உடல் ஊனமுற்றோருக்கான நிகாஹ் முகாம்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் நாங்கள் (Nikah.com & Nikah.com Centre) சுமார் பத்து வருடங்களாக இணையதளம் Nikah.com மூலம் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான முஸ்லிம் மணமக்களுக்கு…
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் நாங்கள் (Nikah.com & Nikah.com Centre) சுமார் பத்து வருடங்களாக இணையதளம் Nikah.com மூலம் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான முஸ்லிம் மணமக்களுக்கு…
ஒளவை சொல்கிறாள்: “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’. வங்கிகளில் கல்விக் கடன் வாங்குவதைப் பிச்சை என்று சொல்ல முடியாதுதான். ஆனால் மாணவர்களையும்…
ஒருநாடு முன்னேற வேண்டும் எனில், அந்நாட்டு மக்கள் கல்வியறிவில் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும். அதிலும் குறிப்பாகத் தொழிற்கல்வியில் மக்களிடையே தெளிவான கண்ணோட்டமும் உயர் தொழில் நுட்பங்களைக் கற்பதற்கான…
திறனாய்வு தேர்வு எழுதி உதவித் தொகையுடன் உயர்படிப்பு வரை படிப்பது எப்படி? என்பது குறித்த தகவல்களை தருகிறார் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ப.சுரேஷ்குமார்….
பெயர்: ஜெகந்நாதன் த.பெயர்: தொப்லோடு தாயார் : தனலட்சுமி மனைவி : சரஸ்வதி ஊர் : மாயனூர் கிராமம் திருப்பூர் போஸ்ட், உளுந்தூர் பேட்டை தாலுகா.
கடந்த ஜூன் 9ஆம் தேதி, “உயர்கல்வி பயில உதவியை எதிர்பார்க்கும் மாணவி” என்ற தலைப்பிட்டு அப்போது நமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சகோதரி ஸாஜிதாவைப் பற்றிய செய்தி…
சராசரியாக ஒரு மனிதன் இவ்வுலகில் வாழும் காலம் சுமார் 60 வருடங்கள் என நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். இவ்வுலகிலும் மறு உலகிலும் நிரந்தரமாக வாழ வேண்டும் என்ற…
நோக்கம்: சிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் தகுதி: நடந்து…
மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உருவாக்கியுள்ள இந்தியாவில் உள்ள மாணவர்கள் உதவித்தொகை (Scholarship) பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக ஓர் இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இத்தளத்தின் முகவரி: http://www.educationsupport.nic.in
சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் வசதிக் குறைவான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவிகளை செய்ய இளவரசர் அல் வலீத் பின் தலால் முன் வந்துள்ளார்.
மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்கள். உயர்நிலை பள்ளிப் படிப்பு முடிந்து மேல்நிலை…
“ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?” என்கிற கேள்வி எழும்போதே “எந்தப் படிப்பு ‘மோஸ்ட் வான்டட்’?” என்கிற கேள்வியும் கிளம்பி விடுகிறது. உங்களுக்கு உதவத்தான் முக்கியமான கல்வி…
சென்னை தியாகராய நகரில் உள்ள அஞ்சுமனே ஹிமாயத்தே இஸ்லாம் (AHI) அநாதைச் சிறுவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கல்வியையும் சிறப்பான முறையில் புகட்டுகிறது. அத்தோடு நில்லாமல் பெண்களுக்காக AHI…
முஸ்லிம் சமுதாயம் சர்வதேச அளவில் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்படுவதை எதிர்த்து அவர்களால் உரிமைக்குரல் கொடுக்க இயலாமல் போவதற்கும், அரசியல் விளையாட்டில் பகடைக்காயாய் ஆங்காங்கே உருண்டு கொண்டிருப்பதற்கும் அவர்களிடையே நிலவும்…
வெளிநாடு வாழ் இந்தியர் குழந்தைகள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கீழ்க்கண்ட கல்லூரிகளில் பொறியியல், நுட்பம், கட்டிடவியல் இளநிலை (B.E./B.Tech./B.Arch.) மற்றும் முதுநிலைப்படிப்புகளில் சேர்க்க 2008 -09 ஆம்…
இந்திய அரசின் சிறுபான்மையினர் நல அமைச்சகம் நலிவுற்ற சிறுபான்மையினர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வி பயில படிப்புதவித் தொகை வழங்க இருக்கிறது. இந்த உதவித் தொகை இந்தியக்…
தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ வளைகுடா நாட்டினுள் அடியெடுத்து வைக்கும் பலர், பணியில் இணைந்தபிறகு தமது நிலை என்ன? தமக்குள் புதைந்துள்ள திறமைகள் என்ன? தம்மைச் சுற்றியுள்ள போட்டி…
தொழில் மற்றும் தொழில்நுட்பப் படிப்பில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை…
Alif AcademyCareer guidance and counseling at the beginning of academic year. No coaching courses or regular classes. Contact Person: (Haji)…
Ajmal Foundation Awards through Ajmal Talent Search Examination (Class III to XII); Apply by September end each year to appear…
H A Ziauddin Trust P O Box 777 Guildford GU2 7GW, UK Applications from anyone studying, or wishing to study,…
மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு உதவுவதற்காக மத்திய அரசின் தேசிய கல்வி ஆய்வுக் கழகத்தின் (NCERT) பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு www.extramarks.com என்ற புதிய…
நல்ல முறையில் மதிப்பெண் பெறும் வாய்ப்புள்ள ஏழை சிறுபான்மையின மாணாக்கர்களுக்கு இந்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை தொழிற்கல்வி உதவித்தொகை அளிக்க முன்வந்துள்ளது. இந்த ஊக்கத்தொகை இந்தியாவில் பயிலும்…
கால் ஊனமுற்ற ஏழை பெண்ணுக்கு கல்வி உதவி செய்ய இயலுமா? என்று சிங்கப்பூரைச் சேர்ந்த சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மன்றம் பகுதியில்…
நம் நாட்டில் ஒவ்வொரு இரண்டு விநாடி காலத்திலும் யாராவது ஒருவருக்கு அவரின் உயிர் காத்திட இரத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் இந்தியாவில் 4 கோடி யூனிட் ரத்தம்…