தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் பீகாரிகள் ஓட்டு!
தமிழ்நாட்டில் முறையின்றி வாக்களிப்பதற்கு இலட்சனக்கணக்கில் பீகாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச, இந்திய மற்றும் தமிழ்நாட்டு நடப்புகள், சூடான தகவல்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்த பார்வைகள் இப்பகுதியில் அலசப்படும்.
தமிழ்நாட்டில் முறையின்றி வாக்களிப்பதற்கு இலட்சனக்கணக்கில் பீகாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
அலிகார் (31 அக் 2025): உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் நகரில் உள்ள நான்கு கோயில் சுவர்களில், கடந்த அக்டோபர் 25, 2025 அன்று ” ஐ…
உச்சநீதி மன்றத்தால் கண்டிக்கப்பட்ட நீதிபதி அஜய் ரஸ்தோகி, CBI குழுத் தலைவரா? தலைமை நீதிபதியிடம் புகார்
சாலையில் நடிகரின் பிரச்சாரம், சாவுகள் 41! தவெக வின் முந்நாள் நிர்வாகி ஜெகதீஸ்வரன்: Update 07.10.2025: த.வெ.க.வின் நிழல் தலைவர் ஜான் ஆரோக்கியசாமி : முந்நாள் நிர்வாகி…
பேரலையின் இந்திர குமார் தேரடிக்கு முஹம்மது முஜாஹித் (முந்நாள் பழனியப்பன்) அளித்த நேர்காணல்
சென்னை (26 ஆகஸ்ட் 2025): தாம்பரம் பகுதியில் போக்குவரத்து சிக்னல்களில் முஸ்லிம் மாற்றுத் திறனாளிகள் போல நடித்து யாசகம் பெற்று வந்த இரு இந்துக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்….
பெங்களூரு (04 ஆகஸ்ட், 2025): கர்நாடகாவில் உள்ள பள்ளி தண்ணீர் தொட்டியில் இந்துத்துவா அமைப்பினர் விஷம் கலந்த சம்பவம், நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெலகாவி…
பெஹல்காம் தீவிரவாதிகள், இத்தனை நாட்களாக கஷ்மீரில்தான் ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்கள். நம் நாட்டின் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது?
திருப்பூர் (26 ஜூலை, 2025): திருப்பூர், குமரானந்தபுரம், காமராஜர் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன், 30; ஹிந்து முன்னணி திருப்பூர் வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர். அதே பகுதியில் நண்பர்களுடன்…
’மோடியின் பிடியில் எட்டு நீதிபதிகள்’ எனும் தலைப்பில் வெளியான காணொளி “சஞ்சீவ் கண்ணா, கவாய் போன்ற நீதித்துறை ரத்தினங்கள் இன்றைய கால கட்டத்தின் கடவுள் பிள்ளைகள்” என்று…
நாமக்கல் (மே 12, 2025): நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேயுள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (40). இந்து முன்னணி மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி…
ராணுவ ரகசியங்கள் கசிவு! அமிர்தரஸ் (05 மே 2025): இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட…
விடிய விடிய எரிந்த ED ஆபீஸ் சாம்பலான 14,00 கோடி மாயமான முக்கிய ஆவணங்கள் தப்பிக்கும் குஜராத் முதலாளிகள் By Sathyaraj Kuppusamy
புதுடெல்லி: (24 ஏப்ரல் 2025): இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீருக்கு, “ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்” எனும்…
கஷ்மீருக்கு 22.4.2025 அன்று சுற்றுலா சென்ற 28 இந்தியர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, கொலையாளிகள் மாயமாக மறைந்துவிட்டார்கள்.
திருப்பூர் (23 ஏப்ரல் 2025): தீவிரவாத தாக்குதலுக்கு 2 நாட்களுக்கு முன்பாக பஹல்காமுக்கு சென்று திரும்பிய 20 பேர் அளித்த நேர்காணல், தாக்குதல் பற்றி நிறைய கேள்விகளை…
உலகின் நம்பர் 1 கள்ளக் குடியேறிகளின் தேசம் அமெரிக்கா. அங்குள்ள 98 விழுக்காடு மக்கள் கள்ளக் குடியேறிகளின் வழித்தோன்றல்கள்.
இஸ்ரேல் இராணுவம் கஸ்ஸாவின் மீது தீவிரமான தாக்குதலை மேற்கொண்டபோது, மைக்ரோசாஃப்ட்டின் மேகக் கணிமையையும் (cloud technology), செயற்கை நுண்ணறிவையும் (artificial intelligence – AI) மிகப் பெரிய…
அமெரிக்காவில், ஐந்து காட்டுத் தீ 35,800 ஏக்கர் (தோராயமாக 145 சதுர கி.மீ.) நிலத்தை முற்றிலுமாக எரித்து அழித்து, 12,000 கட்டடங்களைச் சாம்பலாக்கி, 180,000 மக்களை அவர்களுடைய…
பிரயாக்ராஜ் (05 ஜனவரி 2025): உ.பியில் நடைபெறவுள்ள கும்பமேளா-வில் வெடிகுண்டு வைத்து இந்துக்களை கொல்லப் போவதாக நாசர் பதான் என்ற பெயரில் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இது…
தென்காசி (04 ஜனவரி 2025): தென்காசியில் உள்ள கோயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பயங்கரவாதி, பிடிபட்டவுடன் திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆன அதிசயம் கண்டு அப்பகுதி…
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து, ”ஜெய் ஸ்ரீ ராம்” என்று முழக்கமிட்ட இந்து மதவெறியர்கள் இருவர் மீதான குற்றவழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம்…
ஆண்டுகள் அடைகாத்த இரகசியம். திரை விலக்கி நிஜ முகம் காட்டிய சந்திர ஜூட்! Thanks : Aransei Plus
ஹிமாச்சலப் பிரதேசம் (30 செப் 2024) : ஹிமாச்சலப் பிரதேசத்தின் நக்ரோட்டா (Nagrota) பகுதியில் உள்ள கோயிலில், கடந்த செப்டம்பர் 26, 2024 அன்று சிவலிங்க சிலை,…
வெடிக்கக் காத்திருக்கும் குண்டின் மீது அமர்ந்திருக்கிறது மத்தியக்கிழக்கு. இன்று இரவு அல்லது நாளை அல்லது (12 – 13 தேதிகளில்) இஸ்ரேலின்மீது பெரிய தக்குதலை ஈரான் துவங்கலாம்…
நிலச்சரிவு ஏற்படக் காரணம்… மழையல்ல! வால்பாறை மற்றும் வயநாடு நிலச்சரிவு குறித்த செய்திகளைச் சில டிவி சேனல்கள் கூறும்போது… “கடும் மழையால் அசம்பாவிதம் ஏற்பட்டது” என்றுதான் கூறினர்….
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உ.பி.யில் முஸ்லிம்களுக்கு எதிரான மதக் கலவரங்கள் தொடர்ந்து நடைபெறுவது அனைவரும் அறிந்ததே!
மைனாரிட்டி பாஜக கூட்டணி அரசு பதவி ஏற்ற ஒரு சில வாரங்களிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் மதவெறி பற்றி எரிய ஆரம்பித்து விட்டது. ஜெய் ஶ்ரீராம் எனும் வெறிக்…
தமிழகத்தைச் சோகத்தில் ஆழ்த்திய, கல்லக்குடியில் நடந்தேரிய கள்ளச்சாராயக் கொடூர மரணங்கள் பற்றிக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான திருச்சி வேலுச்சாமி அவர்களின் அரசியல் சார்பற்ற…