இஸ்லாம், முஸ்லிம் & i Phone

பதிவுக்குள் செல்வதற்கு முன்பாக, பிறமத நண்பர்களுக்கும் குறிப்பாக வினவு தோழர்களுக்குமான குறிச்சொற்கள்: இஸ்லாம்=அமைதி/சாந்தி(ஸலாம்) – ஓரிறையின் வழிகாட்டலுக்கேற்ப தன்னை முழுமையாக ஒப்படைப்பதன்மூலம் அமைதிபெறலாம் என்ற கொள்கையைப் பறைசாற்றும்…

Read More

சிறுநீரகத்தைக் காக்க 7 பொன்விதிகள்

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சிறுநீரக நோய்கள்பற்றிய விழிப்பு உணர்வை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே சிறுநீரக தினத்தின்…

Read More

தோழர்கள் – 45 உத்மான் பின் மள்ஊன் عثمان بن مظعون

உத்மான் பின் மள்ஊன் عثمان بن مظعون மக்காவில் ஒரு நாள். கவிமடம் களை கட்டியிருந்தது. அவர்கள் மத்தியில் கவிஞன் ஒருவன் கவிதை ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தான்….

Read More

அசினா பர்வீன்… நெகிழ வைத்த பிஞ்சு!

”எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து வெச்சிருந்தேன். ஆனா, கடலூர் மக்கள் புயல்ல பாதிக்கப் பட்டு இருக்காங்கன்னு அப்பா சொன்னதும்…

Read More

தோழியர் – 7 உம்மு அய்மன் أم أيمن

உம்மு அய்மன் أم أيمن அடிமைப் பெண்ணொருவர் மக்காவின் வீதியில் அலறிக்கொண்டு ஓடினார். அழுகை, அரற்றலுடன் தம் எசமானியின் வீட்டை நோக்கி ஓட்டம். மக்காவில் மிகவும் புகழ்பெற்ற…

Read More

முத்தலாக்கின் மூடுபொருள்

மோகத்திற்கு முப்பதும்ஆசைக்கு அறுபதுமெனதொண்ணூற்றி ஓராம் நாள்திகட்டிற்று வாழ்க்கை சமைந்த நாள்முதல்சமைக்கவே இல்லை போலும்உண்ணக் கொடுத்ததிலெல்லாம்உப்பு, புளி கூடியது துவைத்து உலர்த்தியதுணிமணியிலெல்லாம்ஈர வாடை இருந்ததுஎதிர்ச் சொற்கள் சொல்லியேஎரிச்சல் கூட்டியது

Read More

நேர்காணல் – சகோ. M. அப்துல் ரஹ்மான் M.P.

காயிதே மில்லத் பேரவையின் நிறுவனர், துபை ஈமான் அமைப்பில் பல்வேறு முக்கியப் பதவிகள் வகித்தவர், நாவலர் யூஸுஃப் அவர்களை நினைவுபடுத்தும் சிறந்த பேச்சாளர், ‘பிறைமேடை’ இதழின் ஆசிரியர்,…

Read More

உணர்வாய் உன்னை!

அஸ்ஸலாமு அலைக்கும். அமீரகத்தின் அபூதபியில் வசிக்கும் சகோ. ஜலாலுத்தீன், ‘உணர்வாய் உன்னை’ எனும் தலைப்பில் தன்னாளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமை வளைகுடா நாடுகளிலும் தமிழகத்தின் பல…

Read More

தோழர்கள் – 44 அபூலுபாபா أَبو لُبَابة

அபூலுபாபாأَبو لُبَابة ஒருநாள் அதிகாலை நேரம். இறை வசனம் ஒன்று இறங்கியது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்தார்கள். அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு…

Read More

இழப்பதற்கு ஏதுமில்லை

[ நான் கடந்த இருபது ஆண்டுகளாக முஸ்லிம்கள் குறித்து எழுதியவற்றுள் சில கட்டுரைகளைத் தேர்வு செய்து ஒரு நூலாக வெளியிடவேண்டுமெனத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார் எனது நீண்ட…

Read More

ஊன தினம்!

