மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து கர்னல் புரோகிதை விடுவிக்க சதி!

ஹிந்துத்துவ தீவிரவாதத்திற்கு உதவிகரமாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட கர்னல் புரோஹித் மீதான வழக்கில் எதிர்பாராத விதமாக திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கமான அபினவ் பாரத் உடன்…

Read More

மாநில முதல்வராக ஒரு கொலைகார வெறிநாய் – குமுதம்!

நரேந்திரமோடி எனும் நரமாமிச பட்சினியின் கண்ணசைவில் குஜராத்தில் கரிக்கட்டைகளாக ஆக்கப்பட்ட முஸ்லிம் இனப்படுகொலையின் முதல் தீர்ப்பு வெளியாகி மோடி கும்பலில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது…

Read More

ஏன் அப்சல் குரு தூக்கிலிடப்படக்கூடாது?

நண்பர்களே, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, திகார் சிறையிலிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல் குருவின் வழக்கறிஞர் அனுப்பிய ஊடகச் செய்தி அறிக்கையை இங்கு மொழிபெயர்த்துத் தருகிறோம். கூடவே டெல்லி உயர்நீதிமன்ற…

Read More

நரவேட்டை நரேந்திர மோடியைத் தூக்கில் போடுவது எப்போது?

“நான் குல்பர்கா சமூகக் கூடம் எரிந்து தீர்ந்த அடுத்த தினம் அங்கே சென்றிருந்தேன். அதன் தரையெங்கும் மனிதச் சதை தீயில் பொசுங்கி கூழாகப் படிந்திருந்தது. அது எனது…

Read More

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!

ஒரு ஊரில் நல்ல கொழுத்த ஆடுகளைக் கொண்ட மந்தை ஒன்று இருந்தது. அம்மந்தைக்குக் காவலாய் ஒரு வேட்டை நாயும் இருந்தது. கொழுத்த ஆடுகளைக் கண்ட ஓநாய் ஒன்றுக்கு…

Read More

இந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி?

அண்மையில் மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், அந்த நாட்டில் இஸ்லாமிய வங்கிகள் (Islamic Banking) சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் இந்தியாவில் இஸ்லாமிய வங்கியைத் தொடங்க…

Read More

இந்துத் தீவிரவாதிகளுடன் தொடர்பு; CBI கண்காணிப்பில் RSS

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த அஷோக் பெர்ரி, அஷோக் வர்ஷ்னே ஆகிய இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவ்விருவரும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளியாகிய…

Read More
Thackerays

அநீதிக்கு எதிரான நடவடிக்கை என்ன? நீதிபதி கேள்வி

நாசகாரச் செயல்கள்: “தாக்ரேக்கள், ராணே ஆகியோர் மீது மாநில அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” உச்ச நீதிமன்றம் கேள்வி. கட்சித் தொண்டர்களைத் தூண்டி விட்டு, கடந்த ஆண்டில்…

Read More
மாற்றம் காணும் மாணவர்கள்

ஆங்கில மயமாகும் இந்தியாவின் அரபி மத்ரஸாக்கள்

“மேற்கு வங்காளம் முழுவதும் ஆங்கில மொழியில் பாடம் நடத்தும் புதிய மத்ரஸாக்களை உருவாக்க இருப்பதாக” மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. “இதன் மூலம் ஆயிரக் கணக்கான முஸ்லிம்/முஸ்லிம்…

Read More

வந்தே மாதரமும் தேசபக்தி வெங்காயமும்!

இந்தப்பாடல் உண்மையிலேயே தேசபக்திக்கு உரியதா? இதன் வரலாறு, இந்தப் பாடலைப் பிரபலமாக்கிய பின்னணி, இதன் முசுலீம் எதிர்ப்பு உள்ளடக்கம் ஆகியவற்றை விளக்கும் இந்தப்பதிவு.

Read More
நிதியமைச்சர் ப்ரனாப் முகர்ஜி

இந்தியாவில் இஸ்லாமிய வங்கி அமைத்திட நிதியமைச்சர் வாக்குறுதி!

