீசும் கொடூரமான பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள், தங்களின் கடைசி வாழ்க்கையை பிளாட்பாரங்களிலும், கடைகளின் வாசல்களிலும் தங்கிக் கழிப்பதை…

Read More

தோழியர் – 4 – உம்மு வரக்கா பின்த் அப்துல்லாஹ் அல்-ஹாரித் أم ورقة بنت عبد لله الحارث

உம்மு வரக்கா பின்த் அப்துல்லாஹ் அல்-ஹாரித் أم ورقة بنت عبد لله الحارث ஒருநாள் காலை பள்ளிவாசலுக்கு விரைந்து வந்தார் கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு….

Read More

… என்ன குடுப்பியோ? – 2

ஆண்களின் பங்குபெரும்பாலான ஆண்கள் வரதட்சணை விஷயத்தில் நடந்து கொள்ளும் விதம் நயவஞ்சகத் தனமானது. பெற்றோருக்கு அந்தச் சமயத்தில் மகன் கொடுக்கும் மரியாதை கண்களில் ரத்தம் வரவைக்கும். “அம்மாவுக்கு…

Read More

தோழர்கள் – 41 – ஸயீத் இப்னு ஸைது – سعيد بن زيد

ஸயீத் இப்னு ஸைது سعيد بن زيد அவருக்குத் தாகமான தாகம்; தேடிக் கொண்டிருந்தார். அவரது தாகம் நா வறட்சித் தாகமன்று; அவர் தேடுவதும் தண்ணீரையன்று; வேறொன்றை. மக்காவைச்…

Read More

கண்ணாடிகள் கவனம்

நமது சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்சினைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்சினைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன.

Read More

கடன் பட்டிருப்பவர்கள் ஹஜ் செய்தல் கூடுமா?

கடன் இருக்கும் நிலையில் கடனை அடைக்க எவ்வித ஏற்பாடும் செய்யாமல் ஒருவர் மரணித்தால், கடன் அடைக்கப்படும்வரை அவரது ஆன்மா அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் (திர்மிதீ); உயிர்த் தியாகிகளுக்குங்கூட…

Read More

முல்லைப் பெரியாறு

’முல்லைப் பெரியாறு’சொல்லிப் பாருநற்றமிழ்ப் பேருநம்மை ஏய்ப்பது யாரு? உடைக்க நினைப்பதுஒற்றுமை உணர்வுகளைதண்ணீரை வைத்துதானியம், காய்கறி,அரிசியெனப் பயிரிடாமல்அரசியலைப் பயிரிடுகின்றாய்

Read More

சர்வதேச ஃபலஸ்தீன ஒற்றுமை தினம்

குவைத்: தங்களுடைய சுதந்திரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் மேலும் முஸ்லிம்களின் முதல்கிப்லாவாம் பைத்துல் முகத்தஸை மீட்பதற்காகவும் போராடிக்கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களுக்காக ஐநா சபையால் அறிவிக்கப்பட்ட பாலஸ்தீன ஒற்றுமை தினமான (Solidarity…

Read More