போகியத்திற்கு (லீஸ்) வீடு பிடிக்கலாமா?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். தற்போது நான் வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். வேறு வீடு மாற்றுவதற்காக வீடு பார்த்த போது வீட்டு உரிமையாளர், “வீட்டிற்கு ரூபாய் இரண்டு லட்சம்…

Read More

தொழுகையின்போது நகரலாமா?

ஐயம்: தொழுகையில் வரிசையில் நின்று தொழுது கொண்டிருக்கும்போது, முன் வரிசையில் இடம் இருந்தால் நகர்ந்து சென்று அங்கு நிற்கலாமா? –  ஹபீப் ரஹ்மான்

Read More

கணவருக்கு மனைவி சஜ்தா செய்யச் சொல்வது சரியா?

ஐயம்:  “அல்லாஹ் அனுமதித்திருந்தால், மனைவி கணவனுக்கு சஜ்தா செய்யலாமென நான் கட்டளையிட்டிருப்பேன்” என்று பெருமானார்(ஸல்) சொன்னதாக ஒரு ஹதீஸ் சொல்லப்படுகிறது.

Read More

அசத்தியத்தை இறைவன் மன்னிப்பானா?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்…  எனது பெயர் மபாஸ். நான் எனது சகோதரியுடன் சண்டை செய்துவிட்டு ஆத்திரத்தில் நீ என் மையித்துக்கும் வரக் கூடாது என்றும் நானும் உனது…

Read More

பெண் வீட்டாரின் திருமண விருந்தை ஏற்கலாமா?

ஐயம்:  பெண் வீட்டுச் செலவில் அளிக்கும் திருமண விருந்தை ஏற்றுச் செல்லலாமா? – முஹம்மத் அம்ஹர். தெளிவு: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

Read More

பூணுலை முஸ்லிம்கள் அணியலாமா?

ஐயம்: எனக்கு சிறு வயது முதலே பார்ப்பனர் அணியும் பூணூல் மீது ஒரு ஆசை. இதையறிந்த எனது பார்ப்பன நண்பரொருவர் சில வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு…

Read More

முஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..  நான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ளேன். என் மனைவி மற்றும் பிள்ளைகள் இதுவரை இஸ்லாத்தை ஏற்கவில்லை. என் குழந்தைகள் என்னை இப்போது வெறுக்கிறார்கள்….

Read More

சான்றோர் – 4 : கண்மூடிப் பின்பற்றும் வெறி

இமாம் தஹாவீஹ்யை காழீ ஃபதல் அபீஉபைதா (Fadl Abi Ubaydah) ஒருமுறை அணுகி ஏதோ ஒரு பிரச்சினையை விவரித்து, “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று அபிப்ராயம் கேட்டிருந்திருக்கிறார்.

Read More

இச்சைக் கசிவினால் குளிப்பு கடமையாகுமா? நோன்பு கூடுமா?

ஐயம்: நோன்பு வைத்திருக்கும்பொழுது, மனைவியிடம் இச்சையுடன் பேசினால் ஒரு மாதிரியான திரவம் வெளியாகிறது. இதனால் குளிப்புக் கடமையாகுமா? நோன்பு கூடுமா? (சகோதரர் இம்ரான்)

Read More

ஜகாத்துக்கு உச்சவரம்பு எவ்வளவு?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நான் ஹனஃபி மத்ஹபில் இருக்கிறேன். ஷாஃபி மத்ஹபில் பெண்களின் தேவைக்குமேல் உள்ள தங்கம் நிஸாப் அளவுக்கு மேல் இருந்தால், அதற்கு மட்டும்…

Read More

ஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி?

