தோழர்கள் – 26 – அந்நுஃமான் பின் முகர்ரின் அல்-முஸனீ – النعمان بن مقرن المزني

அந்நுஃமான் பின் முகர்ரின் அல்-முஸனீ النعمان بن مقرن المزني மதாயின் நகரம். பாரசீகத்தின் பேரரசன் யஸ்தஜிர்து கோபத்தின் உச்சத்தில் இருந்தான். அவனது பேரவைக்கு ஒரு பிரதிநிதிக்குழு…

Read More

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்

பயனுள்ள பத்தொன்பது வகையான, எளிய மருத்துவக் குறிப்புகளை, சகோதரி (கல்லை) நூர்ஜஹான் அவர்கள் தொகுத்து நமக்கு அனுப்பியுள்ளார். நோய்களுக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்க வேண்டிப் பிரார்த்தனைகளோடு வாசகர்கள்…

Read More

துவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…!

வரலாறு அபாயகரமானது. பிசாசாக உருமாறி மக்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைப்பது. நம் நாட்டின் வரலாறு என்னும் பெயரில் எழுதப்பட்டிருப்பது, பரப்பப்படுவது பெரும்பாலும் கடந்த காலத்தின் உண்மையான சித்தரிப்பு அல்ல….

Read More

பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புப் பணி

முன்னுரை உலகையும் அதில் உள்ள மனிதர்கள் உட்பட அனைத்தையும் படைத்த படைப்பாளனைக் குறித்து  அறிந்து கொள்ளாமல் படைப்புகளை வணங்கிக் கொண்டிருக்கும் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லும் பணியே அழைப்புப்…

Read More

யதார்த்த மயக்கம்!

படுப்பதுவோ…போர்த்துவதுவோ…கண்ணடைப்பதுவோஅல்ல உறக்கம், நடந்ததுவும்…நடப்பதுவும்…நடக்க இருப்பதுவும்- எனநர்த்தனமாடும் மனச்சலனங்கள் ஓய்வதே…உறக்கம்!

Read More

இரவில் ஒரு மகப்பேறு

மற்றொரு இரவு. மதீனாவின் வீதிகளில் ரோந்து சென்று கொண்டிருந்தார் உமர் (ரலி). மைதானம் போன்ற ஓரிடத்தில் புதிதாய்க் கூடாரம் முளைத்திருந்தது. ‘நேற்று இந்தக் கூடாரம் இங்கு இல்லையே’…

Read More

குஜராத் : உடைந்து நொறுங்கும் வளர்ச்சி பிம்பம்

ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் வளர்ச்சி என்பது அங்கு வாழும் மக்களின் கருத்துகளை அடிப்படையாக வைத்து முடிவு செய்யப்பட வேண்டுமேயன்றி அந்நாட்டை அல்லது மாநிலத்தை ஆள்வோர் ஊடகங்களுக்குத்…

Read More

ஒரு பதிவரின் கேள்வி!

சின்னதொரு வலையினிலே சிந்தனைகள் சேர்த்துவைத்தேன் சில்லறையாகச் சில தொடுப்புகளும் தேக்கிவைத்தேன்! வலைப்பதிவர் வரம் வாங்கி வக்கணையாய் வலம் வந்தேன் வேலைநேரம் ஓய்ந்தபின்னர் வலையினுள்ளே நான்கிடந்தேன்!

Read More

தோழர்கள் – 25 – அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித் – أبو سفيان بن الحارث

அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித்   أبو سفيان بن الحارث அன்றைய மதீனாவின் பொட்டல் நிலப்பகுதியில் அவர் குழி தோண்டிக் கொண்டிருந்தார். வியர்வை வழிந்தோட வேலை நடந்துகொண்டிருந்தது….

Read More

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!

கடந்த சில நாட்களாக அரபு நாடுகளில் நடக்கும் மக்கள் எழுச்சியினைப் பார்த்து உலகமே வாயடைத்துப் போயுள்ளது. ஏனென்றால், மக்கள் பட்டினியும் பசியுமாக அல்லல்படும் வேளையில் மன்னர்களும்அதிபர்களும் பகட்டாகப்…

Read More

பொறாமைத் தீயில் பொசுங்கும் நல்லறங்கள்

வழக்குத் தமிழில், “பொறாமை” என்றும் இலக்கியமாய் “அழுக்காறு” என்றும் கூறப்படும் கெட்ட எண்ணத்திற்கு அரபுமொழியில் “ஹஸது” (Jealousy and Envy) என்று சொல்வார்கள். சகமனிதருக்குக் கிடைத்திருக்கும் வசதி…

Read More

வருது, வருது மதிமயக்கும் தேர்தல் வருது!

1951ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பின்பு மக்களவைக்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்காளர்கள் கதவுகளைத் தேர்தல் வந்து தட்டும். சில அசாத்தியமான…

Read More

கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரித்தறிவது..?

ஆங்கிலத்தில் paradigm என்றொரு வார்த்தை உண்டு. அதற்கு தமிழில் அர்த்தம் சொல்வதென்றால் ‘ஒரு மனிதரைப் பற்றியோ, ஒரு பொருளைப் பற்றியோ, ஒரு சம்பவத்தைப் பற்றியோ நாம் நம்…

Read More

தோழர்கள் – 23 – உஸைத் பின் ஹுளைர் – أسيد بن حضير

உஸைத் பின் ஹுளைர் أسيد بن حضير   மதீனாவில் அப்துல் அஷ்ஹல் என்றொரு குலம். அவர்களை முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு சென்று சந்தித்தார்….

