வாளாயுதம்

தோழர்கள் – 2 – கப்பாப் பின் அல்-அரத் خبّاب بن الأرت (ரலி)

கப்பாப் பின் அல்-அரத் خبّاب بن الأرت (ரலி)   உமர் (ரலி) நண்பர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கலீஃபா. அரியாசனத்தில் மன்னனும் மற்றவர்கள்…

Read More
Who killed Hemanth Karkare

மும்பைத் தாக்குதல் – கர்கரேயைக் கொன்றது யார்?

அறிமுகம்: முகமூடி அணிந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அதன் ஆயுதமான ஹிந்துத்வத்தை எப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன் படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள மிக அருமையான நூல் கர்கரேயைக் கொன்றது யார்?…

Read More
Thackerays

அநீதிக்கு எதிரான நடவடிக்கை என்ன? நீதிபதி கேள்வி

நாசகாரச் செயல்கள்: “தாக்ரேக்கள், ராணே ஆகியோர் மீது மாநில அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” உச்ச நீதிமன்றம் கேள்வி. கட்சித் தொண்டர்களைத் தூண்டி விட்டு, கடந்த ஆண்டில்…

Read More
யாசீன்

மருத்துவத்துக்குப் பொருளுதவி வேண்டி …

அஸ்ஸலாமு அலைக்கும்.   விழுப்புரம் மாவட்டம், கண்டமங்களம் (பாண்டி to விழுப்புரம் வழி) கிராமம் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜனாப் R. உசேன் கான், குவைத்தில் குறைந்த…

Read More
பூமியின் கீழ் பாதை

இரும்புத் திரை

துல்கர்னைன் என்றொரு சக்தி வாய்ந்த மன்னர். கிழக்கும் மேற்குமாகப் பிரயாணம் செய்து வரும்போது இரு மலைகளுக்கிடையே பள்ளத்தாக்கிலுள்ள ஒரு நகரத்தை அடைகிறார். நிறைய மக்கள். அவர்களை இரு…

Read More
வெடிகுண்டு

ஆர்.எஸ்.எஸ்ஸும் வி.ஹெச்.பியும் வெடிகுண்டுகள் தயாரிக்கின்றன

“ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி அமைப்புகள் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன” என்று காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் முன்னர் ஒருமுறை கூறியிருந்தார்.

Read More
தோழர்கள்

தோழர்கள் – 1 – ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)

  அன்பான சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… பரவலாக அறியப் படாத நாயகர்கள் வரலாற்றில் நிறையப் பேருண்டு. அவர்களுள் தியாகமும் நேர்மையும் எளிமையும் வாய்மையும் வாய்க்கப்…

Read More
வெற்றிக்குப் பத்து வழிகள்

வெற்றிக்குப் பத்து வழிகள்!

நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது! அடுத்த ஆண்டு மரணிக்கலாம்; அடுத்த மாதம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த…

Read More
வாங்க, ஐ ஏ எஸ்/ஐ ப்பீ எஸ் படிக்கலாம்

ஐ.ஏ.எஸ், ஐ.ப்பீ.எஸ் தேர்வுக்குத் தயாராவோம்!

இந்திய நாட்டின் உயர்பதவிகள் என்பது முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸில் தமிழ் நாட்டு முஸ்லிம்களின் பிரதிநித்துவம் மிகவும் குறைவாக இருக்கின்றது…

Read More
சிலுவையும் யுத்தமும்

யுத்தமும் சிலுவையும்

அமெரிக்காவை உலுக்கி, உலகை வியப்பில் ஆழ்த்திய 9/11 சம்பவத்திற்குப் பிறகு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இராக்கையும் ஆப்கனையும் நோக்கிப் போர் தொடுத்தார். கிறித்தவ மதப்…

Read More

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்! – 4

ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனிக்கு இந்தியாவைக் கட்டுப்பாட்டில் வைக்கும் இராணுவ ஆட்சி அதிகாரம் கிடைத்து அதிகாரம் செலுத்த ஆரம்பித்த பின்னர் இந்திய விடுதலைப் போராட்டம் மற்றொரு கட்டத்தை நோக்கி…

Read More

உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உரிய மாற்று – இஸ்லாமிய வங்கி!

