வாடகை வீட்டுக்காக முன்பணம் பெறலாமா?
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) வீட்டு ஒத்தி-போக்கியம் என்பது வட்டியை அடிப்படையாகக் கொண்டதால் அவை ஹராம் என அறிவோம். எனது சந்தேகம் என்னவெனில், வீட்டு வாடகைக்கு வருபவர்களிடம்…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) வீட்டு ஒத்தி-போக்கியம் என்பது வட்டியை அடிப்படையாகக் கொண்டதால் அவை ஹராம் என அறிவோம். எனது சந்தேகம் என்னவெனில், வீட்டு வாடகைக்கு வருபவர்களிடம்…
மனிதகுல அமைதிக்கு இஸ்லாம் கூறும் இணக்கமான கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காணும் முயற்சியை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 1.1.2006 முதல் பீஸ் டீவி (Peace TV)யில் 24…
முதலாளித்துவம் – அடிப்படையிலேயே கோளாறு! “உலகப் பொருளாதாரம் எந்தக் கொள்கைகள், சட்டதிட்டதிட்டங்களின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருக்கிறதோ, அவை குறைபாடுடையவை. விரைவிலேயே அவை சரிசெய்யப்படவில்லை என்றால், உலகப்…
தனி மனிதனிலும் முழு உலகிலும் அமைதியை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய மார்க்கத்தில், அந்த அமைதியை ஏற்படுத்துவதன் முக்கிய அம்சமாக உலகில் நீதியை நிலைநாட்டுதல் உள்ளது. தனி…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… பிறந்தநாள், திருமணநாள் போன்ற வைபவங்களை வீட்டில் உள்ள உறுப்பினர்கள் மட்டும் எளிமையாகக் கொண்டாடி மகிழ இஸ்லாம் அனுமதிக்கிறதா? இத்தகைய வைபவங்களை மனதில்…
சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008-2009 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பெண்களுக்கான மூன்றாம் பரிசை வென்ற கட்டுரை – சத்தியமார்க்கம் நடுவர் குழு. சமீப காலமாக, ‘பணவீக்கம்’,…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் என் பெயர் ரியாஸ். துபையில் ஒரு நிறுவனத்தில் புதிதாக இணைந்து பணி புரிகிறேன். வெள்ளிக்கிழமைகளிலும் வேலை செய்யும்படியான என் பணிச்சூழலில், ஜும்மா தொழுகைக்கு…
வெப்பக்காலங்களில் உடலிலிருந்து அதிகபட்ச நீர் வியர்வை மூலமாக வெளியேறுவதால் பலருக்கு உடல் தளர்ந்து விடும் நிலை ஏற்படுவதுண்டு. வேண்டாத நோய்கள் உள்ளவர்களுக்கும் முதியோர்களுக்கும் இதன் பாதிப்பு அதிகமாக…
நீரின்றி அமையாது உலகம் ! ஆனால் போரின்றி அமையவில்லையே அது ஏன்? அநீதிக்கு ஆதரவாய் போர் தொடுக்கும் இனத்தின் வேர் அறுக்க யார் எழுந்தாலும் அது வெற்றியின்…
ஐயம்: அன்பு சத்தியமார்க்கம்.காம் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இஸ்லாம் ஒரு விஷயத்தைத் தடை செய்கிறது என்றால் அது முழு மனித குலத்துக்கும் கேடு விளைவிப்பதாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு…
கேரள எழுத்துலகில் தன் வாழ்க்கையை ஆரம்பித்து ஆங்கில எழுத்துலகிலும் பிரகாசித்த 75 வயது நிரம்பிய பிரபல மலையாள எழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா அவர்கள் புனேயிலுள்ள ஜஹாங்கீர்…
தேவ்பந்த்: ஏறத்தாழ 114 மொழிகளில் இதுவரை சர்வதேச அளவில் மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுள்ள இறைமறையான குர் ஆன் தற்போது சமஸ்கிருதத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்படவுள்ளது. புகழ்பெற்ற நூலாசிரியரும் பேராசிரியருமான முஹம்மது…
சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008-2009 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் ஆண்களுக்கான மூன்றாம் பரிசை வென்ற இக்கட்டுரையை வடித்தளித்த சகோ. எம்.பைஜுர் ஹாதிக்குச் சொந்த ஊர் மயிலாடுதுறையை…
உலகப் பொருளாதார வீழ்ச்சியின் அடிவேரை அலசி, வீழ்ச்சியிலிருந்து விடுபடுவதற்கான வழிவகைகளை இக்கட்டுரையில் விவரிக்கிறார் பொருளியலாளர் சகோ. ஸலாஹுத்தீன். 2007-ல் அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதார நெருக்கடி, இன்று பல…
