உ.பியில் துவங்கவிருக்கும் போர்!
தர்ம சேனா தயார் – பயங்கர ஆயுதங்களுடன்! 2020இல் உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கும்? “போர் நடக்கும்” என்கிறது ‘ஹிந்து ஸ்வபிமான்’!
தர்ம சேனா தயார் – பயங்கர ஆயுதங்களுடன்! 2020இல் உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கும்? “போர் நடக்கும்” என்கிறது ‘ஹிந்து ஸ்வபிமான்’!
கடந்த டிசம்பர் 2015 இல் வெள்ள ஈரத்தால் மூழ்கடிக்கப்பட்ட சென்னை மாநகரம், ஜாதி, மத பேதமற்ற மனிதர்களின் ஈர உள்ளங்களால் அதிவேகத்தில் மீட்டெடுக்கப்பட்டது. யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல்…
கல்வியும், கல்வி வளாகமும் மனிதனுக்கு சரியான, முறையான, சமூகம் சார்ந்த அறிவை வழங்கி, சமூகத்தில் நிலவும் அநீதிகளை, பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு வழங்கும் இடமாகத் திகழ வேண்டும்….
“ஒரு அனிமேட்டட் திரைப்படத்தால் குழந்தை உளவியலை காட்சிப்படுத்த முடியுமா…?” என்னிடம் கேட்டிருந்தால் அப்படியொரு வாய்ப்பே கிடையாது என சத்தியம் செய்திருக்கலாம்தான். ஆனால் இந்தப் படம், அப்படியான கருதுகோள்களை…
எதிர்வரும் 20116-ஆம் ஆண்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் என, அமெரிக்க வேளாண் துறையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும்…
மாற்று ஊடகத்திற்கான முயற்சியில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ் ஊடகப் பேரவை மற்றும் இந்நேரம்.காம் தயாரித்திருக்கும் “ஈரம்” ஆவணப்படத்திற்கான டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. முழுமையான ஆவணப்படம் இம்மாதத்திற்குள் வெளியாக…
நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ் சென்னையில் ‘இ-காமர்ஸ்’ நிறுவனம் நடத்தும் இளைஞர். டிசம்பர் 1ஆம் தேதி இரவு சென்னையை சவட்டி எடுத்தது மழை. அந்த நேரத்தில், ‘ஊரப்பாக்கம்…
“மீனவர்களும் முசுலீம்களும்தான் முதலில் வந்தார்கள்” சென்னை ஜாபர்கான் பேட்டையிலிருந்து கோட்டூர்புரம், வேளச்சேரி ராம் நகர் பகுதி வரை சென்று பார்த்ததில் மீனவ இளைஞர்களையும் பகுதி இளைஞர்களையும் முஸ்லீம்…
“அவர்கள் துரத்தப்பட வேண்டியவர்கள் !படையெடுத்தவர்களின் வாரிசுகள் !மன மாற்றக் காரர்கள் !கோமாதாக்களின் எதிரிகள் ! வெடிப்புகளை நேசிப்பவர்கள் !இணைப்புகளை எதிர்ப்பவர்கள் !தேசப்பற்றுக்குப் பொல்லாதோர் ! ஒற்றுமைக் குணம்…
மிதக்கிறது எங்கள் நகரம்..!தவிக்கிறது எங்கள் உள்ளம்.! புசிக்கவோ- பருகவோ ஏதாகிலும் கிடைக்குமாஎன்கிற நப்பாசையில் எம் நாவுகள்..!!
அன்பான சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு,அஸ்ஸலாமு அலைக்கும். அண்மையில் நமது தளத்தில் கேள்வி-பதில் பகுதியில் வெளியான, ‘மனைவியின் அனுமதி தேவையா?’ எனும் ஆக்கத்துக்கு விமர்சனமாக இரண்டு பின்னூட்டங்கள் வந்தன. அவ்விரண்டும்…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்லிம் கணவர் ஒருவரின் மனைவி உயிரோடு இருக்கும்போது, அவர் இன்னொரு பெண்ணை மணமுடிப்பதற்கு அவருடைய மனைவியின் அனுமதி கட்டாயமா?
