கொடிது.. கொடிது.. வறுமை கொடிது!

இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! – சவால்களும் தீர்வுகளும்! (தொடர்-6) கட்டுரைத் தொடரில் இது வரை… “கல்வி, சமூக, பொருளாதார நிலைகளில் பிற சமுதாயத்தினரைக் காட்டிலும் மிகவும்…

Read More

ஒருங்கிணைந்த ஜகாத் அமைப்பு சாத்தியமா?

இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! – சவால்களும் தீர்வுகளும்! (தொடர்-5) ஒருங்கிணைந்த ஜகாத் அமைப்பு சாத்தியமா? தமிழக முஸ்லிம்களிடையே செயல்பட்டுவரும் இயக்கங்கள், சங்கங்கள், கட்சிகள், கழகங்கள், ஜமாஅத்கள்,…

Read More

தோழர்கள் – 17 – முஆத் பின் ஜபல் அல்-கஸ்ரஜி (معاذ بن جبل)

முஆத் பின் ஜபல் அல்-கஸ்ரஜி (معاذ بن جبل)   கலீஃபா உமர் பின் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு, தோழர் ஒருவரை அழைத்து பனூ கிலாப் கோத்திரத்தாரிடம்…

Read More

அயோத்தித் தீர்ப்பு : கடப்பாறை கையிலெடுத்தால் ஜெயிப்பீர்கள்

அயோத்தி நில விவகாரத்தில் வெளிவந்துள்ள உயர்நீதிமன்றத் தீர்ப்பை நடுநிலைப் பார்வையோடு அலசியுள்ள “வினவு” தளத்துக்கு நன்றி! ”பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன்…

Read More

ஜகாத் எனும் உன்னதத் திட்டம்!

இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! – சவால்களும் தீர்வுகளும்! (தொடர்-4) “எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக…

Read More

தோழர்கள் – 16 – ஸைது இப்னு தாபித் – (زيد بن ثابت )

ஸைது இப்னு தாபித் (زيد بن ثابت ) ஹிஜ்ரீ இரண்டாம் ஆண்டு. மதீனா நகரம் முக்கியமான வரலாற்று நிகழ்வொன்றிற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அந்நகரிலிருந்த வீடு ஒன்றில்…

Read More

இட ஒதுக்கீடா? தேவை சுயபரிசோதனை!

இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! – சவால்களும் தீர்வுகளும்! (தொடர்-3)  இடஒதுக்கீடு என்பது வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் 95 சதவிகித இஸ்லாமிய சமுதாயத்தின் ஒரு…

Read More

இட ஒதுக்கீடு தீர்வாகுமா?

இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! – சவால்களும் தீர்வுகளும்! (தொடர்-2) இந்தியாவில் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் மற்ற சமுதாயத்தினரைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய நிலையில்…

Read More

திருமாவளவனின் முஸ்லிம் அரசியல், மாற்றமா ஏமாற்றமா? – ஆளூர் ஷாநவாஸ்

ஆண்டாண்டு காலமாக அடிமைகளாகவும், கூலிகளாகவும் கைகட்டி நின்ற சமுதாயத்தை, “டை” கட்ட வைத்தவர் அண்ணல் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அடையாளமாக உதித்த அவர், தமது அறிவாலும், ஆளுமையாலும்,…

Read More

இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! – சவால்களும் தீர்வுகளும்!

 பகுதி 1 – கமிஷன் அறிக்கைகள் ஒலிக்கும் எச்சரிக்கை மணி! வெள்ளையருக்கெதிரான சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாக அந்நியத்துணிகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார் காந்திஜி. ஆனால் இந்திய…

Read More

காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள்?

வெனிசுவேலாவின் அதிபர் ஹியூகோ சாவேசை நோக்கி நடைபெற்ற சதிபுரட்சியில் எப்படி ஊடகங்கள் எல்லாம் மக்களை நோக்கி கலவரக்காரர்கள் சுடுவதைப் போல திரும்ப திரும்பக் கூறி மனித உரிமை…

Read More

தோழர்கள் – 15 – வஹ்ஷி பின் ஹர்பு – وحشي بن حرب

வஹ்ஷி பின் ஹர்பு وحشي بن حرب தாயிஃப் நகரம். மிகவும் குழப்பமான மனோநிலையில் இருந்தார் அவர். உலகமே சுருங்கிவிட்டதைப் போலிருந்தது அவருக்கு.

Read More

காவி பயங்கரவாதமும், இரட்டை அளவுகோலும் – அ. மார்க்ஸ்

‘காவி பயங்கரவாதம்’ என்ற வார்த்தை நமது நாடாளுமன்றத்தைச் சில நாட்களாக அசைத்துப் பார்க்கிறது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயன்படுத்திய இந்த வார்த்தையை நான் படித்தபோது, எனது ஞாபகங்கள்…

Read More

பாதாம் ஃபிர்னி

இனிப்பு வகைகளில் இந்த பிர்னி சத்தானது, சுவையானது. இந்த ரக இனிப்புக்களின் பிறப்பிடம் ஜம்மு – காஷ்மீராகும். பார்த்த மாத்திரத்தில் நாக்கில் எச்சிலை ஊற வைக்கும் மணமும்…

Read More

சொர்க்கத்தின் ஆசை

ஆசையின்றி வாழுகின்ற மக்கள் அவனியிலே எவருமுண்டோ?ஆசை! ஆசை! பேராசை!! கொண்டு அல்லல்படும் மக்களுக்கு,ஆசைக்கோர் அளவில்லை, உலகை அள்ளத் துடிப்பதுமேன்?ஹராமான பொருள் சேர்த்து அல்லாஹ்வை மறப்பதுமேன்?