தொழுதுவிட்டு சலாம் சொல்வதற்கும் டெலிபோன் மணி ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. எடுத்துப் பேசிய ஜீனத் பாத்திமாவின் முகம் தாமரையாக மலர்ந்தது. மனைவியின் முகமலர்ச்சிக்கு காரணம் புரிந்தது ஜாபர்அலிக்கு……
நெடுங்காலம் குழந்தையின்றி நீள்விழி நீர்சுமந்து, நெஞ்சமெலாம் கனத்திடவும் நெருடல் அணைத்திடவும், நிம்மதி இறந்திடவும் நினைவாற்றல் பறந்திடவும், நேசித்த அனைவருமே நித்தம்வசை பாடிடவும்,
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். நான் முன்பு கேட்டிருந்த கேள்விக்கு விடையை இன்னும் எதிர்பார்த்திருக்கிறேன். இப்போது 3 வயதாகும் என் மகளுக்கு Mushroom cut தலைமுடி கத்தரிக்க முயன்றபோது…
சாதனைகள் படைக்க வறுமை ஒரு தடையல்ல; திறமை இருந்தால் போதுமானது என்பதைக் கேள்விபட்டுள்ளோம். இங்கே ஒரு மாணவி, சாதனைக்கு மொழியும் கூட ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்….
நடந்து முடிந்த 15 ஆவது மக்களவை தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக பாஜக மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது. சமீப காலங்களில் பாஜக, வட…
ஐயம்: மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன?"பிஸ்மில்லாஹ்" என்று சொல்ல வேண்டுமா? அல்லது "யா ஷாஃபீ, யா மஆஃபீ" என்று கூறவேண்டுமா? "பிஸ்மில்லாஹ்" என்று கூறி எடுத்துக்…
அபூ அப்தில்லாஹ் 2009 மே 13 புதன்கிழமையன்று தமிழகம்; 39 புதுவை 1 ஆக 40 தொகுதிகளுக்குரிய மக் கள் சபை உறுப்பினர்களை (M.P.) தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு…
சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008-2009 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பெண்களுக்கான இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை – சத்தியமார்க்கம் நடுவர் குழு. பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். முன்னுரை: “இந்தியாவில்…
சத்தியமார்க்கம்.காம் யாருக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்யாது. இது நமது வாசகர் ஒருவரது மடல். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. அன்பான முஸ்லிம் சகோதர சகோதரிகளே,கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்…
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூரைச் சேர்ந்த ஜஹபர் சாதிக்கின் மகன் இபுராஹீம், மூன்று வயது நிரம்பிய பாலகன். கடந்த ஓராண்டுக்கும் மேலாக விரைப்புற்று நோயால் பாதிக்கப் பட்டு, உயிருக்குப்…
சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008-2009 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் ஆண்களுக்கான இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை – சத்தியமார்க்கம் நடுவர் குழு. 1860ஆம் ஆண்டு ஜெர்மனியில்…
1947ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்தியத் துணைக்கண்டம் மதக் கலவரங்களுக்கிடையே சுதந்திரம் அடைந்தது அனைவரும் அறிந்ததே. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பாகிஸ்தான் ஒரு பகுதியாகவும்…
முஸ்லிம்கள் குறித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தவறாகப் பேசியதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச்…
இன்றைய சூழலில் நாடாளுமன்றத்துக்கு ஒரு முஸ்லிம் கூட தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட மாட்டார் என்றே கள நிலவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மட்டும்…
அன்பான வாசகர்களுக்கு, நமது வாசகர்களுள் ஒருவரான சகோதரர் ஹஸன் அவர்களின், “உம்ராச் செய்வது கட்டாய கடமையா?” என்ற கேள்விக்கு நமது தளத்தில் “உம்ரா என்பது சிறந்த நபிவழி…
கோத்ரா சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட Final solution என்னும் ஆவணப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மனித உயிர்களின் பலிபீடத்தில் இந்திய அரசியலை கட்டமைத்து, அதிகார பீடத்தை குறிவைத்து…