
அருள் வாயில்கள் திறக்கப்படும் ரமளான் (பிறை-1)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 1 ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், இறைவனின் அருட்கொடைகளும் நன்மைகளும் நிறைந்த புனிதமான ரமளான் மாதத்தை மீண்டும் ஒரு முறை பெறக்கூடிய…
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 1 ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், இறைவனின் அருட்கொடைகளும் நன்மைகளும் நிறைந்த புனிதமான ரமளான் மாதத்தை மீண்டும் ஒரு முறை பெறக்கூடிய…
உலகின் நம்பர் 1 கள்ளக் குடியேறிகளின் தேசம் அமெரிக்கா. அங்குள்ள 98 விழுக்காடு மக்கள் கள்ளக் குடியேறிகளின் வழித்தோன்றல்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் மறக்கப்படாத, மறக்கடிக்க முடியாத திரும்பத் திரும்ப நினைவுகூரப்படும் பல்வேறு தருணங்களும் நிகழ்ச்சிகளும் உண்டு. அவற்றில் இறைவனின் அத்தாட்சிகளும் காணப்படுகின்றன. அவ்வாறான இறை அத்தாட்சிகளில், இன்று…
“லத்தீன் அமெரிக்கா-வின் யதார்த்தம் நீங்கள் கற்பனையில்கூடத் தரிசிக்க முடியாத குரூரங்களையும் விநோதங்களையும் கொண்டது. அந்த யதார்த்தங்களை விவரிக்க மரபுரீதியான உத்திகள்கூட இல்லையென்பதுதான் எங்கள் தனிமையின் சாரம்.” காப்ரியல்…
ரமலானை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில், ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஃ’பானில் செய்ய வேண்டிய அமல்கள் யாவை என்பதைப் பற்றி முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலானோர் அறியாமையில் இருக்கின்றார்கள்.
இஸ்ரேல் இராணுவம் கஸ்ஸாவின் மீது தீவிரமான தாக்குதலை மேற்கொண்டபோது, மைக்ரோசாஃப்ட்டின் மேகக் கணிமையையும் (cloud technology), செயற்கை நுண்ணறிவையும் (artificial intelligence – AI) மிகப் பெரிய…
84. வழிப்பாதை வெற்றி சுல்தான் ஸலாஹுத்தீனின் தலைமையில் டமாஸ்கஸிலிருந்து அலெப்போவுக்குப் படை கிளம்பியது. எகிப்திலிருந்து வந்திருந்த அவருடைய படையினருடன் டமாஸ்கஸ் படையினரும் சேர்ந்துகொண்டனர்.
ரஜப் மாதம் என்பது ஹிஜ்ரி எனும் இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதமாகும். அது, அல்லாஹ்வினால் தனிப்பட்ட முறையில் சிறப்பித்து, தனி அந்தஸ்து பெற்ற மாதங்களில் ஒன்றாகும். அல்லாஹ்…
அமெரிக்காவில், ஐந்து காட்டுத் தீ 35,800 ஏக்கர் (தோராயமாக 145 சதுர கி.மீ.) நிலத்தை முற்றிலுமாக எரித்து அழித்து, 12,000 கட்டடங்களைச் சாம்பலாக்கி, 180,000 மக்களை அவர்களுடைய…
பிரயாக்ராஜ் (05 ஜனவரி 2025): உ.பியில் நடைபெறவுள்ள கும்பமேளா-வில் வெடிகுண்டு வைத்து இந்துக்களை கொல்லப் போவதாக நாசர் பதான் என்ற பெயரில் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இது…
தென்காசி (04 ஜனவரி 2025): தென்காசியில் உள்ள கோயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பயங்கரவாதி, பிடிபட்டவுடன் திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆன அதிசயம் கண்டு அப்பகுதி…