பிரமிக்க வைத்த கட்டுமானம்!
மக்காவில் பள்ளிவாசலை இடித்து விட்டார்கள்! கோட்டையின் மதில்போல் உயர்ந்து நின்ற வெளிச் சுவர்கள், நெடுநெடுவென்று உயர்ந்து நின்ற சில மினாராக்கள், பரந்து விரிந்திருந்த பள்ளிவாசலின் மூன்றடுக்கு உள்பரப்பு…
தொகுப்பில் உள்ள பகுதிகளில் சேராத பொதுவான ஆக்கங்கள் இங்கே பட்டியலிடப்படும்.
மக்காவில் பள்ளிவாசலை இடித்து விட்டார்கள்! கோட்டையின் மதில்போல் உயர்ந்து நின்ற வெளிச் சுவர்கள், நெடுநெடுவென்று உயர்ந்து நின்ற சில மினாராக்கள், பரந்து விரிந்திருந்த பள்ளிவாசலின் மூன்றடுக்கு உள்பரப்பு…
பிரான்ஸ் அங்கத இதழான ‘சார்லி ஹெப்டோ’வை குறிவைத்துத் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்பட்ட முதல் நபர் அப்பாவியான அகமது மெராபத். இந்தப் பத்திரிகையின் தலைமையகத்தின் சைட்வாக்கில் அந்தப்…
நாளொரு அறிக்கையும் பொழுதொரு சர்ச்சையுமாக மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு இயங்கி வருவதைப் பார்த்து வருகிறோம். கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்ததைவிட இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வாரம்…
இன்று டிசம்பர் 13. 2001-இல் பாஜக வின் வாஜ்பேயி ஆட்சி காலத்தில் நாடாளுமன்ற வளாகம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரையான நாள்.
கடந்த 6 மாதங்களாக மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பா.ஜ.க அரசு, இந்தியாவின் ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் குழி தோண்டிப் புதைக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது இந்தியர்களிடையே…
அவசர நிலை காலத்தின் இருபத்தி ஐந்தாவது ஆண்டை அனுசரிக்கும் விதத்தில் கூட்டங்கள் நடத்தப் போவதாக பாஜக சொல்லியிருப்பது கேலிக் கூத்து, நல்ல நகைச்சுவை நாடகம். 1975-77 காலத்தில்…
‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’ வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் குழுமம் தன் நெஞ்சார்ந்த இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
அண்மைக்காலமாக சாலைவிபத்துகளில் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு மயக்கமான நிலையிலுள்ள ஒருவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றால், அவருக்கு ”மூளைச்சாவு” ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லிவிடுகின்றனர்.
”எனது எல்லா அனுதாபங்களும் யூதர்களுக்கு உண்டு. அவர்களின் வலிகளையும் வேதனைகளையும் நான் நெருக்கமாக அறிவேன். ஆனால், அந்த அனுதாபம் நீதியின் தேவையைக் காண முடியாமல் என் கண்களைக்…
தேனீ… உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா?
இந்தச் சுற்றுப்பயணத்தில் நாடு முழுவதும் நான் மக்களிடம் அதிகம் கேட்ட மூன்று வார்த்தைகளுக்கு இந்த அத்தியாயத்தை ஒதுக்கலாம் என்று நினைக்கிறேன்: மோடி – வளர்ச்சி – குஜராத்.
