
குர்ஆனில் இருக்கிறதா?
ஐயம்: “பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்” எனும் வசனத்தை தமிழில் “அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்” என்று மொழி பெயர்க்கின்றனர். அல்லாஹ் நிகரற்ற அன்புடையவன் எனும் அர்த்தம்…
ஐயம்: “பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்” எனும் வசனத்தை தமிழில் “அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்” என்று மொழி பெயர்க்கின்றனர். அல்லாஹ் நிகரற்ற அன்புடையவன் எனும் அர்த்தம்…
சகோதரர் ஆளூர் ஷா நவாஸ் கத்தரில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்த “ஊடகப் பயிலரங்கம்” இன்று இனிதே நிறைவுற்றது. பாரபட்சமற்ற, நேர்மையானதொரு ஊடகத்தின் மீதான தேடல்களையும்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… தமிழக முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்தை முன்வைத்து “பிறப்புரிமை” மற்றும் அப்பாவி முஸ்லிம்களின் விடுதலையை மையமாகக் கொண்டு “கைதியின் கதை” ஆகிய குறும்…
ஐயம்: தியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது? தியாகப் பெருநாளின் முக்கியத்துவம் பற்றி பேசும்பொழுது “ஒரு பக்தனின் பக்தியை சோதிக்க அவனுடைய பிஞ்சுக்குழந்தையை பலியிடுமாறு அளவற்ற அருளாளனும்…
அறிவியல், நவீன கண்டுபிடிப்புகள், நவீன கருவிகள் இவற்றுக்கு இஸ்லாம் எதிரானதல்ல. ஒவ்வொரு நவீன கருவியும் அறிமுகமான தொடக்கத்தில் மார்க்கத்தின் மீதான அளவிலா பற்றின் காரணமாக அவற்றை இஸ்லாமிய…
பிலால், பக்ருதின், பன்னா கைது: தீவிரவாத ஒழிப்பா – முசுலீம் வேட்டையா ? தமிழக போலீசின் சொல்லிக் கொள்ளப்படும் இந்த சாகச நடவடிக்கை குறித்தும், அதனைத் தொடர்ந்து…
“கதிகருடன் என்னும் வென்றிக் கடும்பறவை மீதேறி” பெருமாள் ஊர்வலம் போகும் காட்சியுடன் தொடங்குகிறது இசுலாமியர்களைப் பற்றிய ஆவணப்படம். ஊர்வலம் சென்ற சற்று நேரத்துக்குப் பின்னர், மசூதியில் இருந்து…
அஸ்மா பின்த் உமைஸ் أسماء بنت عميس மூன்று முக்கியத் தோழர்களின் மரணச் செய்தி மதீனாவை வந்து அடைந்திருந்தது. அவர்கள் போரில் உயிர் தியாகிகள் ஆகியிருந்தனர். முஹம்மது…
இதென்னஇப்படிக் கனக்கிறது! எண்ணங்களுக்கு எடையுள்ளதாஎனும் கேள்விக்கு விடையுள்ளதா? கண்டெத்திய பாவங்களின்கணக்கொரு கனம் – நாவால்சொல்லிச் சேர்த்த பாவச்சுமையொரு கனம்
ஐயம்: இஸ்லாமிய வங்கி & இஸ்லாம் அல்லாத வங்கி வீட்டுக் கடன் – அனுமதிக்கப்பட்டதா இல்லையா? ‘முராபஹா’, ‘முதாரபா’ போன்ற திட்டங்கள் இஸ்லாமிய வங்கியியலில் வித்தியாசமான பெயர்களில்…
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே, ஐயம்: வட்டியின்றிக் கடன் பெற வழி என்ன? – சகோதரி உம்மு ஸைனப்
பயிற்றுவிக்கும் ஆசிரியர் தொழிலை ஒரு தவம்போல் செய்யும் சில ஆசிரியர்களும் இருக்கின்றனர். நமது தளத்தில் 9.9.2013 இல் வெளியான ‘ஆற்றில் நீந்திச் சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்…
அன்புடையீர் …! இலங்கையின் வடபுலத்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு இந்த மாதத்துடன் 23 ஆண்டுகள் முடிகின்றன. அதனை முன்னிட்டு இக்கவிதையைத் தங்களுக்கு அனுப்புகிறேன். தயவு செய்து வெளியிடுமாறு…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். தற்போது நான் வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். வேறு வீடு மாற்றுவதற்காக வீடு பார்த்த போது வீட்டு உரிமையாளர், “வீட்டிற்கு ரூபாய் இரண்டு லட்சம்…
ஏக இறைவனின் பேரருளால் வளைகுடா நாடுகளில் இன்று 15-10-2013 செவ்வாய் கிழமை தியாகத் திருநாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
முதல் ஆலயம் நீ!முதல்வனின் ஆலயம் நீ!கஅபாவே – உன்னைக்காணகண்ணுக்குள் ஓர் ஆவல்கனன்றுகொண்டேயிருக்கிறது.
அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي பகுதி – 2 நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபா பொறுப்பில்…
அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي பகுதி – 1 முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி அழுகையும் ஆற்றாமையுமாக ஒரு…
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக இந்துக்களுக்கு மதவெறியூட்டிக் கொண்டு வருகிறது பா.ஜ.க! மனித குலத்திற்கே வேட்டு வைக்கும் இத்தகைய மதவெறியர்களை அடையாளம்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தரில், மதீனா கலீஃபா பழைய மரூர் அருகிலுள்ள 32, அஷ்ஷஹபா பெரிய ஜும்மா பள்ளியில் கடந்த 04-10-2013 வெள்ளியன்று…
2005-ம் ஆண்டு ஜூலை 16-ம் நாள் தில்லி கரோல் பாக்கில் உள்ள ஓட்டலின் ஒரு அறைக் கதவு தட்டப்படுகிறது. அதில் தான் மொயின்னுத்தீன் தர் மற்றும் பஷிர்…
உலக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பூமிப்பந்தில் வியாபாரம் மிகப் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
ஐயம்: தொழுகையில் வரிசையில் நின்று தொழுது கொண்டிருக்கும்போது, முன் வரிசையில் இடம் இருந்தால் நகர்ந்து சென்று அங்கு நிற்கலாமா? – ஹபீப் ரஹ்மான்
ஐயம்: “அல்லாஹ் அனுமதித்திருந்தால், மனைவி கணவனுக்கு சஜ்தா செய்யலாமென நான் கட்டளையிட்டிருப்பேன்” என்று பெருமானார்(ஸல்) சொன்னதாக ஒரு ஹதீஸ் சொல்லப்படுகிறது.
இந்தியாவை இருமுனைப் படுத்தும் திருப்பணியில் உள்ள மோடி என்னையும் சும்மா விடவில்லை. அவரது ஆதரவாளர்களின் கோரல்களை ஏற்கனவே இடதுசாரிகள் பலரும் கிழித்துத் தொங்க வைத்துக் கொண்டிருக்கையில், புதிதாக…
“ ‘மக்களைத் தம் ஆத்திரத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள்’ என்று நரேந்திர மோடி கூறியபோது நான் அங்குதான் இருந்தேன்.” டி.ஐ.ஜி. சஞ்சீவ் பட் 2002ல் நடந்த கலவரம் பற்றிக்…
தேர்தல் வெற்றிகளை அடைய, அரசியல்வாதிகள் எந்த ஒரு கீழ்த்தரமான எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு, உத்தரப்பிரதேசத்தின் முஸாஃபர் நகர் கலவரங்கள், மிக மோசமான உதாரணம்.
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்… எனது பெயர் மபாஸ். நான் எனது சகோதரியுடன் சண்டை செய்துவிட்டு ஆத்திரத்தில் நீ என் மையித்துக்கும் வரக் கூடாது என்றும் நானும் உனது…
கடந்த 2013 ஜனவரி 26 ஆம் நாள். தந்தி தொலைக்காட்சியின் ஆயுத எழுத்து நிகழ்வில் ‘விஸ்வரூபம்’ திரைப்படம் தொடர்பான விவாத அரங்கில் ஒரு கேள்வியை முன்வைத்தோம்.