Indian Muslim Women demanding reservation

உலக மகளிர் தினமும் மகளிருக்கான ஒதுக்கீட்டில் இந்திய முஸ்லிம்கள் புறக்கணிப்பும்!

  இன்று (8.3.2010) அகிலம் முழுவதும் உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்ததே! 1857ஆம் ஆண்டு இந்திய முதல் விடுதலைப் போர் ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய…

Read More
ரஹ்மத் அறக்கட்டளை

ரஹ்மத் அறக்கட்டளையின் மாபெரும் பரிசுப் போட்டி

“உலக முஸ்லிம்களின் ஒருங்கிணைப்பு” – The Muslim World League (رابطة العالمي الإسلامي) (சுருக்கமாக “ராபிதா”) எனும் பெயரில் மக்காவில் இயங்கும் அமைப்பு, கடந்த 1976ஆம்…

Read More
அகழிப்போர்

தோழர்கள் – 3 – நுஐம் பின் மஸ்ஊத் அல் அஷ்ஜஈ (نُعَيْمِ بْنِ مَسْعُودٍ الْأَشْجَعِيِّ)

நுஐம் பின் மஸ்ஊத் அல் அஷ்ஜஈ (نُعَيْمِ بْنِ مَسْعُودٍ الْأَشْجَعِيِّ) அது ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம். 10,000 போர் வீரர்களுடன் மக்கத்துப் படையினர்…

Read More
பழகு மொழி 14

பழகு மொழி (பகுதி-14)

(2) 3.பகுபதங்கள் பகுக்கப் படும் பதங்கள் (சொற்கள்) பகுபதங்கள் எனப்படும். ஒரு பகுபதம் என்பது குறைந்தது இரு உறுப்புகளைக் கொண்டிருக்கும். முதலாவது உறுப்பு, “பகுதி” என்றும் இரண்டாவது…

Read More
திப்பு சுல்தான்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 5

திப்புவின் கட்டளை உண்மையில் உயர்ஜாதி மடாதிபதிகளின் கோட்டையையே உலுக்கிப் போட்டது. ஜாதியின் பேரில் சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த உயர்ஜாதித் தம்புரான்களுக்கு, தங்களின் கட்டுப்பாடற்ற சுதந்திரமான சுகவாழ்வு…

Read More
உரிமைக் குரல்

இடஒதுக்கீடுச் சட்டமும் முஸ்லிம்களின் கடமையும்

என் இனிய சொந்தங்களே! இடஒதுக்கீடு சம்பந்தமாக சமீப காலத்தில் பரபரப்பாகச் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. “முஸ்லிம்கள், தலித் மக்களைவிடக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பின்தங்கி உள்ளனர்” -நீதிபதி…

Read More
வாளாயுதம்

தோழர்கள் – 2 – கப்பாப் பின் அல்-அரத் خبّاب بن الأرت (ரலி)

கப்பாப் பின் அல்-அரத் خبّاب بن الأرت (ரலி)   உமர் (ரலி) நண்பர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கலீஃபா. அரியாசனத்தில் மன்னனும் மற்றவர்கள்…

Read More
Who killed Hemanth Karkare

மும்பைத் தாக்குதல் – கர்கரேயைக் கொன்றது யார்?

அறிமுகம்: முகமூடி அணிந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அதன் ஆயுதமான ஹிந்துத்வத்தை எப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன் படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள மிக அருமையான நூல் கர்கரேயைக் கொன்றது யார்?…

Read More
பூமியின் கீழ் பாதை

இரும்புத் திரை

துல்கர்னைன் என்றொரு சக்தி வாய்ந்த மன்னர். கிழக்கும் மேற்குமாகப் பிரயாணம் செய்து வரும்போது இரு மலைகளுக்கிடையே பள்ளத்தாக்கிலுள்ள ஒரு நகரத்தை அடைகிறார். நிறைய மக்கள். அவர்களை இரு…

Read More
வெடிகுண்டு

ஆர்.எஸ்.எஸ்ஸும் வி.ஹெச்.பியும் வெடிகுண்டுகள் தயாரிக்கின்றன

“ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி அமைப்புகள் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன” என்று காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் முன்னர் ஒருமுறை கூறியிருந்தார்.

Read More
தோழர்கள்

தோழர்கள் – 1 – ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)

  அன்பான சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… பரவலாக அறியப் படாத நாயகர்கள் வரலாற்றில் நிறையப் பேருண்டு. அவர்களுள் தியாகமும் நேர்மையும் எளிமையும் வாய்மையும் வாய்க்கப்…

Read More
வாங்க, ஐ ஏ எஸ்/ஐ ப்பீ எஸ் படிக்கலாம்

ஐ.ஏ.எஸ், ஐ.ப்பீ.எஸ் தேர்வுக்குத் தயாராவோம்!

இந்திய நாட்டின் உயர்பதவிகள் என்பது முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸில் தமிழ் நாட்டு முஸ்லிம்களின் பிரதிநித்துவம் மிகவும் குறைவாக இருக்கின்றது…

Read More

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்! – 4

ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனிக்கு இந்தியாவைக் கட்டுப்பாட்டில் வைக்கும் இராணுவ ஆட்சி அதிகாரம் கிடைத்து அதிகாரம் செலுத்த ஆரம்பித்த பின்னர் இந்திய விடுதலைப் போராட்டம் மற்றொரு கட்டத்தை நோக்கி…

Read More
அன்வர் அல் அவ்லாக்கி

எமனுக்கு யமன்

அது அக்டோபர் 12, 2000. யமன் நாடு, சர்வேதசத் தீவிரவாத அரசியல் செய்தியில் பங்கெடுக்கும் பெருமை பெற்றது. அமெரிக்கக் கடற்படையின் நாசகாரக் கப்பல் USS Cole யமனின்…

Read More
சிதறும் சிந்தனை

மனதின் மறுபக்கம்

மனதின் வலிமை மனிதனுக்குத் தெரியுமா! மனதின் மௌனஒலி மற்றவர்க்குப் புரியுமா? மனதின் ஆழத்தை மனித மனம் அறியுமா? மனதின் சக்தியை மாற்ற அதற்கு முடியுமா?   இப்படி………….