புதுடெல்லி, நவ. 16– தேச தந்தை மகாத்மா காந்தி 1948–ம் ஆண்டு ஜனவரி 30–ந்தேதி நாது ராம் கோட்சே என்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மரண தண்டனை விதிக்கப்பட்ட…
முன்னெப்போதைக் காட்டிலும் உரத்த குரலில் தற்போது தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் குரலாக மதுவுக்கெதிரான குரல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஆளும் அதிமுக-வைத் தவிர மற்றெல்லாக் கட்சியினரும் ‘தமிழகத்தில் பூரண…
“முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து கொள்ளலாம்; ஆனால் அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதை விட்டுவிடவேண்டும்” என ஆர் எஸ் எஸ் பிரச்சாரக் பொறுப்பிலிருந்த – இப்போது ஹரியானா மாநில முதலமைச்சராக…
அபூதர் அல்கிஃபாரி – أبو ذر الغفاري மரணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார் அந்த முதியவர். மனைவியை அழைத்துச் சொன்னார் “யாராவது பயணிகள் வருகிறார்களா என்று பார். அவர்களிடம்…
அண்மையில் சினிமாத் துறையில் நிகழ்ந்த முரண்பட்ட இரு நிகழ்வுகள் இஸ்லாத்தை மீண்டும் பேசுபொருளாக ஆக்கிவிட்டுள்ளன. ஒன்று இஸ்லாத்தின் மேன்மை பற்றியது. அது, ஊடகங்களோடு ஓரளவு தொடர்புடைய முஸ்லிம்களை…
முஸ்லிம் பெண்ணைப் போல் உடையணிந்து இந்து கோயிலுக்குள் மாட்டிறைச்சியை வீசிய RSS தொண்டர் கையும் கறியுமாக சிக்கினார். முஸ்லிம்கள் நடத்தியது போன்று வெடிகுண்டுகளை நடத்துவது தேசத்தந்தை மகாத்மா…
புதுடெல்லி: தேசியக்கொடியின் மீது பிரதமர் மோடி கையெழுத்து போட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பிரதமர் போன்ற பதவியில் இருப்பவர்கள் தேசியக்கொடிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என…
மும்பை: மகாராஷ்டிராவில் இடதுசாரித் தலைவரும் பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரேவை படுகொலை செய்த வழக்கில் சமீர் கெய்க்வாட் என்ற வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். சனாதன் சன்ஸ்தா…
ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றிணைந்து “ISIS இஸ்லாத்திற்கு எதிரானது என்று மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) வழங்கியிருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆ ங்காங்கு எரிந்து கொண்டிருந்த மதுவுக்கெதிரான கூக்குரல்கள் இப்போது காட்டுத்தீ போல் எங்கும் பரவி விட்டிருக்கின்றது. தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் தங்களது பெயர்களை…
கி.பி. 1869ல் பிறந்த காந்தியவர்கள் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்; தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராகப் பணியாற்றிக்கொண்டே “நேட்டிவ் ஒபினியன்” என்ற சமூக இயக்கத்தைத் தொடங்கி நடத்தியும் வந்தவர். தென்…
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் عبد الله ابن مسعود மரத்தின்மீது ஏறி நின்றிருந்தார் அவர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் சூழ்ந்து அமர்ந்திருக்க,…
கடந்த 27-07-2015 அன்று மாலை, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல் கலாம், மேகாலயா மாநிலம் ஷில்லாங் Rajiv Gandhi Indian Institute of Management (RG-IIM) …
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், அரியலுார் மருதையாற்று பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை, ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாதர்…
வெள்ளிக்கிழமைகளில் குத்பா தொடங்குவதற்குமுன் வாடிக்கையாக பள்ளிவாசலின் முன்பகுதிகளை மிகவும் சிரத்தையுடன் பெருக்கிக் கொண்டிருப்பார் அவர். மக்கள் கூட்டம் பெரிதாகச் சட்டை செய்யாமல் ஸலாம் மட்டும் கூறிவிட்டு அவரைக்…
தமிழக முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கும் சக்தி எது என்றால், அது எதிரிகளின் ரகசிய திட்டமிடல்கள் என பலரும் கருதுவர்.