அன்னா ஹசாரே கவரேஜ் கூட ஸ்பான்ஸர்ஷிப்தான்! – அனல் கக்கும் அருந்ததி ராய்

அருந்ததி ராய்க்கு அறிமுகம் தேவையில்லை. அதிரடிப் பேச்சுக்காரர். அறிவு ஆளுமைகளில் முக்கியமானவர். உலகமயமாக்கலுக்கு எதிரானவர். அதனாலேயே வளர்ச்சிக்கு எதிரானவர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர். ஆங்கிலத்தில் ‘புரோக்கன் ரிபப்ளிக்’ என்ற…

Read More
ஹிந்துத்துவ வெறியின் இன்னொரு பக்கம்

கலவரம் ஏற்படுத்த பாகிஸ்தான் கொடியேற்றிய கயவர்கள்; கண்டுபிடித்த Blogger..!

ஒரு நிறுவனத்தில் Appreciation Letters-ஐ விட Warning Letters அதிகரித்து விட்டால், அது அந்த நிறுவனத்துக்கு நல்லதல்ல. அதேபோல, ஒரு சமூகத்தில் பரஸ்பர பாராட்டுக்களும், நன்றியறிதல்களும் குறைந்து…

Read More

புத்தாண்டின் கூத்துகளும் கேளிக்கைகளும்

ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்…இதிலென்ன சந்தேகம் என்று நினைக்கின்றீர்களா…? இதில்தான் ஒரு சந்தேகம். ஓர் ஆண்டிற்கு ஒருநாள்தானே முதல் நாளாக இருக்க முடியும். ஆனால்…

Read More

நட்பின் வகைகள்

நாமெல்லாம் நம் நண்பர்களிடமும் சகோதரர்களிடமும் அன்பு கொள்கிறோம்; ஏதாவது ஒருவகையில் சார்ந்திருக்க ஆரம்பிக்கிறோம். சில காலம் கழித்து, அவர்களுள் சிலரிடம் நட்பின் ஈரம் குறைவதைக் காண முடிகிறது….

Read More

தோஷம் கழிக்க கிரகம் கணித்த ஜோதிடர் பலி!

தோஷம் கழிக்கச் சென்றபோது விபத்து! மானாமதுரையில் மரத்தில் கார் மோதி 5 பேர் பலி! குழந்தைகளுக்கு தோஷம் கழிப்பதற்காக குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்றவர்களின் கார் மரத்தில் மோதி…

Read More

ஒஸாமா பின் லாடன் வாஷிங்டனில் …

அஸ்ஸலாமு அலைக்கும், உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமின். ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் அவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால், அவருடைய…

Read More

தோழர்கள்! – புத்தகம் கிடைக்குமிடங்கள்

{AF}தோழர்கள்!நபித் தோழர்களின் அற்புத வரலாறு! முதலாம் பாகம் சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் கட்டுரைகளின் இருபது அத்தியாயங்களின் முதல் பாகம் – இப்பொழுது புத்தக வடிவில்….

Read More

ஜன் லோக்பால் மசோதா

அவரது வழிமுறைகள் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் இல்லவே இல்லை.. தொலைக்காட்சியில் எதைப் பார்க்கிறோமோ, அவைதாம் உண்மையில் புரட்சிகரமானதெனக் கருதினால், அதுதான் சமீபத்தில்…

Read More

சி.பி.ஐ என்றால் என்ன?