இரண்டாவது மாதத்தின் இரண்டுங்கெட்டான் தினம்… காதலர் தினம் – ஒரு கலாச்சார ரணம்! வெள்ளைக்காரன் கண்டெடுத்த கருப்புக்கறை தினம்! பண்பாடு கலாச்சாரம் புண்படும் விழாக்காலம்! காமுகர் மனம்…

Read More

தோழர்கள் நூல், காயலில் அறிமுகம்

காயல் தாவா சென்டர் சார்பாக அறிவிக்கப்பட்ட நபித் தோழர்களின் உன்னத வாழ்க்கை வரலாறுகள் அடங்கிய ‘தோழர்கள்‘ புத்தகம் அறிமுக நிகழ்ச்சி இறைவன் அருளால் கடந்த (03-02-12) வெள்ளிக்கிழமை…

Read More

தோழர்கள் – 43 அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் عبد الله بن أم مكتوم

அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்عبد الله بن أم مكتوم பாரசீகத்தின் தலைமைப் பொறுப்பை யஸ்தகிர்த் ஏற்றவுடன் அந்தப் பேரரசின் தடுமாற்றங்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தான்….

Read More

பாபரி மஸ்ஜித் – இதுவரை வெளிவராத உண்மைகள்!

பாபரி மஸ்ஜித் – இல், எத்தனை அநியாயங்கள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டன எனபனவற்றை வைகறை வெளிச்சத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம். குறிப்பாக வருடந்தோரும் டிசம்பர் மாத இதழை இதற்காகவே…

Read More

இலாபம் பெருகும் பங்கு வணிகம்

இங்கிலாந்து நாட்டவரான சகோதரர் இத்ரிஸ் தவ்ஃபிக் கிருஸ்துவ (ரோமன் கத்தோலிக்கர்) பாதிரியாராக இருந்து, சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்….

Read More

… ஆதலினால் புறம் பேசேல்

சமூக இணைய தளங்களான யூ டியூபிலும் பேஸ் புக்கிலும் ஒரு வீடியோ சுற்றிக்கொண்டு வருகிறது. தலைப்பு: ‘பிணம் தின்னும் சாமியார்கள்’. இதில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது என்று…

Read More

முஸ்லிம் பெண்களின் மெளனப் புரட்சி

‘Islamic Tamil Women (ITW) நடத்தும் இஸ்லாமிய பெண்கள் மாநாடு’ எனும் தலைப்பிட்டு நமது தளத்தில் கடந்த 19.1.2012இல் செய்தி வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். கடந்த 22…

Read More

அன்னை கதீஜா பெண்கள் கலை-அறிவியல் கல்லூரி

அஸ்ஸலாமு அலைக்கும்,கண்ணியமிக்க சகோதர, சகோதரிகளே, அல்லாஹ்வின் பேரருளால்… சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமான சகோ CMN சலீம் அவர்களின் முயற்சியால் காரைக்கால்-இராமநாதபுரம்…

Read More

நீங்களும் பங்குதாரர் ஆகலாம்!

அஸ்ஸலாமு அலைக்கும்,கண்ணியமிக்க சகோதர, சகோதரிகளே, அல்லாஹ்வின் பேரருளால்… சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமான சகோ. CMN சலீம் அவர்களின் முயற்சியால் காரைக்கால்-இராமநாதபுரம்…

Read More

தோழியர் – 6 கான்ஸா பின்த் அம்ரு خنساء بنت عمرو

கான்ஸா பின்த் அம்ரு خنساء بنت عمرو மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சி பெறுவதற்கு முன்பு அரபுகள் மத்தியில் போதையூட்டும் விஷயம் ஒன்று இருந்தது. கவிதை! அதில் மிகச்…

