ஜுமுஆத் தொழுகைகளை அலட்சியப்படுத்தியவரின் நிலை என்ன?
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… அன்புச் சகோதரர்களே, நான் சீனாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வேலை செய்கிறேன். இந்த இடத்தில் முஸ்லிமாக நான் மட்டுமே உள்ளேன்….
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… அன்புச் சகோதரர்களே, நான் சீனாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வேலை செய்கிறேன். இந்த இடத்தில் முஸ்லிமாக நான் மட்டுமே உள்ளேன்….
ஊர்ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். முஸ்லிம்கள் பிளவுபட்டால் அரசியல்வாதிகளுக்குக் கொண்டாட்டம்! அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய/தமிழக முஸ்லிம்கள் இப்படித்தான் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். மத்திய/மாநில ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டியவர்கள் பிறருக்காகக்கொடி…
மத்தியக் கிழக்கு வங்கித் துறையின் 2007-ஆம் ஆண்டிற்கான சிறந்த வங்கியாளர் விருது, 2006-ஆம் ஆண்டின் அரபு ஆசிய நாடுகளின் சிறந்த வங்கியாளர் விருது உள்பட பல விருதுகளையும்…
2001 செப்டம்பர் 11 -ல் நடந்த அமெரிக்க இரட்டைக் கோபுர தீவிரவாதத் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையான ‘மொஸாத்’ -க்கு பங்கிருப்பதாக புதிய செய்தி வந்துள்ளது.
மேற்கு ஆசியாவில் மக்கா என்னும் நகரம் ஏற்கெனவே அறியப்பட்ட நகரம்தான். ஆனால் கி.பி. 570-ல் அங்கே நிகழ்ந்த ஒரு பெருமகனாரின் பிறப்பு அந்த நகரம் புனிதப்படக் காரணமாயிற்று….
சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008/09 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் ஆண்களுக்கான முதல் பரிசை வென்ற கட்டுரை – சத்தியமார்க்கம் நடுவர் குழு. அளவற்ற அருளாளனும்…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… என் பாட்டனாருக்கு இரண்டு மனைவியர். பாட்டனாருக்கு என் தந்தை முதல் மனைவியின் மகன். என் சிறிய தந்தை இரண்டாம் மனைவியின் மகன்….
உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவினால், “மத்தியக் கிழக்கு நாடுகளின் நிறுவனங்களில் மிகுந்து போனவர்களாகக் கருதப்பட்டுப் பணி நீக்கம் செய்து தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்படும் பல்லாயிரக் கணக்கிலான…
சாம்பார், மீன் குழம்பு, ஃபிரைடு ரைஸ் என்று எல்லா உணவுகளின் ருசியையும் வாசனையையும் அதிகரிக்கப் பயன்படும் ஒரு டேஸ்ட் மேக்கர் அஜினமோட்டோ. இன்று ஹோட்டல் உணவு மட்டுமல்லாமல்…
ஐயம்: தொழும் பொழுது குர்ஆனைத் திறந்துப் பார்த்து அல்லது கைகளில் ஏந்திக் கொண்டு அதைப் பார்த்து ஓத அனுமதி உள்ளதா? மின்னஞ்சல் வழியாகச் சகோதரர் Mazlan Ameen
கார்கரே கொல்லப்பட்டதில் சதி நடந்தது என்பது உறுதி! இந்திய மண்ணில் எங்கு ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் காவல்துறை சம்பவ இடத்தை அடைவதற்கு முன்னர்கூட அச்சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டவர்களைக்…
ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு. நோயுற்றால் மருத்துவம் செய்து கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் நாட்டப்படி நோய் நீங்கும்" (முஸ்லிம் 4084).
இஸ்லாமிய சமுதாயத்தின் இளைஞர் பட்டாளத்துக்குத் தேசபக்தி உணர்வூட்டும் திருத்தொண்டராக விளங்கினார் சையத் மொகய்தீன். அவரது சண்ட மாருதச் சொற்பொழிவில் இலக்கிய நயம் மிளிர்ந்தது. தத்துவ விளக்கம் தவழ்ந்தது….