வினவு : சிரிப்புப் போலீஸ் ஆஃப் இந்தியா சி.பி.ஐ என்றழைக்கப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை பற்றி நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. ஊர் நாட்டில் ஓட்டுக் கட்சித்…

Read More

பள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்

தேர்வுகள் முடிந்துவிட்டன –  பள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம் 10-ஆம் வகுப்பு மற்றும் 12 -ஆம் வகுப்புத் தேர்வுகள் முடிந்துவிட்டன.  மாணவர்களும் பெற்றோர்களும் நிம்மதிப் பெருமூச்சுடன் தேர்வுக்கான…

Read More

அற்புதப் படைப்பாளன் !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! சென்னையில் இயங்கி வரும்  ‘இக்ராமுல் முஸ்லிமீன் சாரிட்டபில் டிரஸ்ட்’ எனும் அமைப்பின்  சார்பாக, “அற்புதப் படைப்பாளன்” – இப்பிரபஞ்சத்தின்…

Read More

குஜராத் : உடைந்து நொறுங்கும் வளர்ச்சி பிம்பம்

ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் வளர்ச்சி என்பது அங்கு வாழும் மக்களின் கருத்துகளை அடிப்படையாக வைத்து முடிவு செய்யப்பட வேண்டுமேயன்றி அந்நாட்டை அல்லது மாநிலத்தை ஆள்வோர் ஊடகங்களுக்குத்…

Read More

கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரித்தறிவது..?

ஆங்கிலத்தில் paradigm என்றொரு வார்த்தை உண்டு. அதற்கு தமிழில் அர்த்தம் சொல்வதென்றால் ‘ஒரு மனிதரைப் பற்றியோ, ஒரு பொருளைப் பற்றியோ, ஒரு சம்பவத்தைப் பற்றியோ நாம் நம்…

Read More

இராமன் தொடுத்த வழக்கு; குரங்கு எழுதிய தீர்ப்பு

“பூட்டியிருந்த கோயிலின் கதவை பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்திரவை பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு…

Read More

ஒற்றுமை மார்க்கமும் உலக முஸ்லிம்களும்

“இன்னும், அல்லாஹ்வின் (வேதமெனும்) கயிற்றை நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து (வலுவாகப்) பற்றிக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள்” (அல்குர் ஆன் 3:103). “வாத்தியார் பிள்ளை மக்கு; வைத்தியர் பிள்ளை…

Read More

த.நா. உளவுத்துறையின் முஸ்லிம் விரோதப்போக்கு

தமிழக முதல்வர் அவர்களே! உளவுத்துறையின் முஸ்லிம் விரோதப்போக்கை நிறுத்துங்கள்!! குமரி மாவட்டம் சூரங்குடியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஜஃபர் சாதிக் தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம்…

Read More

அயோத்தித் தீர்ப்பு : கடப்பாறை கையிலெடுத்தால் ஜெயிப்பீர்கள்

அயோத்தி நில விவகாரத்தில் வெளிவந்துள்ள உயர்நீதிமன்றத் தீர்ப்பை நடுநிலைப் பார்வையோடு அலசியுள்ள “வினவு” தளத்துக்கு நன்றி! ”பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன்…

Read More

திருமாவளவனின் முஸ்லிம் அரசியல், மாற்றமா ஏமாற்றமா? – ஆளூர் ஷாநவாஸ்

ஆண்டாண்டு காலமாக அடிமைகளாகவும், கூலிகளாகவும் கைகட்டி நின்ற சமுதாயத்தை, “டை” கட்ட வைத்தவர் அண்ணல் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அடையாளமாக உதித்த அவர், தமது அறிவாலும், ஆளுமையாலும்,…

Read More

காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள்?

வெனிசுவேலாவின் அதிபர் ஹியூகோ சாவேசை நோக்கி நடைபெற்ற சதிபுரட்சியில் எப்படி ஊடகங்கள் எல்லாம் மக்களை நோக்கி கலவரக்காரர்கள் சுடுவதைப் போல திரும்ப திரும்பக் கூறி மனித உரிமை…

Read More

காவி பயங்கரவாதமும், இரட்டை அளவுகோலும் – அ. மார்க்ஸ்

‘காவி பயங்கரவாதம்’ என்ற வார்த்தை நமது நாடாளுமன்றத்தைச் சில நாட்களாக அசைத்துப் பார்க்கிறது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயன்படுத்திய இந்த வார்த்தையை நான் படித்தபோது, எனது ஞாபகங்கள்…