இந்தியாவில் இஸ்லாமிய முறையிலான வங்கித் திட்டத்தைத் துவக்கும் முயற்சிகளில் குறிப்பிடத் தக்க மிகப் பெரும் முன்னேற்ற நிகழ்வாகக் கடந்த 25.10.2009 அன்று ஒரு சந்திப்பு நடந்தது. இஸ்லாமியப்…

Read More
இந்தியாவில் முஸ்லிம்களாக வாழ்வது ...

அச்சமும் அவநம்பிக்கையும் அன்றாட வாழ்க்கையாகிப் போனது!

“இந்தியாவில் தற்கால முஸ்லிம்களின் நிலை” புதுதில்லி மாநாட்டுப் பரிந்துரைகள்! கடந்த 3.10.2009 சனிக்கிழமை புதுடெல்லியில் சமூக நல்லிணக்க-ஜனநாயக விழிப்புணர்வு அமைப்பு (Act Now For Harmony and…

Read More

பன்றிக் காய்ச்சலும், ஹஜ் பயணிகளும்

டெல்லி : பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க ஹஜ் யாத்திரையாக வரும் இந்திய யாத்ரீகர்கள் கட்டாயம் மருத்துவ சான்றிதழுடன் வர வேண்டும், தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள…

Read More

ஹஜ் செல்ல முடிவு செய்துள்ளோர் கவனத்திற்கு!

இந்தியாவிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை பாஸ்போர்ட் கட்டாயம் என்ற நிலை இல்லாமல் இருந்தது. பாஸ்போர்ட் இல்லாதவர்களுக்குச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு, அதன் மூலம் இதுவரை…

Read More

எழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா மரணம்.

கேரள எழுத்துலகில் தன் வாழ்க்கையை ஆரம்பித்து ஆங்கில எழுத்துலகிலும் பிரகாசித்த 75 வயது நிரம்பிய பிரபல மலையாள எழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா அவர்கள் புனேயிலுள்ள ஜஹாங்கீர்…

Read More

சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்படும் குர்ஆன்

தேவ்பந்த்: ஏறத்தாழ 114 மொழிகளில் இதுவரை  சர்வதேச அளவில் மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுள்ள இறைமறையான குர் ஆன் தற்போது சமஸ்கிருதத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்படவுள்ளது. புகழ்பெற்ற நூலாசிரியரும் பேராசிரியருமான முஹம்மது…

Read More

15வது மக்களவை தேர்தலில் பாஜகவின் வீழ்ச்சி!

நடந்து முடிந்த 15 ஆவது மக்களவை தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக பாஜக மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது. சமீப காலங்களில் பாஜக, வட…

Read More

பாஸிஸ காவல்துறையும் இரட்டைவேட ஊடகங்களும்!

இந்தியக் காவல் துறையும் உளவுத் துறையும் காவி மயமாக்கப் பட்டுள்ளது என்றதொரு பொதுவான குற்றச்சாட்டு நீண்டகாலமாக உண்டு. முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி, பொருளாதார, அரசியல் நிலைகளைக்…

Read More

ஐபிஎல் போனதால் நஷ்டம் இல்லை குஜராத் கலவரம்தான் தேசிய அவமானம்: ப.சிதம்பரம்

ஐபிஎல் போட்டிகள் இந்தியாவை விட்டு போனது தேசிய அவமானம் என்கிறார் நரேந்திர மோடி. ஆனால் குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரம்தான் உண்மையான தேசிய அவமானம் என்று…

Read More

முஸ்லீம் பயங்கரவாதிகள் உருவாக்கப்படுவது இப்படித்தானே?

ஐதராபாத்தைச் சேர்ந்த இப்ராஹிம் அலி ஜுனாயத், 26 வயதான யுனானி மருத்துவர். கடந்த 2007ஆம் ஆண்டு மே மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஐதராபாத்தின் மெக்கா மசூதியிலும், லும்பினி…

Read More

காவிப் பித்துத் தலைக்கேறிய காந்தி(?)