Read More

அமெரிக்கா இந்தியாவுக்கு உளவு தருகிறதா? உளவு பார்க்கிறதா?

இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி! மும்பை தாக்குதல் போன்ற தாக்குதல்கள் நடத்தப்படலாம்: அமெரிக்கா உளவுத்துறை தகவல்கள்! பண்டிகைக் காலத்தில் பெருநகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்:…

Read More

சுக்குக் குழம்பு

உடல்வலி, மாந்தக்கோளாறு, ஜீரணக்குறைவு, பித்தம் ஆகியவற்றைப் போக்குகின்ற இயற்கை நிவாரணியாக, சுக்குக் குழம்பை இங்கு அறிமுகப் படுத்துகிறார் சகோதரி உம்மு ஷிஃபா.

Read More
என் தேசம்

இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி! – இறுதிப் பகுதி

சுதந்திரத்திற்குப் பின்னர் முஸ்லிம்களின் ஆதிக்கம் இந்தியாவில் இருந்தால் தாங்கள் நினைப்பது போன்ற ஹிந்துத்துவ அஜண்டாவை நடைமுறைப் படுத்த இயலாது என்பதை ஆர்.எஸ்.எஸ் நன்றாகப் புரிந்து வைத்திருந்தது. எனவே,…

Read More
பதங்கள் பயில்வோம்

பழகு மொழி (பகுதி-13)

தலையாய ‘பகுதி‘யும் ‘விகுதி‘ உடல் உறுப்புகளும் (2) 2. இருவகைப் பதங்கள்   காரணம் ஏதுமின்றி, வாழையடி வாழையாகத் தமிழில் வழங்கிவரும் சொற்களை, “இடுகுறிச் சொற்கள்” என்பர்….

Read More
கறிவேப்பிலை

மூலிகைத் துவையல்

நம் அன்றாட உணவு வகைகளில் சேர்க்க வேண்டியவற்றைச் சேர்த்தும் விலக்க வேண்டியவற்றை விலக்கியும் உட்கொண்டால் நோயில்லா வாழ்க்கை வாழலாம் என்பதற்கு வாசகச் சகோதரி அனுப்பியுள்ள மூலிகைத் துவையல்…

Read More
ஒபாமா

விருதே! உன் விலை என்ன?

அமெரிக்க  அதிபர் ஒபாமாவிற்கு இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு  வழங்கப் படுகிறது. இந்த ஆண்டுக்கான மிகச் சிறந்த ஜோக் இதுவாகத்தான் இருக்கும். இந்த நூற்றாண்டில் அரங்கேற்றப் படும் தலைசிறந்த கேலிக்கூத்து…

Read More

பழகு மொழி (பகுதி-12)

(2) சொல்லியல் சொல் எனப் படுவது யாதெனில், ஓரெழுத்தாக இருந்தாலும் பல எழுத்துகளாகச் சேர்ந்தாலும் தமிழில் பொருள் தருமானால் அது “சொல்” என வழங்கப் படும். சொல்லை…

Read More
ஒளிமயமான எதிர்காலம்

நாளை நமதாகுமா?

‘புதிய வாணிகம்’ இதழின் ஆசிரியரும் என் முன்னாள் தமிழ்ப் பேராசிரியருமான ஜனாப். முகம்மது ஹுசைன் அவர்கள் கடந்த 27.10.09 அன்று தன் மகன் அப்துல் ரகீமின் திருமணத்திற்கு…

Read More
ஷப்னம் ஹாஷ்மி

நானும் ஒரு தீவிரவாதி! வா,வந்து என்னைச் சுடு!

பாகிஸ்தான், துபை, குஜராத்திலிருந்து உங்களுக்கு அழைப்புகள் வருகின்றனவா? ஹ… ஒரு நிமிஷம்! குஜராத்தில் எங்கிருந்து? கோத்ரா, ஹிம்மத் நகர், சூரத், அஹ்மதாபாத், வடோதரா, தலோல், தஹோட், சபர்கந்தா,…

Read More
காந்தியும் ஜின்னாவும்

இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி! (பகுதி- 2)

இந்திய அரசியலின் ஆய்வை, அதனைக் குறித்த ஆய்வு செய்யும் எண்ணைத்தை உருவாக்கியுள்ள பாஜகவின் உருவாக்கத்திலிருந்தே துவங்கலாம். 1915இல் துவக்கப் பட்ட ஹிந்து மகாசபையின் துணை அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின்…

Read More

பழகு மொழி் (பகுதி-11)

இலக்கணப் போலி என்றும் எழுத்துப் போலி என்றும் போலிகள் இருவகைப்படும். இப்போது எழுத்தியலை நாம் பயின்று கொண்டிருப்பதால் எழுத்துப் போலிகளை அறிந்து கொள்வோம். ஒரு சொல்லில் உள்ள…

Read More