மதுரை அப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்புகள்!

மதுரையில் பீபீகுளம் பகுதியில் வசிக்கும் நாற்பத்தியோரு வயதாகும் அப்துல் ரஜாக், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். தினசரி கூலி வேலைக்குச் செல்லும் வறியவர். அதே நேரத்தில்…

Read More

காயல்பட்டினம் S.K ஷாஹுல் ஹமீத் அவர்கள் மறைவு!

  சமூக ஆர்வலரும், காயல்பட்டணம் அல்ஜாமியுல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியின் செயற்குழு உறுப்பினரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் கவுரவ ஆலோசகருமான கொச்சியார் தெருவை சார்ந்த எஸ்.கே.ஷாஹுல்…

Read More

அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டு நிகழ்ச்சி அழைப்பிதழ்!

UPDATED: நிகழ்ச்சியின் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது – சத்தியமார்க்கம்.காம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயன் தரத் தக்க கல்வி விழிப்புணர்வு மாநாடு ஒன்று, எதிர்வரும் ஜனவரி 14…

Read More

திட்டச்சேரியிலிருந்து ஒரு சர்வதேச சாதனைச் செல்வி

உலகம் முழுவதிலும் கேம்ப்ரிட்ஜ் IGCSE தேர்வு முறையைப் பின்பற்றும்  நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கு பெற்ற ஏறத்தாழ 2000 பள்ளிகளின் மாணவ-மாணவியர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதின்மருள் ஒருவராகக் கல்வியில்…

Read More

கிராஅத் போட்டி

கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக பரங்கிப்பேட்டை மாநகரில் தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி மற்றும் மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம் பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்…

Read More

கண்களால் செவியுறுவேன்; கல்வியில் சாதிப்பேன்!

பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே புரிந்து கொள்ளும் ஆற்றல்! காது கேளாதோர் பள்ளியில் முதலிடம் பெற்ற பிளஸ்-2 மாணவி! பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே புரிந்து கொள்ளும்…

Read More
மனிதநேய அறக்கட்டளை

வாங்க, ஐ ஏ எஸ், ஐ ப்பீ எஸ் இலவசமாகப் படிக்கலாம்!

“ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸஸ் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை http://www.saidaiduraisamysmanidhaneyam.com/ என்ற மனிதநேய அறக்கட்டளையின் இணையதளம் மூலம் இலவசமாகப் பெறலாம்” என்று அறக்கட்டளையின் தலைவர்…

Read More
பேரா. பெரியார்தாசன்/அப்துல்லாஹ்

தேடுங்கள்; கண்டடைவீர்கள்!

இப்பரந்த உலகையும் அண்ட சராரங்களையும் படைத்தவன் என்று ஒருவன் உண்டா? இல்லையா?. இக்கேள்வியின் மீதான விவாதத்திற்கு, இல்லை என்றும் உண்டு என்றும் இருவேறு பதில்கள் உள்ளன. உண்டு…

Read More

உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உரிய மாற்று – இஸ்லாமிய வங்கி!

மக்களின் சுபிட்சமான உலக வாழ்வுக்குப் பொருளாதாரம் முக்கியமான பங்கு வகிக்கின்றது. கல்வி, தொழில் துவங்கி அடிப்படை தேவைகள் அனைத்துக்கும் பொருளாதாரம் அடிப்படை ஆதாரமாகும். அத்தகைய பொருளாதாரத்தின் வளர்ச்சி,…

Read More

நீதியை நிலைநாட்ட முன்வாரீர்!

தனி மனிதனிலும் முழு உலகிலும் அமைதியை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய மார்க்கத்தில், அந்த அமைதியை ஏற்படுத்துவதன் முக்கிய அம்சமாக உலகில் நீதியை நிலைநாட்டுதல் உள்ளது. தனி…

Read More
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!

1947ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்தியத் துணைக்கண்டம் மதக் கலவரங்களுக்கிடையே சுதந்திரம் அடைந்தது அனைவரும் அறிந்ததே. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பாகிஸ்தான் ஒரு பகுதியாகவும்…

Read More

ராமதாஸுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்!

முஸ்லிம்கள் குறித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தவறாகப் பேசியதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச்…

Read More

தமிழகத் தேர்தலில் முஸ்லிம்கள்!

இன்றைய சூழலில் நாடாளுமன்றத்துக்கு ஒரு முஸ்லிம் கூட தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட மாட்டார் என்றே கள நிலவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மட்டும்…

Read More

இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்!

 படித்தது இன்ஜினீயரிங். பார்த்தது அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட்டில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலை. சம்பளம் மூன்று வருடத்திற்கு முன் மாதம் நான்கு லட்சம்…

Read More

தினமலருக்கு நான்காவது (நீதியின்) அடி!

முஸ்லிம்களுடைய உயிரினும் மேலான தலைவரும் இறைத்தூதருமான நபிகள் நாயகத்தை இழிவு செய்யும் வகையில் தினமலர் கார்ட்டூன் வெளியிட்டதும் அதற்காக முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்புகளைப் பல வழிகளில் தெரிவித்துக்…

Read More

தினமலருக்கு மூன்றாவது (பெரிய) அடி!

