நல்ல/கெட்ட நேரம் இல்லை

நல்ல(!) நேரம்

மூடநம்பிக்கை என்பது எப்போது தோன்றியது என்று சரியாகத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு காரியம் தனக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமைந்திட, அல்லது நல்லதாகவோ தீயதாகவோ அமைந்திடக் காரணமாக குறிப்பிட்ட…

Read More
ஹிஜிரீ 1433 நலன் பெருகட்டும்

புத்தாண்டின் பத்தாம் நாள் – (ஆஷுரா)

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா என்று வழங்கப்படுகின்றது. அந்த நாளை நபி (ஸல்) சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் வரலாற்றுப் பின்னணியை நாம் காண்போம்:

Read More

ஹஜ் மாதத்தின் படிப்பினை

“(…ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைச் சேமித்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் சாலச்சிறந்தது இறையச்சமாகும். எனவே, நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள்” (அல்குர்ஆன் 2:197). அல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாமிய சிறப்புமிகு மாதங்ளுள் ஒன்றாகிய…

Read More

அரஃபா நோன்பு

ரமலான் மாதக் கடமையான ஒரு மாத நோன்பைத் தவிர மற்ற சில நாட்களிலும் நோன்பு வைக்க நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அவற்றில் மிக முக்கியமான…

Read More

தீர்ப்புகளும் அவற்றின் விலைகளும்

’மோடியின் பிடியில் எட்டு நீதிபதிகள்’ எனும் தலைப்பில் வெளியான காணொளி “சஞ்சீவ் கண்ணா, கவாய் போன்ற நீதித்துறை ரத்தினங்கள் இன்றைய கால கட்டத்தின் கடவுள் பிள்ளைகள்” என்று…

Read More

மனைவியை வெட்டிக் கொன்று பழியை வேறு மதத்தினர் மீது போட்ட இந்து முன்னணி செயலாளர் ஜெகதீசன் கைது!

நாமக்கல் (மே 12, 2025): நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேயுள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (40). இந்து முன்னணி மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி…

Read More

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட சூரஜ், பாலக் கைது!

ராணுவ ரகசியங்கள் கசிவு! அமிர்தரஸ் (05 மே 2025): இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட…

Read More

முஸ்லிம் பெயரால் பாஜக கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்; ஜிக்னேஷ்சிங் பர்மர் கைது!

புதுடெல்லி: (24 ஏப்ரல் 2025): இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீருக்கு, “ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்” எனும்…

Read More

பஹல்காம்: தாக்குதல் அன்று ராணுவ பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது ஏன்?

திருப்பூர் (23 ஏப்ரல் 2025): தீவிரவாத தாக்குதலுக்கு 2 நாட்களுக்கு முன்பாக பஹல்காமுக்கு சென்று திரும்பிய 20 பேர் அளித்த நேர்காணல், தாக்குதல் பற்றி நிறைய கேள்விகளை…

Read More
இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட தீப்ராஜ் சந்திரா கைது!

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட தீப்ராஜ் சந்திரா கைது!

பெங்களூரு (மார்ச் 21, 2025): பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டு இந்திய ராணுவ கடற்படை ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட, பெங்களூரு ‘பெல்’ நிறுவன மூத்த இன்ஜினியர் தீப்ராஜ்…

Read More

நோன்பில் கடைபிடிக்க வேண்டிய செயல்கள்!

நோன்பின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய சில சிறந்த செயல்கள்: ஸஹர் உணவு: “நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது” என்று நபி (ஸல்) அவர்கள்…

Read More

நோன்பு எனும் கேடயம்!

அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْقَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்…

Read More

ரமளான் மாதத்தின் சிறப்பு!

வருடம் ஒன்று கடந்து செல்லும் பொழுது வாழ்வில் இனி திரும்பக் கிடைக்காத ரமளான் மாதம் ஒன்றும் சேர்ந்தே கடந்து செல்கின்றது. இதில் எவ்வித உணர்வும் இல்லாமல் இருப்பவர்கள்…

Read More

லத்தீன் அமெரிக்காவின் தனிமை!

“லத்தீன் அமெரிக்கா-வின் யதார்த்தம் நீங்கள் கற்பனையில்கூடத் தரிசிக்க முடியாத குரூரங்களையும் விநோதங்களையும் கொண்டது. அந்த யதார்த்தங்களை விவரிக்க மரபுரீதியான உத்திகள்கூட இல்லையென்பதுதான் எங்கள் தனிமையின் சாரம்.” காப்ரியல்…

Read More

கஸ்ஸா போரில் இஸ்ரேலுக்கு உதவிய மைக்ரோசாஃப்ட்!

