ஆபாசப்படம் பிடித்து பெண்கள் சீரழிப்பு – தீர்வென்ன?

பல்கலைக் கழக மாணவிகளைத் தேர்வு மதிப்பெண் பயம் காட்டியும் வேலை ஆசை காட்டியும் உயரதிகாரிகளுக்கு சப்ளை செய்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் பெயர் வரை அடிபட்ட…

Read More

பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தியதா, அடுத்து என்ன? – உண்மை நிலவரம்!

காஷ்மீரில் இந்திய இராணுவத்தினர்மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 42 இந்திய துணை இராணுவப் படையினர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையிலும் போர்ச் சூழல் உருவாகி நிலை…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-16

நைஸியா துருக்கியின் புர்ஸா மாகாணத்தில் இஸ்னிக் (Lake İznik) என்றோர் ஏரி உள்ளது. சுமார் 32 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் 80 மீட்டர் ஆழமும்…

Read More

‘மதமாற்றம்’ என்று செய்தி வெளியிடும் ஊடக தறுதலைகளுக்கு..!

‘மதமாற்றத்தைத் தடுத்ததால் கேட்டரிங் ஏஜண்ட் ராமலிங்கம் படுகொலை…’ என்று செய்தி வெளியிடும் ஊடக தறுதலைகளுக்கு..!

Read More
http://www.satyamargam.com/editorial/biased-dinamalar-2/

திருந்தாத தினமலரின் திருகுதாளம்!

காவல்துறையினர் விசாரணை துவங்கும் முன்னரே, இரு பிரிவினருக்கு இடையே, பெரும் கலவரத்தைத் தூண்டும் வகையில் தலைப்பிட்டு, செய்தி வெளியிட்ட தினமலரிடம் கேள்வி கேட்ட இளைஞரும், பொறுப்பற்ற ஆசிரியரும்!

Read More

அறியாமைக் காலத்தின் மீள் வரவு!

உலகளவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவில் குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சித் தகவலைத் தெரிவிக்கின்றன அண்மைய புள்ளிவிபரங்கள்.

Read More

மனிதர்கள் (அந்நாஸ்)

காவல் நிலையத்திலோ – வழக் காடு மன்றத்திலோ சட்டாம் பிள்ளையிடமோ – கடுங் கட்டப் பஞ்சாயத்திலோ… பாதுகாவல் தேடுவது போதுமான தாகிடுமோ? மானுடத்தைப் படைத்தவன் – அந்த…

Read More

இந்தியாவின் முதன்மை மாணவர் அஷ்ரஃப் கெஸ்ரானி!

குஜராத் மாநிலத்திலுள்ள வதோத்ரா நகரத்தைச் சேர்ந்த அஷ்ரஃப் கெஸ்ரானி தேசிய அளவிலான நீட் தேர்வில் (NEET-PG), நாட்டிலேயே முதலிடத்தை வென்றுள்ளார்.

Read More

பாஜக தலைவரைக் கொன்ற பாஜக தலைவர் …!

மத்தியப்பிரதேச மாநிலம் பார்வானியைச் சேர்ந்தவர் மனோஜ் தாக்கரே. பாஜக தலைவர்களுள் ஒருவரான இவர், கடந்த வாரம் நடைப்பயிற்சி சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

Read More

தி காந்தி மர்டர்

இது, காந்தியின் நினைவு நாளன்று இந்து மகா சபையின் தலைவர் பூஜா சகுன் பாண்டே தலைமையில் காவிகளின் கூட்டமொன்று காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு, தீயிட்டு எரித்துக்…

Read More

முஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி

குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்து தொழிலாளி ஆதிமுத்து, கேரள முஸ்லிம்களின் உதவியால் திரட்டப்பட்ட ரூ.30 லட்சத்தின் மூலம், ஆயுள் தண்டனைக் கைதியாக மாறியுள்ளார். இந்த மத…

Read More

மனிதநேயத்தின் மறுபெயர் ‘பசியில்லா தமிழகம்’ முகம்மது அலி

ராத்திரி 2 மணி இருக்கும், 30 வயசு மதிக்கத்தக்க பொண்ணை சாக்கு மூட்டையில கட்டி யாரோ தூக்கி எறிஞ்சுட்டுப் போயிட்டாங்க. “மனநலம் பாதிச்ச ஒருத்தர ஒருமுறை நானும்…

Read More

எய்ம்ஸ் எனும் மாய மான்

4 ஆண்டு மோடி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 13ல் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைகூட செயல்பாட்டுக்கு வரவில்லை : ஆர்டிஐ மனுவில் தகவல். புதுடெல்லி: ஒவ்வொரு மாநிலத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள்…

Read More

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கைய்யா என்று தலைப்பிட்டு வந்த நேற்றைய (25-01-2019) தமிழ் இந்து நாளிதழின் வரலாற்றுத் திரிபைக் கண்டு தூக்கி வாரிப் போட்டது.

