டிரம்பின் ’ஹோர்முஸ் முற்றுகை’ எனும் கேலிக்கூத்து!
அமெரிக்க அதிபர் டிரம்பின் ஹோர்முஸ் முற்றுகையானது, ஈரானின் பொருளாதார உயிர்நாடியான எண்ணெயை ஏற்றுமதி செய்வதைத் தடுத்து, அதன் மூலம் ஈரானியப் பொருளாதாரத்தை நெரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர்வதேச, இந்திய மற்றும் தமிழ்நாட்டு நடப்புகள், சூடான தகவல்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்த பார்வைகள் இப்பகுதியில் அலசப்படும்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் ஹோர்முஸ் முற்றுகையானது, ஈரானின் பொருளாதார உயிர்நாடியான எண்ணெயை ஏற்றுமதி செய்வதைத் தடுத்து, அதன் மூலம் ஈரானியப் பொருளாதாரத்தை நெரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“வெள்ளிக்கிழமை (10.4.2026) அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்” என ஈரான் தெரிவித்துள்ளது.
ஐந்து வாரங்களுக்கு முன்பு போர் தொடங்கியதிலிருந்து ஈரானின் வான்பரப்பில், தற்போதைய அமெரிக்க டாலர் மதிப்பில் 65 மில்லியன் பெறுமதியுள்ள, அமெரிக்க F-15E ஸ்ட்ரைக் ஈகிள் ரகப் போர்…
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களுக்குப் பகிரங்கமான அச்சுறுத்தலை விடுத்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்காமலேயே போரை முடிவுக்குக் கொண்டுவர டொனால்ட் டிரம்ப் தயாராக உள்ளார் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறுகின்றது.
இப்பகுதியில் உள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ஈரானின் பதிலடித் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன.
அல் ஜஸீராவுக்கு அளித்த ஒரு சிறப்பு நேர்காணலில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அமெரிக்காவின் போர் இலக்குகள் ‘வாரங்களில்’ அடையப்பட்டுவிடும் என்று கூறினார். இன்று செவ்வாய்க்கிழமை,…
கத்தர் அமீர்: “ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கு எங்கள் மண் பயன்படுத்தப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்”
இஸ்லாமிய உலகில் உள்ள மதப் பிரிவினைகளைத் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தய்யிப் எர்டோகன் நிராகரித்துள்ளார். “இஸ்லாத்தை, சுன்னி அல்லது ஷியா என வகைப்படுத்தக் கூடாது” என்றும் அவர்…
“ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் தொடர் வஞ்சகமான தாக்குதல்கள் குறித்து இஸ்லாமிய நாடுகள் மௌனம் காப்பது வேதனையளிக்கிறது!
கவுகாத்தி (13 டிசம்பர் 2025): இந்திய நாட்டின் ராணுவ ரகசியங்களை விற்று, பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்டு வந்த இந்திய விமானப் படையின் (IAF) ஓய்வுபெற்ற ஜூனியர் வாரண்ட்…
ஹரியானா (06 ஜனவரி 2026): ஹரியானா மாவட்டத்தில் உள்ள அம்பாலா நகரத்தில், இந்திய ராணுவத்தின் விமானப் படை ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்று, ரகசிய உளவாளியாக செயல்பட்டு வந்த…
மதுரை, திருப்பாலையில் RSS ஷாகா நக்கீரனின் அதிரடித் தேடுதல் வேட்டை
தமிழ்நாட்டில் முறையின்றி வாக்களிப்பதற்கு இலட்சனக்கணக்கில் பீகாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு (21 நவம்பர், 2025): இந்தியாவின் கடற்படை கப்பல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை உளவு பார்த்து பாகிஸ்தானுக்கு அனுப்பிய உளவாளிகள் ரோஹித் (29) மற்றும் சந்த்ரி (37)…
உத்தரகாண்ட் (17 நவம்பர் 2025): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நைனித்தால் (Nainital) மாவட்டத்தில் உள்ள பிரபல நகரம் ஹல்த்வானி (Haldwani). பாஜக ஆளும் இப்பகுதியில், கோயிலும் பள்ளிவாசலும்…
அலிகார் (31 அக் 2025): உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் நகரில் உள்ள நான்கு கோயில் சுவர்களில், கடந்த அக்டோபர் 25, 2025 அன்று ” ஐ…
உச்சநீதி மன்றத்தால் கண்டிக்கப்பட்ட நீதிபதி அஜய் ரஸ்தோகி, CBI குழுத் தலைவரா? தலைமை நீதிபதியிடம் புகார்
சாலையில் நடிகரின் பிரச்சாரம், சாவுகள் 41! தவெக வின் முந்நாள் நிர்வாகி ஜெகதீஸ்வரன்: Update 07.10.2025: த.வெ.க.வின் நிழல் தலைவர் ஜான் ஆரோக்கியசாமி : முந்நாள் நிர்வாகி…
பேரலையின் இந்திர குமார் தேரடிக்கு முஹம்மது முஜாஹித் (முந்நாள் பழனியப்பன்) அளித்த நேர்காணல்
சென்னை (26 ஆகஸ்ட் 2025): தாம்பரம் பகுதியில் போக்குவரத்து சிக்னல்களில் முஸ்லிம் மாற்றுத் திறனாளிகள் போல நடித்து யாசகம் பெற்று வந்த இரு இந்துக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்….
பெங்களூரு (04 ஆகஸ்ட், 2025): கர்நாடகாவில் உள்ள பள்ளி தண்ணீர் தொட்டியில் இந்துத்துவா அமைப்பினர் விஷம் கலந்த சம்பவம், நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெலகாவி…
பெஹல்காம் தீவிரவாதிகள், இத்தனை நாட்களாக கஷ்மீரில்தான் ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்கள். நம் நாட்டின் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது?
திருப்பூர் (26 ஜூலை, 2025): திருப்பூர், குமரானந்தபுரம், காமராஜர் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன், 30; ஹிந்து முன்னணி திருப்பூர் வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர். அதே பகுதியில் நண்பர்களுடன்…
’மோடியின் பிடியில் எட்டு நீதிபதிகள்’ எனும் தலைப்பில் வெளியான காணொளி “சஞ்சீவ் கண்ணா, கவாய் போன்ற நீதித்துறை ரத்தினங்கள் இன்றைய கால கட்டத்தின் கடவுள் பிள்ளைகள்” என்று…
நாமக்கல் (மே 12, 2025): நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேயுள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (40). இந்து முன்னணி மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி…
ராணுவ ரகசியங்கள் கசிவு! அமிர்தரஸ் (05 மே 2025): இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட…
விடிய விடிய எரிந்த ED ஆபீஸ் சாம்பலான 14,00 கோடி மாயமான முக்கிய ஆவணங்கள் தப்பிக்கும் குஜராத் முதலாளிகள் By Sathyaraj Kuppusamy
புதுடெல்லி: (24 ஏப்ரல் 2025): இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீருக்கு, “ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்” எனும்…
கஷ்மீருக்கு 22.4.2025 அன்று சுற்றுலா சென்ற 28 இந்தியர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, கொலையாளிகள் மாயமாக மறைந்துவிட்டார்கள்.