Read More

இராமன் தொடுத்த வழக்கு; குரங்கு எழுதிய தீர்ப்பு

“பூட்டியிருந்த கோயிலின் கதவை பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்திரவை பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு…

Read More

பழகு மொழி (பகுதி – 18)

(2) 3.3. வினை வகைகள் பகுபத இலக்கணத்தைத் தொல்காப்பியம் விரித்துக் கூறாமல், “மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” (உரியியல் 96) எனக் கூறி முடித்துக் கொண்டது….

Read More

சாதனைகள் பெண்களுக்கு(ம்) தடையில்லை!

சுனாமி என்ற ஆழிப்பேரலை 2004ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26ந்தேதி தென்கிழக்கு ஆசிய கண்டத்தினை உலுக்கி,     நெய்தல் நகரங்களான கடற்கரை ஓரத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி…

Read More

ஒற்றுமை மார்க்கமும் உலக முஸ்லிம்களும்

“இன்னும், அல்லாஹ்வின் (வேதமெனும்) கயிற்றை நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து (வலுவாகப்) பற்றிக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள்” (அல்குர் ஆன் 3:103). “வாத்தியார் பிள்ளை மக்கு; வைத்தியர் பிள்ளை…

Read More

தோழர்கள் – 22 – துமாமா பின் உதால் – ثمامة بن أثال

துமாமா பின் உதால் ثمامة بن أثال யமாமாவிலிருந்து மக்காவிற்கு அவர் யாத்திரை கிளம்பினார். அவர் தமது குலத்தைச் சேர்ந்த பெரும்புள்ளி. பெரும் செல்வாக்கு உண்டு. கரடுமுரடான…

Read More

த.நா. உளவுத்துறையின் முஸ்லிம் விரோதப்போக்கு

தமிழக முதல்வர் அவர்களே! உளவுத்துறையின் முஸ்லிம் விரோதப்போக்கை நிறுத்துங்கள்!! குமரி மாவட்டம் சூரங்குடியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஜஃபர் சாதிக் தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம்…

Read More

தோழர்கள் – 21 – உக்பா பின் ஆமிர் அல்-ஜுஹனீ – عُقْبَةَ بْنِ عَامِرٍ الجهني

உக்பா பின் ஆமிர் அல்-ஜுஹனீ عُقْبَةَ بْنِ عَامِرٍ الجهني ஹிஜ்ரி 13ஆம் ஆண்டு. ரோமர்கள் ஆண்டு கொண்டிருந்த சிரியா நாட்டின் முக்கிய நகரமான டமாஸ்கஸை இஸ்லாமியப்…

Read More

வாங்க எல்லோருமே சேர்ந்து ஒன்றாகவே வாழ்விலே காணலாம் மக்கா மதீனாவை நாம்!

ஐம்பெரும் இஸ்லாமியக் கடமைகளுள் ஒன்றான ஹஜ்ஜைப் பற்றிப் பாடப்பட்ட இஸ்லாமியப் பாடகரின் பாட்டைத்தான் தலைப்பாகத் தந்துள்ளேன். ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்த தியாகச் செம்மல் நபி இபுராஹீம்…

Read More

தோழர்கள் – 20 – முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ – مجزأة بن ثور السدوسي

முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீمجزأة بن ثور السدوسي சென்ற அத்தியாயத்தில் ஸுராக்கா பின் மாலிக் வரலாற்றைப் பார்த்துக் கொண்டே பாரசீகத்தின் காதிஸிய்யா வரை வந்துவிட்டோம். இவ்வளவு தூரம்…

Read More

பரிந்துரை 228

சுவிட்ஸர்லாந்து நாட்டிலுள்ள ஜெனிவா நகரில் நவம்பர் 9ஆம் நாள் செவ்வாயன்று ஐக்கிய நாட்டு மனித உரிமைக் குழுவினர் கூடி ஓர் அறிக்கை வெளியிட்டனர். அது, உலகநாடுகள் பேணிவரும்…

Read More

இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!

இறைத்தோழர் இபுறாஹிம்நபிஉள்ளிருந்துஒளிர்ந்த உண்மையால்நம்ரூதின்நெருப்புக்கரங்களும்அணைக்க இயலாதநன்னெறிப் பேரொளி அகிலமெங்கும் படர்ந்ததுஅன்பின் மார்க்கமாய்!

Read More

தோழர்கள் – 19 – ஸுராக்கா பின் மாலிக் அல் முத்லஜீ – سُرَاقَةُ بْنُ مَالِكٍ الْمُدْلَجِيُّ

ஸுராக்கா பின் மாலிக் அல் முத்லஜீ سُرَاقَةُ بْنُ مَالِكٍ الْمُدْلَجِيُّ   உச்சி வெயில் கொளுத்தும் நண்பகல் நேரம். மக்காவில் மக்கள் வீட்டினுள் அடங்கிக் கிடந்தனர்….

Read More

வறுமை ஒழிப்பில் இஸ்லாமின் பங்கு!

இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! – சவால்களும் தீர்வுகளும்! (தொடர்-7) சமுதாய முன்னேற்றத்தில் அக்கறையுடைய யாராலும் வறுமையையும் வறுமையினால் ஏற்படுகிற தனிமனித மற்றும் சமூகக் கேடுகளைப் பற்றியும்…

Read More