மக்களின் சுபிட்சமான உலக வாழ்வுக்குப் பொருளாதாரம் முக்கியமான பங்கு வகிக்கின்றது. கல்வி, தொழில் துவங்கி அடிப்படை தேவைகள் அனைத்துக்கும் பொருளாதாரம் அடிப்படை ஆதாரமாகும். அத்தகைய பொருளாதாரத்தின் வளர்ச்சி,…

Read More
அன்வர் அல் அவ்லாக்கி

எமனுக்கு யமன்

அது அக்டோபர் 12, 2000. யமன் நாடு, சர்வேதசத் தீவிரவாத அரசியல் செய்தியில் பங்கெடுக்கும் பெருமை பெற்றது. அமெரிக்கக் கடற்படையின் நாசகாரக் கப்பல் USS Cole யமனின்…

Read More
சிதறும் சிந்தனை

மனதின் மறுபக்கம்

மனதின் வலிமை மனிதனுக்குத் தெரியுமா! மனதின் மௌனஒலி மற்றவர்க்குப் புரியுமா? மனதின் ஆழத்தை மனித மனம் அறியுமா? மனதின் சக்தியை மாற்ற அதற்கு முடியுமா?   இப்படி………….

Read More
மாற்றம் காணும் மாணவர்கள்

ஆங்கில மயமாகும் இந்தியாவின் அரபி மத்ரஸாக்கள்

“மேற்கு வங்காளம் முழுவதும் ஆங்கில மொழியில் பாடம் நடத்தும் புதிய மத்ரஸாக்களை உருவாக்க இருப்பதாக” மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. “இதன் மூலம் ஆயிரக் கணக்கான முஸ்லிம்/முஸ்லிம்…

Read More

அமெரிக்கா இந்தியாவுக்கு உளவு தருகிறதா? உளவு பார்க்கிறதா?

இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி! மும்பை தாக்குதல் போன்ற தாக்குதல்கள் நடத்தப்படலாம்: அமெரிக்கா உளவுத்துறை தகவல்கள்! பண்டிகைக் காலத்தில் பெருநகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்:…

Read More

சுக்குக் குழம்பு

உடல்வலி, மாந்தக்கோளாறு, ஜீரணக்குறைவு, பித்தம் ஆகியவற்றைப் போக்குகின்ற இயற்கை நிவாரணியாக, சுக்குக் குழம்பை இங்கு அறிமுகப் படுத்துகிறார் சகோதரி உம்மு ஷிஃபா.

Read More

பதவிக்கு ஆசைப்படாதே!

“பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி…

Read More

அற்ப நல்லறமும் தர்மமே!

“இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது…

Read More

மனைவிக்கு ஊட்டும் உணவும் கூலியுண்டு!

“அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட” – நபி…

Read More

மனைவியை வெறுக்காதே!

“ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்”…

Read More

மார்க்கப் பற்றுள்ளவளை மணந்து கொள்க!

“நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு…

Read More

பொறுமைக்கு மன்னிப்பே கூலி!

“எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது…

Read More

உயர்ந்த உணவு கரங்களால் உழைத்ததே!

“எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவூத் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து)…

Read More

கொடுமைக்குள்ளானவன் உரிமையுள்ளவனே!

“கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை” – நபி(ஸல்) அறிவிப்பாளர் :…

Read More

பாவமன்னிப்புக் கேள்!

“இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்” நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்:…

Read More

செயல்களே கூட வரும்!

“இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று. (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்” நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி

Read More

கர்வம் தவிர்!

”செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்” – நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்:…

Read More

நற்குணங்களே சுவர்க்கத்தைப் பெற்றுத் தரும்

“தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் – பொய்…

Read More

கல்வியும் ஒழுக்கமும் சிறந்த அன்பளிப்பாகும்

“தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்” நபி(ஸல்) அறிவிப்பாளர் : ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி)

Read More