இலங்கைப் பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி உள்ளிட்ட அறிஞர்களைப்போல் தமிழகத்து அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் நன்குஅறிமுகமானவர் பேராசிரியர் ம.ஆ.நுஃமான் அவர்கள் ஆவார்.இலங்கையின் கிழக்குப் பகுதியான அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனைக்குடியில்…
இந்தப் பேரணிக்கு முந்தைய நாள் இந்திய அரசு வேறொரு கடுமையான வேலையில் ஆழ்ந்திருந்தது. புதுதில்லியில் உள்துறைச் செயலாளர் அன்று நடத்திய உயர்நிலை கூட்டத்தில் பாதுகாப்புத் துறை செயலாளர்,…
தமிழகத்தைச் சேர்ந்த 'மனித நீதிப் பாசறை', கேரளத்தைச் சேர்ந்த 'தேசிய ஜனநாயக முன்னணி', கர்நாடகாவைச் சேர்ந்த 'கர்நாடக ஜனநாயக முன்னணி' ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்றாக இணைந்து…
முதன் முதலாக ஒரு பெண் அமைச்சரை நியமித்து சவூதி அரேபிய அரசு வரலாறு படைத்துள்ளது. நூரா பின்த் அப்துல்லாஹ் அல்-ஃபாயிஸ் என்ற பெண்மணி, கல்வித்துறையில் பெண்கள் விவகாரத்திற்கான…
அன்புமிக்க சத்தியமார்க்கம் தள நிர்வாகத்தினர் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ் வ பரக்காத்துஹு!
‘விடுதலை’ காஷ்மீர் மக்களின் தற்போதைய தலையாய விருப்பம் இது ஒன்று மட்டுமே. 60 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களது மனதில் கனன்று கொண்டிருந்த அந்தச் சுடர் இன்று…
அன்று ஞாயிற்றுக்கிழமை. நஜீர் ஃபஜ்ரு தொழுகையை முடித்துக்கொண்டு தன் பிள்ளைகளுக்கு ஓதிக்கொடுத்துக்கொண்டு இருந்தான். விடுமுறை நாட்களில் மட்டும் பிள்ளைகளை ஓதச்சொல்லி கேட்பதிலும் ஓதிக்கொடுப்பதிலும் அவனுக்கு ஒரு தனி…
ஸஹீஹ் முஸ்லிம்! (யுனிகோடுத் தமிழில்) எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அல்லாஹ்வின் நல்லருளும் நற்சாந்தியும் அவனின் தூதரும் உலக முஸ்லிம்களின் தலைவருமான பெருமானார் (ஸல்) அவர்கள் மீதும்…
சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008/09 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சிறப்புப் பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு ஊடகங்களின் நன்மையும் தீமையும் பாரெங்கும்…
அளவற்ற அருளும் நிகரற்ற அன்பும் உள்ள ஏக இறைவனின் பெயரால்… அன்பு மிக்க சத்தியமார்க்கம்.காம் வாசக சகோதர சகோதரிகளுக்கு, ஏக இறைவனின் சாந்தியும்…
மராட்டிய மாநிலம் மாலேகோனில் கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி குண்டுவெடிப்பு நடந்தது. இந்தக் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது முழுக்க முழுக்க இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான இந்து…
* எனில், ஜிஹாதைக் குறித்த உங்களது நிலைப்பாடு என்ன? எனது பார்வையில் செப்டம்பர் 11இல் அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஜிஹாத் அல்ல. ஆனால்,…
இன்னொரு கார்கரே வருவாரா? – காத்திருக்கிறது மும்பை A.T.S மும்பையில் யூதர்களின் தலைமையிடமான நரிமன் ஹவுஸில் தீவிரவாதிகள் இருப்பதாகத் தகவல் கிடைத்தது, நவம்பர் 26 அன்று இரவு…
– டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி,பி.எச்.டி, ஐ.பி.எஸ்(ஓய்வு) அது 25.1.2009 ந்தேதி இரவு. என்.டி.டி.வி பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியான ஒரு நிகழ்ச்சி நடந்தேறியது.
மும்பையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் Techno Fest 2009-ல், Annual International Science Festival என்னும் பிரிவில் நேற்று துபாய் வாழ் இளையான்குடியை சேர்ந்த கம்பது அஸ்ரப்…
உலக வர்த்தகமையத்தின் மீது நடத்தப்பட்ட ‘இரட்டைக் கோபுரத் தாக்குதலைச்’ சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பாஜக, ‘இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை’ 2001 ஆம் ஆண்டு தடை செய்து, …
வலிமையானவர்கள் வலிமையற்ற மக்களை ஆயுதம் மூலம் அடக்கி அடிமைகளாக வைத்திருந்த ஒரு காலம் இருந்தது. வரலாற்றில், ‘இருண்ட காலம்’, ‘காட்டுமிராண்டி காலம்’ என்றெல்லாம் சொல்லப்பட்ட அக்காலகட்டங்களைக் கதைகளாகவும்…