Read More

விடியல் ! (கவிதை)

வெள்ளி விழித் தெழ விடிகாலை வெளிச்ச மிட வைகறை வரவுக் கென வழிவிட்டு இருள் நீங்க தூக்கத்தை விடச் சிறந்தது தொழுகை எனக் குறித்து வணங்க வரச்…

Read More

அழைப்பு! (கதை)

இமாம் சாஹிப் மக்ரிப் தொழுகை முடிந்து வீட்டிற்கு வரும்போது அவருடைய கைபேசி ஒலித்தது. யாரோ புது எண், மலேஷியாவிலிருந்து அழைக்கிறார்கள். “அஸ்ஸலாமு அலைக்கும்” ‘வ அலைக்குமுஸ் ஸலாம்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-15

பைஸாந்தியத்தில் சிலுவைப்படை கி.பி. 1096ஆம் ஆண்டு. நவம்பர் மாதம். அலை துவங்கியது. முதலாம் சிலுவை யுத்தப் படை, அணியணியாக கான்ஸ்டன்டினோபிள் (இஸ்தான்புல்) நகரை வந்து அடைய ஆரம்பித்தது.

Read More

அசிங்கப்பட்டது ராகுலா? தினமலரா?

கடந்த 1925 இல் ஆர்.எஸ்.எஸ் நிறுவுவதற்கான சத்தியப் பிரமாண பத்திரத்தில், “பொய்மையே வெல்லும்; கலவரம் இல்லையேல் கட்சி இல்லை!” ஆகியவற்றை அடிப்படை விதிகளாக வைத்திருப்பார்கள் போலும்.

Read More
பயங்கரவாதி தனன் ஜெய் குல்கர்னி

பாஜக எனில் பிரமுகர், தொண்டர், பசு பாதுகாவலர், நபர்!

அன்றாடவாழ்க்கையில் ஒருவர் பயன்படுத்தி வரும் பேட்டரி, வாட்ச், லேப்டாப் ஆகியவற்றை கைவசம் வைத்திருந்து, காவல்துறையிடம் பிடிபட்ட நபர் “முஸ்லிம்” எனில் அவர் அந்த நொடியிலேயே பயங்கரவாதியாகவும், வாயில்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -14

சிலுவைப் படைத் தலைவர்கள் மக்களின் சிலுவைப் போருக்கு நேர்ந்த கதியைப் பார்த்தார் பைஸாந்தியச் சக்ரவர்த்தி முதலாம் அலக்ஸியஸ் காம்னெனஸ் (Alexius I Comnenus). அது அடைந்த சீரழிவும்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -13

முன் யுத்தம் போப் அர்பனின் க்ளெர்மாண்ட் உரைக்குப் பிறகு, கும்பலைக் கூட்டும் திறன் பெற்றிருந்த சொற்பொழிவாளர்கள் முழுவீச்சில் செயல்பட ஆரம்பித்தார்கள். அவர்களுள் முக்கியமான ஒருவர் துறவி பீட்டர்.

Read More

அதிர்வு!

தாங்கி நிற்கத் தளமு மின்றி தொங்கிக் கொள்ள கயிறு மின்றி அண்ட வெளியில் அந்தரத் தில் சுழலும் பூமி அதிரும் போது

Read More
பாகம்1

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -12

இதுவரையும் இனியும் கடந்த பதினோரு அத்தியாயங்களில் ஏகப்பட்ட நிகழ்வுகளையும் எக்கச்சக்கத் தகவல்களையும் மூச்சு முட்டக் கடந்து, இப்பொழுதுதான் முதலாம் சிலுவை யுத்தத்தை நெருங்கியிருக்கின்றோம்.

Read More
Ai Amut Tower

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -11

அஸாஸியர்கள் டெஹ்ரானுக்கு அருகே ‘ரே’ என்றோர் ஊர். அல்-ஹஸன் இப்னு அஸ்-ஸபாஹ் அந்த ஊரைச் சேர்ந்த பாரசீகன். ஸெல்ஜுக் சுல்தான் மாலிக் ஷாவின் பிரதம அமைச்சரான நிஸாமுல்…

Read More

ஒரு தாயின் கதறல் காதில் கேட்கவில்லையா …?

அலுவலக வேலையாக நான் வெளிநாட்டில் ஒரு வருடம் இருந்தேன். திரும்பி வருகையில் விமான நிலைய வாசலில் என் தாய் என்னை ஓடி வந்து கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு…

Read More