01.09.2008 : முஸ்லிம்கள் ரமளான் நோன்பைத் தொடங்கிய 01.09.2008 நாளிட்ட தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில்,…

Read More
மதவெறி தூண்டும் தினமலர்.இன் தளத்திற்குத் தடை!

தினமலருக்கு இரண்டாவது அடி!

கடந்த 08.09.2008இல் சத்தியமார்க்கம்.காம் வெளியிட்ட “திருந்தாத தினமலர் இருந்தென்ன..?” என்ற தலையங்கத்தில் தினமலரின் இஸ்லாமிய விரோதப் போக்கைக் குறித்துச் செய்தி வெளியிட்டிருந்தோம். சத்தியமார்க்கம்.காம் தலையங்கத்தின் கோரிக்கையை ஏற்ற…

Read More
தினமலருக்கு முதல் அடி!

தினமலருக்கு முதல் அடி!

  கடந்த 01.09.2008 அன்று தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில், உலக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக…

Read More

ஒரு வாழைப் பழத்தின் உள்ளே …!

முஸ்லிமாகப் பிறந்தது பாவமா? விஷ விதை விழுந்தது எப்படி? – (ஆனந்த விகடன் 20-08-08)  "இந்திய தேசத்தில் முஸ்லிமாக இருப்பதுதான் இப்போது உலகில் ரிஸ்க்கான விஷயம்!" –…

Read More

விடுதலைச் சிறுத்தையினர் வன்முறை, முஸ்லிம்கள் விரட்டியடித்தனர்.

மாமல்லபுரம்: கல்பாக்கம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்துப் பொது சொத்துக்களுக்கு நாசம் விளைவித்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரை, முஸ்லிம்கள் ஓட ஓட விரட்டியடித்தனர். இதனைத் தொடர்ந்து விடுதலை…

Read More

தமிழகச் செய்தி ஊடகங்களுக்கு த.மு.மு.க எச்சரிக்கை!

{mosimage}நாட்டில் நடக்கும் எந்தவொரு பயங்கரவாத செயலுக்கும் சிறு பான்மை முஸ்லிம்கள் மீது பழி போடுவது ஓர் வாடிக்கையாகி விட்டது. எங்கே குண்டு வெடிப்புகள் நடந்தாலும் உண்மைக் குற்றவாளிகளை…

Read More

ஹஜ் 2008 : விண்ணப்பிக்கத் தமிழக அரசு அழைப்பு!

தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2008 ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு…

Read More

தென்காசி நிகழ்வு அரசுக்குப் பயங்கரவாதிகள் விடுக்கும் முன்னெச்சரிக்கையே!!

{mosimage}தென்காசி…….!   ஹிட்லரின் பார்ப்பனீய வடிவம் RSS-ன் அசிங்க முகத்தை அம்பலப்படுத்தியச் சமீபத்திய உதாரணம்! அப்பாவி மக்களின் உதிரத்தின் மீது மனுவின் அசிங்க ஆட்சியை அமர்த்தத் துடிக்கும்…

Read More

நரேந்திர மோடியின் தமிழக வருகை

குஜராத்தில் பெண்கள், சிசுக்கள் உட்பட அப்பாவி முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்திடப் பக்கபலமாக இருந்த மரணவியாபாரி நரேந்திர மோடியின் 14.01.08 அன்றைய தமிழக வருகையில் தமிழக முன்னாள்…

Read More

மும்பையைத் தொடர்ந்து சென்னையில் மீண்டும் ஓர் அமைதி மாநாடு!

மீண்டும் ஒரு முறை, மும்பையைத் தொடர்ந்து இஸ்லாத்தின் அமைதி நோக்கு (Peace Vision of Islam) என்ற நோக்கத்தைக் கருவாக கொண்டு 10 நாட்கள் மாநாடு சென்னையில்…

Read More

இயற்கை மார்க்கத்திற்கு மீண்ட சகோதரிகள்!

{mosimage}தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே உள்ள குச்சிப்பாளையம், ஒரு குட்டி ‘மீனாட்சிபுரமாக’ பரிணமித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கே மூன்று அக்காள், தங்கைகள் உள்பட நான்கு பெண்கள் திடீரென…

Read More

செங்கோட்டையை அசத்தும் இளம் ‘கலைக்களஞ்சியம்’!

{mosimage}தமிழகத்தின் தென்மாவட்ட ஊர்களில் ஒன்றான செங்கோட்டையில் 4 வயது சிறுமி பல தகவல்களை கேட்டவுடன் சொல்லி அசத்தி வருகிறார். திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை மின்சாரவாரியக் குடியிருப்பில் வசித்து…

Read More

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு: மதானி விடுதலை

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அப்துல் நாசர் மதானி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, அவரது மகன் சித்திக் அலி உட்பட 153 பேரை…

Read More