Read More

அப்துல் நாசர் மதானி – அதிகாரத்தின் இரை

இந்திய தேசத்தின் விடுதலைக்காக, தன் தேகத்தையே அர்ப்பணித்த காந்தியடிகள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வுதான், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பயங்கரவாத நிகழ்வு. மூச்சுக்கு ஒரு முறை ”ஹே…

Read More

தோழர்கள் – 14 – அப்துல்லாஹ் இப்னு ஸலாம் – عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் பாடவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் குர்ஆன், ஹதீஸ் இன்னபிற இஸ்லாமிய…

Read More

பலஸ்தீனம் – மனித இரத்தம் குடிக்கும் எண்ணெய் கிணறுகள் – வெ. ஜீவகிரிதரன்

சில நாட்களுக்கு முன் பலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு இஸ்ரேல் ராணுவத்தின் முற்றுகையை மீறி உணவு, மருந்துப் பொருட்களுடன் சென்ற படகுகள் தாக்கப்பட்டதும் அதிலிருந்தவர்கள் கொல்லப்பட்டதும் நாம் அறிவோம்….

Read More

ஆரோக்கிய நோன்பு

அருள்மறை அருளப்பட்ட புனித ரமளான் மாதம், நமது உடலியல் தேவைகளுக்கு ஒரு சுயசோதனைப் பருவமாகும். பதினொரு மாதங்கள் பகற்பொழுதில் உணவு உண்ண அனுமதித்த இறைவன், இந்த ஒரு…

Read More

நோன்பின் மாண்பு – குறள்கள்

நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரமளான் மாதம் நம்மைத் தொட்டு விட்டது. சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் ஏராளமான ரமளான் மாத ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன. தலைப்பகுதியில் உள்ள…

Read More

பைன் ஆப்பிள் ஸ்வீட் செய்வது எப்படி?

இனிப்பு என்றாலே பிடிக்காத ஆளில்லை. அதிலும் பழங்களைக் கொண்டு சமைக்கப்படும் இனிப்பு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவைப்பார்கள். பண்டிகை / விஷேச தின…

Read More

எனில் நானும் தீவிரவாதி தான் – வி.ஆர். கிருஷ்ணா அய்யர்!

கேரள மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு, முஹம்மது நபி(ஸல்) அவர்களை கீழ்த்தரமாக சித்தரிக்கும் வகையில் கல்லூரி வினாத்தாள் ஒன்றில் கேள்வி வெளியாகியிருந்தது. இதனால் கோபம் கொண்டச் சிலர்…

Read More

என்ன பாவம் செய்தாள்? இந்தச் சிறுமி கொல்லப் படுவதற்கு? (81:9)

வளைகுடாவின் கத்தர், சவூதி ஆகிய நாடுகளில் உள்ள இரு இந்தியப் பள்ளிக்கூடங்களில், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் அசட்டையினால் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சிறார்…

Read More

முஸ்லிம் விரோதப் போக்கா?

முஸ்லிம் விரோதப் போக்கிற்கு முட்டுக் கொடுக்கும் கீற்று.காம் – லக்கிலுக் / பிலால் முகமது “இதையெல்லாம் சொல்வதால் என்னுடைய சொந்த இன மக்களே என்னைப் புறக்கணித்தாலும் பரவாயில்லை….

Read More

தோழர்கள்-13 தாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் அல் அன்ஸாரீ-ثَابِت بْن قَيْس بْن شَمَّاس الأنْصَاريْ

தாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் அல் அன்ஸாரீ ثَابِت بْن قَيْس بْن شَمَّاس الأنْصَاريْ ‏ அன்று ஒரு முடிவுடன் எழுந்து நின்றார் அவர்….

Read More

முதல் இடம்

ஊர்க்குருவி மட்டுமா உயரே பறக்கமுடியும்? உன்னாலும் முடியும் முயன்று பார்! ஓரிடத்தில் நில்லாதே! உடல் தளராதே! ஒடும்வரை ஒடு! உயரே பறக்க முயற்சி செய்! உயரே பறப்பதென்பது…

Read More

பழகு மொழி (பகுதி-17)

“ஒரு பகுபதத்தில் ஆகக் கூடுதலாக இடம்பெறத் தக்க உறுப்புகளின் எண்ணிக்கை ஆறாகும்” எனப் பாடம் 2.3இல் படித்தோம். அவை: பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம்…

Read More

ஹஜ்-2010 இணையவழி முன்பதிவுகள் இன்று முதல் துவக்கம்!

கத்தர் நாட்டிலிருந்து ஹஜ் செல்ல விரும்புவோர், தங்களது பயணத்திற்கானத் தயாரிப்புக்களை இந்த ஆண்டுமுதல் ஆன்லைன் மூலம் எளிமையாக முன்பதிவுகள் செய்வதற்கான ஏற்பாட்டினை கத்தர் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

Read More