தொழுகையில் தக்பீருக்குப் பின் திக்ர் கூறுவது கூடுமா? ஃதனா எப்போது ஓதவேண்டும்?
ஐயம்: தக்பீர் கட்டியபின் 10 முறை அல்லாஹூ அக்பர், 10 முறை அல்ஹம்துலில்லாஹ், 10 முறை சுப்ஹானல்லாஹ், 10 முறை லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியபின் சூராபாத்திஹா…
இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் ஆக்கங்கள், கட்டுரைகள் வடிவில் இங்கே இடம் பெறும். தேர்ந்தெடுத்து படிக்க கீழ்க்கண்ட சுட்டி(Link)ஐ கிளிக்கவும்.
ஐயம்: தக்பீர் கட்டியபின் 10 முறை அல்லாஹூ அக்பர், 10 முறை அல்ஹம்துலில்லாஹ், 10 முறை சுப்ஹானல்லாஹ், 10 முறை லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியபின் சூராபாத்திஹா…
புன்னகையின் சிறப்பும் அதன் பயன்களும் அதனைக் குறித்தப் பல மேற்கத்திய அறிஞர்களின் கூற்றுகளும் சமீப காலங்களில் புன்னகைக் குறித்து வெளியாகி வரும் மருத்துவ அறிக்கைகளும் அனைத்துச் சமூகங்களிலும்,…
ஐயம்:அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) உங்களின் இணைய தளத்தில் பிரசுரிக்கப்படும் கேள்வி பதில்கள் அனைவராலும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாகவும், பதிலளிக்கும் முறை மிக நன்றாகவும் உள்ளது. எங்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது….
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். என் அண்ணன் விஷம் குடித்து இறந்து விட்டார். அவருக்காக பிரார்த்தனை செய்யலாமா? (மின்மடல் மூலமாக ஒரு சகோதரர் அனுப்பிய கேள்வி)
”மாதவிலக்கு என்பது ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் விதித்த ஒன்றாகும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மாதவிலக்கு (ஹைள்) என்பது பெண் பருவ வயதையடைந்தால் கர்ப்பப்…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) என் கேள்வி பெண் டாக்டர்கள் இல்லாத அல்லது அவர்களால் இயலாத காம்ப்ளிகேட்டட் (சிக்கலான) சூழலில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் டாக்டர் பிரசவம்…
இஸ்லாமிய தீவிரவாதம்! உலகம் முழுக்க உள்ள பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இன்று அதிக பட்ச பயத்துடன் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் இவைதான். ‘தீவிரவாதம்”வன்முறை’ என்று தான் நான் கேள்விபட்டிருக்கிறேன். ‘இஸ்லாமிய…
ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம். இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு…
ஐயம்: தங்களின் தளத்தில் கேள்வி பதில் பகுதி கண்டேன். அனைத்திற்கும் அழகாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். என் மனதில் உள்ள ஒரு கேள்வி: குரான் இறங்கிய மாதம்…
ஐயம்: ஒரு பெண் தன் பெயரோடு தன் கணவன் பெயரை சேர்த்து எழுதலாமா? தெளிவான ஆதாரங்களைக்கொண்டு விளக்கவும். (மின்னஞ்சல் மூலம் ஒரு சகோதரி அனுப்பிருந்த கேள்வி) தெளிவு:…
ஐயம்: நான் வளைகுடாவில் பணிபுரிகிறேன். ஓர் ஏழைப்பெண்ணை மணக்க விரும்புகிறேன். ஆனால் அவள் ஷியாவாக உள்ளதால் ஷியாக்களைப் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்று அறிய விரும்புகிறேன். என்னுடைய கருத்துப்படி…
கேள்வி: இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லையெனும் போது காபாவை, மற்றும் காபாவின் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஹஜ்ஜின் போது வணங்குவது ஏன்? சிலை வணக்கம் இல்லையெனும் போது…
இஸ்லாமிய வாழ்க்கை முறை மிகவும் உறுதியானதும் காலப்போக்கில் மாற்றம் காணாத கொள்கைகளை அடிப்படையாக கொண்டதுமாகும். அது தெளிவான புனித குர்ஆன் போதனைகளையும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)அவர்களுடைய ஸுன்னா…