முன் குறிப்பு: "காந்தியிடம் இருந்த மரியாதையால் தன் மகள் இந்திராவை 'காந்தி' ஆக்கினார் நேரு. சரி, ஒத்துக்கலாம்; அந்தம்மாவைக் கல்யாணம் செய்து கொண்டு ஃபார்ஸி ஃபெரோஸும் 'காந்தி'…

Read More

கோழிக்கோட்டில் முஸ்லிம்களின் எழுச்சி!

தமிழகத்தைச் சேர்ந்த 'மனித நீதிப் பாசறை', கேரளத்தைச் சேர்ந்த 'தேசிய ஜனநாயக முன்னணி', கர்நாடகாவைச் சேர்ந்த 'கர்நாடக ஜனநாயக முன்னணி' ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்றாக இணைந்து…

Read More

மண்ணறையை நோக்கி மாலேகோன் விசாரணை!?

மராட்டிய மாநிலம் மாலேகோனில் கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி குண்டுவெடிப்பு நடந்தது. இந்தக் குண்டு வெடிப்பை  நிகழ்த்தியது முழுக்க முழுக்க இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான இந்து…

Read More

குஜராத் படுகொலைகள் – அமைச்சர் தலைமறைவு

குஜராத் படுகொலைகள் சம்பவத்தில் அம்மாநில அமைச்சர் ஒருவருக்கும் வி.எச்.பி. தலைவர் ஒருவருக்கும் முக்கியப் பங்கு உண்டு என்றும் இருவரும் தலைமறைவுக் குற்றவாளிகளாகக் கருதப்படுவதாகவும் இந்த வழக்கை விசாரிக்கும்…

Read More

அன்று இடித்தவர்கள், இன்று பரிகாரம் தேடுகிறார்கள்!

அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார்?’ (திருக் குர்ஆன் 2:114) பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது…

Read More

எட்டு வயது சிறுவனால் என்ன செய்ய முடியும்?

சாதாரண குடும்பங்களில் மூன்று அல்லது நான்காம் வகுப்புப் படிக்கும் ஒரு எட்டு வயது குழந்தையால் அதிகபட்சம் என்ன சாதிக்க முடியும்?

Read More

சத்யம் பின்னிய மாயவலை

சத்யம் பின்னிய மாயவலை! வெலவெலத்துப் போயிருக்கிறது மென்பொருள் துறை. ஐயாயிரத்து சொச்சம் கோடி ரூபாய் கையிருப்பில் உள்ளது என்று நேற்றுவரை சொல்லிக்கொண்டிருந்த சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ் நிறுவனத்தின்…

Read More

ஐயா, தீவிரவாதிகள் அனைவருமே முஸ்லிம்களாக இருப்பது ஏன்?

கட்டுரையாளர் ஃபிரோஸ் பக்த் அஹமது விடுதலைப் போராட்ட வீரர் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் ஒன்றுவிட்ட பேரனாவார். சமீபத்தில் வெளியான அவரது பேட்டியிலிருந்து… நாட்டு நடப்பைப் பற்றி…

Read More

மும்பைத் தாக்குதல் வெளிப்படுத்தும் சந்தேகங்கள் – அமரேஷ் மிஸ்ரா!

வரலாற்றாசிரியரும் சிறந்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு. அமரேஷ் மிஸ்ரா, உலகை நடுக்கிய மும்பை தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்கள் மொஸாதும் ஹிந்துத்துவமுமே என்றும் அவ்வாறு இருப்பதற்கான சாத்தியங்கள்…

Read More

ஷஹீதாக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதுக்காக உங்களின் பங்களிப்பு என்ன?

(மீள்பதிவு) அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனைவிடப் பெரிய கொடுமைக்காரன் யார்? (திருக் குர்ஆன் 2:114)

Read More