இஸ்ரேல் இராணுவம் கஸ்ஸாவின் மீது தீவிரமான தாக்குதலை மேற்கொண்டபோது, மைக்ரோசாஃப்ட்டின் மேகக் கணிமையையும் (cloud technology), செயற்கை நுண்ணறிவையும் (artificial intelligence – AI) மிகப் பெரிய…

Read More
இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதம் ரஜப்

ரஜப் மாத நற்(?) செயல்கள்

ரஜப் மாதம் என்பது ஹிஜ்ரி எனும் இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதமாகும். அது, அல்லாஹ்வினால் தனிப்பட்ட முறையில் சிறப்பித்து, தனி அந்தஸ்து பெற்ற மாதங்களில் ஒன்றாகும். அல்லாஹ்…

Read More
கும்பமேளா-வில் வெடிகுண்டு வைப்போம் - முஸ்லிம் பெயரால் மிரட்டல் விடுத்த ஆயுஷ்குமார் கைது

கும்பமேளா-வில் வெடிகுண்டு வைப்போம் – முஸ்லிம் பெயரால் மிரட்டல் விடுத்த ஆயுஷ்குமார் கைது

பிரயாக்ராஜ் (05 ஜனவரி 2025):   உ.பியில் நடைபெறவுள்ள கும்பமேளா-வில் வெடிகுண்டு வைத்து இந்துக்களை கொல்லப் போவதாக நாசர் பதான் என்ற பெயரில் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இது…

Read More
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தீ வைத்த இளைஞர்

தென்காசி கோயிலுக்கு தீ வைத்த ஆனந்த பாலன் கைது! மாட்டியவுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆன அதிசயம்!

தென்காசி (04 ஜனவரி 2025): தென்காசியில் உள்ள கோயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பயங்கரவாதி, பிடிபட்டவுடன் திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆன அதிசயம் கண்டு அப்பகுதி…

Read More

பாசிஸ்டுகளுக்குத் துணைநிற்கும் இந்திய நீதித்துறை!

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து, ”ஜெய் ஸ்ரீ ராம்” என்று முழக்கமிட்ட இந்து மதவெறியர்கள் இருவர் மீதான குற்றவழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம்…

Read More
சிவலிங்கத்தை உடைத்து மதக்கலவரம் செய்த நிஷாதேவி கைது!

சிவலிங்கத்தை உடைத்து மதக்கலவரம் செய்த நிஷாதேவி கைது!

ஹிமாச்சலப் பிரதேசம் (30 செப் 2024) :  ஹிமாச்சலப் பிரதேசத்தின் நக்ரோட்டா (Nagrota)  பகுதியில் உள்ள கோயிலில், கடந்த செப்டம்பர் 26, 2024 அன்று சிவலிங்க சிலை,…

Read More

வெடிக்கக் காத்திருக்கும் குண்டு !

வெடிக்கக் காத்திருக்கும் குண்டின் மீது அமர்ந்திருக்கிறது மத்தியக்கிழக்கு. இன்று இரவு அல்லது நாளை அல்லது (12 – 13 தேதிகளில்) இஸ்ரேலின்மீது பெரிய தக்குதலை ஈரான் துவங்கலாம்…

Read More

வயநாட்டின் பெருந் துயரம்! நிலச் சரிவின் உண்மைக் காரணம்!

நிலச்சரிவு ஏற்படக் காரணம்… மழையல்ல! வால்பாறை மற்றும் வயநாடு நிலச்சரிவு குறித்த செய்திகளைச் சில டிவி சேனல்கள் கூறும்போது… “கடும் மழையால் அசம்பாவிதம் ஏற்பட்டது” என்றுதான் கூறினர்….

Read More

பிள்ளையார் சிலையை உடைத்துவிட்டு, பழியை முஸ்லிம்கள் மீது சுமத்திய கோயில் பூசாரி !

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உ.பி.யில் முஸ்லிம்களுக்கு எதிரான மதக் கலவரங்கள் தொடர்ந்து நடைபெறுவது அனைவரும் அறிந்ததே!

Read More

`ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட்டபடி மசூதியைச் சேதப்படுத்திய இந்துத்துவாவினர்… வீடு, கடைகளுக்கு தீ வைப்பு!

மைனாரிட்டி பாஜக கூட்டணி அரசு பதவி ஏற்ற ஒரு சில வாரங்களிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் மதவெறி பற்றி எரிய ஆரம்பித்து விட்டது. ஜெய் ஶ்ரீராம் எனும் வெறிக்…

Read More

மது : அறிஞர் அண்ணாவின் உவமை !

தமிழகத்தைச் சோகத்தில் ஆழ்த்திய, கல்லக்குடியில் நடந்தேரிய கள்ளச்சாராயக் கொடூர மரணங்கள் பற்றிக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான திருச்சி வேலுச்சாமி அவர்களின் அரசியல் சார்பற்ற…

Read More