‘தெகல்கா’வின் புலனாய்வு தமிழாக்கம்: அ. முத்துக்கிருஷ்ணன் Gujarat Genocide 2002 Tehelka Investigation Translated by : A. Muthu Krishnan குஜராத் இனப்படுகொலை – நம்…
‘காவி பயங்கரவாதம்‘ என்று ஒன்று கிடையாது என்று ஓயாமல் பி.ஜே.பியும், ஆர்.எஸ்.எஸ்-சும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் அப்படி ஒரு காவி பயங்கரவாதம் இருப்பதையும் அது எப்படி…
‘பொன்னான வாக்கு’ எனும் தலைப்பில் அண்மையில் ஒரு குறும்படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்! தேர்தல் காலத்தில் நம்மாலான சிறு…
ஒவ்வொரு நாளும் உலகில் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேற்கில் மிக அதிகம். இஸ்லாத்திற்கு எதிரான மேற்கின் துஷ்டத்தனம் தொடர்வது போலவே இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மேற்கத்தியர்களின் வளர்ச்சியும்…
பிலால், பக்ருதின், பன்னா கைது: தீவிரவாத ஒழிப்பா – முசுலீம் வேட்டையா ? தமிழக போலீசின் சொல்லிக் கொள்ளப்படும் இந்த சாகச நடவடிக்கை குறித்தும், அதனைத் தொடர்ந்து…
பயிற்றுவிக்கும் ஆசிரியர் தொழிலை ஒரு தவம்போல் செய்யும் சில ஆசிரியர்களும் இருக்கின்றனர். நமது தளத்தில் 9.9.2013 இல் வெளியான ‘ஆற்றில் நீந்திச் சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்…
உலக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பூமிப்பந்தில் வியாபாரம் மிகப் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
கடந்த 2013 ஜனவரி 26 ஆம் நாள். தந்தி தொலைக்காட்சியின் ஆயுத எழுத்து நிகழ்வில் ‘விஸ்வரூபம்’ திரைப்படம் தொடர்பான விவாத அரங்கில் ஒரு கேள்வியை முன்வைத்தோம்.
பாவ மன்னிப்பு என்ற பெயரில் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் பதிவான கட்டுரைக்கான மறுமொழியில் சகோதரி வஹிதா எழுப்பியிருந்த ஐயத்திற்கான விளக்கத்தை சகோதரர் ஷரஃபுத்தீன் உமரீ அளித்துள்ளார்.
*************** பொது பல சேனா *************** “தமிழீழ தேசியம்” என்ற விடுதலை புலிகளின் கோரிக்கை எவ்வாறு ஒரு இரத்தக் களரிக்கு வழிவகுத்ததோ அதே போன்று, “சிங்கள தேசியம்”…
“தலித் கிறிஸ்த்துவர்கள்” என்ற அடையாள அரசியலின் அடுத்த ஆபத்து `தலித் இஸ்லாமியர்கள்’..! (-கார்ட்டூனிஸ்ட் பாலா)
கடந்த 09-08-2013 அன்று GTV தொலைக்காட்சியின் திறன்பட பேசு விவாத நிகழ்ச்சியில் “சிறுபான்மையினர் சந்திக்கும் சவால்கள்!” என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடலை இங்கே பதிவு செய்துள்ளோம் –…
“நான் அடிக்கடி யோசிப்பது போல அமெரிக்காவில் ஒரு வெள்ளையனாகப் பிறந்திருந்தால், உலகின் மிகப் பெரிய குற்றவாளியாக என்னை உணர்ந்திருப்பேன். அந்தக் குற்ற உணர்வு என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக்…
மதுரா : சென்ற மாதம் மதுராவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக விசுவ இந்து பரிஷத் தலைவர் ஜெகதிஷ் அனந்த் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே…
காந்தியின் கொள்ளுப் பெயரன் துசார் காந்தி எழுதிய ”காந்தியைக் கொல்லுவோம்” என்கிற நூல் சமீபத்தில் பரபரப்பினை உண்டாக்கிய ஒன்று. இந்நூலினை, தான் எழுதிய காரணம் பற்றி துசார்…
கடந்த 1960 களில் வளைகுடா நாடுகளில் பெட்ரோல் படுகைகள் கண்டுபிடிக்கப் பட்டபோது வறண்ட பாலைவனமாக இருந்த இப் பிரதேசங்களைக் கட்டமைக்க இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.
இஸ்லாம் பற்றிய அறிதலுக்கும், நபிகளார் பற்றிய புரிதலுக்கும் நல்ல நூல்களை வாங்க வேண்டுமென்றால், நாம் பரிந்துரைக்கும் முதல் இடம் அது சென்னை ரஹ்மத் அறக் கட்டளையாகத் தான்…
தலைவனுக்காகக் காத்திருக்கும் தேசம், மோடிக்காகக் காத்திருக்கும் இந்தியா, மோடி தயார்! இந்தியா தயாரா? இப்படி ஊதிப் பெருக்கப்படும் மோடி பலூனுக்குக் காற்று கொடுப்பவர்கள் யார்? இந்தியத் தொழில்…
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நீண்ட காலமாக நான் வாடகை வீடுகளில்தான் வசித்து வருகிறேன். பாவம் என் மனைவி ஜெயா, கொரடாசேரியில் ஒரு பெரிய வீட்டில் வாழ்ந்து…