ஆங்கில மொழியின் மீதான பற்று ஆங்கிலேயருக்கு இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக தமிழ் சமுதாயத்தினருக்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக வெகு நீண்ட காலம் இந்திய வரலாற்றில் கல்வியில் பின்…
உங்கள் ஊரிலும் உங்கள் சமூகத்திலும் மக்கள் வெளிப்படையாக இறைவனுக்கு மாறு செய்கிறார்கள் – சமூகத் தீமைகள் தொற்றுநோய் போல் பரவி இருக்கின்றன. இத்தகைய நிலையில் நீங்கள்…
நபியவர்கள் கூறினார்கள் “அல்லாஹுத்தாலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த மார்க்கத்தை புனர்நிர்மாணம் செய்கின்ற ஒருவரை அனுப்பிவைக்கிறான்” (அபூதாவூத்) புனர் நிர்மாணம் என்றால் என்ன? என்பதற்கு ஆரம்பகால அறிஞர்கள்…
நமது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியதாக முஆவியா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “உலக மக்களில் நீங்கள் 70வது சமுதாயமாக இருக்கிறீர்கள். அந்த 70 சமுதாயங்களில் நீங்கள் தான்…
விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே செல்கின்ற இன்றைய காலகட்டத்தில் மனிதன் இயந்திரமாக மாறி விட்டான். காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்கின்ற வரை மனித வாழ்க்கை இயந்திரமாகவே…
“வணங்கத் தகுதியானவன் இறைவன் ஒருவனே! முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதராவார்கள்” எனும் பொருள் படும் லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற உறுதிமொழியை ஒருவர் முன்மொழிந்து இஸ்லாத்தைத் தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு…
தர்க்கம் என்பது இன்று நம்மிடையே பிரிக்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது தன்னுடைய கொள்கையை நிலைநாட்ட அல்லது தன் வாதத்தை நிலைநிறுத்த உண்மையா? பொய்யா? என்றுகூட மனிதன் யோசிப்பதில்லை. வாதத்தில்…
கணவனைத் தவிர வேறு எவ்வழியிலும் தனக்கு பணவரவு இல்லாத ஒரு பெண்ணிற்கு கணவனின் சம்பாத்தியத்தின் மீதான உரிமை என்ன? ஆதாரத்துடன் பதில் தர இயலுமா? – முஸ்லிம்…
{mosimage}தேனீ ஒன்று பூவிலிருந்து தேன் எடுப்பதை பாருங்கள். எறும்புகளைப் போல கறையான்கள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் , திறமையில் சிறந்தவை. இந்த படத்தில் காணப்படும் உயர்ந்த…
சில தாவரங்கள் விஷமுள்ள விதைகளைக் கொண்டிருக்கின்றன. இது, தாவரங்களை உணவாக உட்கொள்ளும் விலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, தாவரங்கள் கொண்டிருக்கும் பாதுகாப்பு முறையாகும்.
தற்காலம் இவ்வுலகில் உள்ள மீன்களும், முந்தைய காலத்தில் வாழ்ந்த மீன்களும் ஒரே அமைப்பில்தான் இருக்கின்றன என்பதை இந்தப் படங்களிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
இடம்விட்டு இடம் பெயர்ந்து செல்வது பறவைகளுக்கு மாத்திரம் உள்ள தனித்தன்மை என்று நீங்கள் கருதியிருந்தால், அது தவறாகும். உண்மையில் தரையில் மாத்திரம் அல்லாது கடலில் வாழும் உயிரினங்களும்…
ஐயம்: என் நண்பர் தன் மகனுடைய பிறந்த நாள் விழாவிற்கு அழைத்திருக்கிறார். எனக்குச் செல்ல விருப்பமில்லை. எனினும் விழாவிற்கு அடுத்த நாள் சென்று ஏதாவது பரிசு வழங்கலாம். இல்லை…
இறைத்தூதர் நபி இப்ராஹிம்(அலை) அவர்களின் தியாகத்தை நினைவுறுத்தும் விதத்தில் புனித ஹஜ் மாதமான இந்த துல்ஹஜ் மாதத்தில் முஸ்லிம்கள் தங்களால் இயன்ற விதத்தில் குர்பானி(பலி) கொடுக்கின்றனர். மக்காவில்…
இல்லை. அகிலங்களின் ஏக இறைவனால் முழு மனிதகுலத்திற்கும் வாழ்க்கை நெறியாக அருளப்பட்டதுதான் திருக்குர்ஆன். இஸ்லாத்தின் பார்வையில் இறைவனின் இறுதிவேதமாகியத் திருக்குர்ஆனை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள்…