Read More

தோழியர் – 5 – அஸ்மா பின்த் யஸீத் أسماء بنت يزيد

அஸ்மா பின்த் யஸீத்أسماء بنت يزيد யர்முக் யுத்தம் முஸ்லிம்கள் ரோமர்களுடன் நிகழ்த்திய பிரம்மாண்டமான ஒரு போர். இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ரோமப் படையினர்; அவர்களை எதிர்த்து…

Read More

உள்ளே – வெளியே

இழுப்பிலும் உமிழ்விலும்உள்ளே வெளியேஉலாச்சென்ற சுவாசம்வெளியே சென்றதோடுமூப்பிலும் பிணியிலும்உள்ளே வராமல்நின்றுவிடஅகவை முதிர்ந்த

Read More

அன்னா ஹசாரே கவரேஜ் கூட ஸ்பான்ஸர்ஷிப்தான்! – அனல் கக்கும் அருந்ததி ராய்

அருந்ததி ராய்க்கு அறிமுகம் தேவையில்லை. அதிரடிப் பேச்சுக்காரர். அறிவு ஆளுமைகளில் முக்கியமானவர். உலகமயமாக்கலுக்கு எதிரானவர். அதனாலேயே வளர்ச்சிக்கு எதிரானவர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர். ஆங்கிலத்தில் ‘புரோக்கன் ரிபப்ளிக்’ என்ற…

Read More
ஹிந்துத்துவ வெறியின் இன்னொரு பக்கம்

கலவரம் ஏற்படுத்த பாகிஸ்தான் கொடியேற்றிய கயவர்கள்; கண்டுபிடித்த Blogger..!

ஒரு நிறுவனத்தில் Appreciation Letters-ஐ விட Warning Letters அதிகரித்து விட்டால், அது அந்த நிறுவனத்துக்கு நல்லதல்ல. அதேபோல, ஒரு சமூகத்தில் பரஸ்பர பாராட்டுக்களும், நன்றியறிதல்களும் குறைந்து…

Read More

தோழர்கள் – 42 – அபூ அய்யூப் அல் அன்ஸாரி – أبو أيوب الأنصاري

அபூஅய்யூப் அல் அன்ஸாரி أبو أيوب الأنصاري இஸ்தான்புல் துருக்கி நாட்டில் அமைந்துள்ள பெரும் நகரம். பெரும்பாலனவர்கள் அறிந்திருப்பீர்கள்; கலர் கலராய்ப் புகைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். பழம் பெருமை…

Read More

புத்தாண்டின் கூத்துகளும் கேளிக்கைகளும்

ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்…இதிலென்ன சந்தேகம் என்று நினைக்கின்றீர்களா…? இதில்தான் ஒரு சந்தேகம். ஓர் ஆண்டிற்கு ஒருநாள்தானே முதல் நாளாக இருக்க முடியும். ஆனால்…

Read More

துகளுக்குரிய கடவுள் பெயரால்..!

இவ்வருடத் தொடக்கத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் விநோதமான ஆய்வு ஒன்றினைச் செய்யப் போவதாக சர்வதேச ஊடகங்கள் பரபரத்தன! அதற்கு ‘கடவுளின் இருப்பைக் கண்டுபிடிக்கும் ஆய்வு’ என்று நாமகரணம்…

Read More

ஆதரவற்ற முதியோர் இல்லம்!

தூக்கி வளர்த்த பெற்றோர்களை ஏதோ சுமைகளைப்போலக் கருதித் தூக்கி வீசும் கொடூரமான பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள், தங்களின் கடைசி வாழ்க்கையை பிளாட்பாரங்களிலும், கடைகளின் வாசல்களிலும் தங்கிக் கழிப்பதை…

Read More

தோழியர் – 4 – உம்மு வரக்கா பின்த் அப்துல்லாஹ் அல்-ஹாரித் أم ورقة بنت عبد لله الحارث

உம்மு வரக்கா பின்த் அப்துல்லாஹ் அல்-ஹாரித் أم ورقة بنت عبد لله الحارث ஒருநாள் காலை பள்ளிவாசலுக்கு விரைந்து வந்தார் கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு….

Read More