Read More

ஆரோக்கிய நோன்பு

அருள்மறை அருளப்பட்ட புனித ரமளான் மாதம், நமது உடலியல் தேவைகளுக்கு ஒரு சுயசோதனைப் பருவமாகும். பதினொரு மாதங்கள் பகற்பொழுதில் உணவு உண்ண அனுமதித்த இறைவன், இந்த ஒரு…

Read More

என்ன பாவம் செய்தாள்? இந்தச் சிறுமி கொல்லப் படுவதற்கு? (81:9)

வளைகுடாவின் கத்தர், சவூதி ஆகிய நாடுகளில் உள்ள இரு இந்தியப் பள்ளிக்கூடங்களில், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் அசட்டையினால் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சிறார்…

Read More

முஸ்லிம் விரோதப் போக்கா?

முஸ்லிம் விரோதப் போக்கிற்கு முட்டுக் கொடுக்கும் கீற்று.காம் – லக்கிலுக் / பிலால் முகமது “இதையெல்லாம் சொல்வதால் என்னுடைய சொந்த இன மக்களே என்னைப் புறக்கணித்தாலும் பரவாயில்லை….

Read More

ஹஜ்-2010 இணையவழி முன்பதிவுகள் இன்று முதல் துவக்கம்!

கத்தர் நாட்டிலிருந்து ஹஜ் செல்ல விரும்புவோர், தங்களது பயணத்திற்கானத் தயாரிப்புக்களை இந்த ஆண்டுமுதல் ஆன்லைன் மூலம் எளிமையாக முன்பதிவுகள் செய்வதற்கான ஏற்பாட்டினை கத்தர் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

Read More
Who killed Hemanth Karkare

26/11 – மும்பை தாக்குதல் நினைவுகள்!

ஹேமந்த் கார்கரையைக் கொலை செய்தது யார்? 26.11.2008 இல் நடைபெற்ற மும்பை தாக்குதல்களை நடத்தியது முஸ்லிம்கள்தாம் என்பதை நிரூபிக்க எத்தனையோ முனைகளில் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நாளுக்கொரு புதிய…

Read More

பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு?

குஜராத் மாநிலத்தின் கோத்ராவைச் சேர்ந்த பீபி காத்தூன் எனும் தாயின் மூன்று மகன்கள் கடந்த எட்டு ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோத்ராவில் ரயில் பெட்டி ஒன்றுக்குத் தீ…

Read More

இந்தியாவை இஸ்லாம் ஆள வேண்டும்! பேரா. அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)

“என்ன … இப்புடி திடீர்னு …?” தன் நண்பர்கள் சிலரின் வினாவுக்கு அண்மையில் உரியவராகிப் போனவர். நாடறிந்த நாத்திகர்; நாவன்மை மிக்கவர்; படைத்த கடவுளைப் பாரெங்கும் சுற்றி…

Read More
கலவரம், வாடகைக்கு

ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ரேட் அம்பலம்!

“கலியுகத்துல நாடு கெட்டுப் போச்சே”ன்னு அவாள்கள் அவ்வப்போது சபிப்பது வழக்கம். இந்த கலியுகப் புலம்பலில் மற்ற பிரச்சினைகளை விட இந்துத்தவத்திற்கு மட்டும் டன் கணக்கில் வில்லங்கம் வந்து…

Read More
முன்மாதிரி கஷ்மீரி முஸ்லிம்

சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை படைத்த ஷா ஃபைசல்!

கடந்த 2002ஆம் ஆண்டு காஷ்மீர் போராளிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பள்ளி ஆசிரியரின் மகனும் காஷ்மீர் ஸ்ரீநகரைச் சேர்ந்த MBBS டாக்டரான இருபது வயதான ஷா…

Read More