ஐயம்: ஆதம்(அலை) அவர்கள் களிமண் எனும் மூலத்திலிருந்து படைக்கப்பட்டார்கள் சரி. இவர் ஒருவர்தானே அப்பொழுது இருந்திருப்பார்; துணைவி இருந்தால் தானே சந்ததி உருவாகும் ? அப்படி துணைவி…

Read More

ஆண்கள் மேலாடையின்றித் தொழலாமா?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும், நான் தற்போது கட்டாரில் உள்ளேன். எனது ரூமில் ஒரு முஸ்லிம் சகோதரர் தொழும்போது, இடுப்பில் ஒரு கைலி மட்டும் கட்டி கொண்டு மார்பில்…

Read More

சான்றோர் – 3 : குற்றமற்ற பிழை

3. குற்றமற்ற பிழை இப்னு துலுன் (Ibn Tulun) எகிப்தில் துலுனித் அரசப் பரம்பரையை (Tulunid dynasty) நிறுவியவர். ஹிஜ்ரீ மூன்றாம் நூற்றாண்டில் அது உருவானது. இராக்கில்…

Read More

தவறாக புரியப்பட்டுள்ள தலாக் சட்டம்

தவறாக புரியப்பட்டுள்ள இஸ்லாமிய அடிப்படை சட்டங்களில் ஒன்று தலாக் அதாவது முத்தலாக். எனவே அது பற்றி விரிவான விளக்கங்களோடு இந்தக் கட்டுரை உங்கள் அனைவரையும் சந்திக்கிறது.

Read More

சான்றோர் – 2 : அமரருள் உய்க்கும்

2. அமரருள் உய்க்கும் “என் மகளை உங்களுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன்” என்றார் அபூ மன்ஸுர் அல் கஸ்ரி (Abu Mansur al-Khazri). “இப்பொழுது எனக்கு…

Read More

சான்றோர் – 1 : சாத்தானின் மனைவி

1 – சாத்தானின் மனைவி அஷ்-ஷாபி என்பவரிடம் ஒருவர் வந்தார். “இப்லீஸின் மனைவி பெயர் என்ன?” என்றார். அவர் இப்லீஸ் என்று குறிப்பிட்டது அவருக்கு அண்டை வீட்டுக்காரரை…

Read More

குர் ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-3)

ஐயம்:- மனிதன் படைக்கப்பட்டது எதிலிருந்து? – ரத்தக்கட்டியிலிருந்து (96:1-2). – நீரிலிருந்து (21:30).– கெட்டியான ஒரு துளியிலிருந்து (16:4, 75:37) . (கடந்த பதிவின் தொடர்ச்சி) தெளிவு:-…

Read More

குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-2)

குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-1) இன் தொடர்ச்சி…   ஐயம்:- மனிதன் படைக்கப்பட்டது எதிலிருந்து? – ரத்தக்கட்டியிலிருந்து (குர்ஆன் 96:1-2) – நீரிலிருந்து (21:30) – சுட்டக் களிமண்ணிலிருந்து…

Read More

குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-1)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… குர்ஆனில் முரண்பாடுகள் உள்ளன என்ற பெயரில் இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் கூறும் கற்பனைக் கதைகளை என்னுடன் சவூதியில் பணிபுரியும் நண்பர் ஒருவர் என்னிடம்…

Read More

வித்ருத் தொழுகையில் குனூத்

ஐயம்:- அஸ்ஸலாமு அலைக்கும். கீழ்க்கண்ட என்னுடைய சந்தேகங்களுக்கு நபிவழியின்படி தெளிவு தாருங்கள். ஜஸாக்கல்லாஹு கைரா. 1) வித்ருத் தொழுகையில் குனூத் மட்டும்தான் ஓத வேண்டுமா? அல்லது அத்துடன்…

Read More

ஆண்கள் வெள்ளி ஆபரணங்கள் அணியலாமா?

ஐயம்:- ஆண்கள் வெள்ளி மாலைகள் கை செயின்கள் அணியலாமா? தங்கம் தவிர்ந்த வேறு ஆபாரனங்கள் அணிவது கூடுமா? கூடுமாயின் காடையர்களைப்போல் கனமானதை அணியலாமா? தயவு செய்து நபிவழியில்…

Read More