… என்ன குடுப்பியோ? – 2
ஆண்களின் பங்குபெரும்பாலான ஆண்கள் வரதட்சணை விஷயத்தில் நடந்து கொள்ளும் விதம் நயவஞ்சகத் தனமானது. பெற்றோருக்கு அந்தச் சமயத்தில் மகன் கொடுக்கும் மரியாதை கண்களில் ரத்தம் வரவைக்கும். “அம்மாவுக்கு…
ஆண்களின் பங்குபெரும்பாலான ஆண்கள் வரதட்சணை விஷயத்தில் நடந்து கொள்ளும் விதம் நயவஞ்சகத் தனமானது. பெற்றோருக்கு அந்தச் சமயத்தில் மகன் கொடுக்கும் மரியாதை கண்களில் ரத்தம் வரவைக்கும். “அம்மாவுக்கு…
ஸயீத் இப்னு ஸைது سعيد بن زيد அவருக்குத் தாகமான தாகம்; தேடிக் கொண்டிருந்தார். அவரது தாகம் நா வறட்சித் தாகமன்று; அவர் தேடுவதும் தண்ணீரையன்று; வேறொன்றை. மக்காவைச்…
’முல்லைப் பெரியாறு’சொல்லிப் பாருநற்றமிழ்ப் பேருநம்மை ஏய்ப்பது யாரு? உடைக்க நினைப்பதுஒற்றுமை உணர்வுகளைதண்ணீரை வைத்துதானியம், காய்கறி,அரிசியெனப் பயிரிடாமல்அரசியலைப் பயிரிடுகின்றாய்
வா போவோம்வழி நெடுகப் பேசிக்கொண்டே… நீ பிறக்க-நீண்டநெடுநாள் காத்திருந்தோம்,நீயோ..காத்திருப்புகளுக்கானமொத்த அர்த்தம்,
அஃப்ரா பின்த் உபைத்عَفْرَاءُ بنتُ عُبَيد بن ثعلبة الأنصارية பத்ருப் போர் முடிந்திருந்தது. ரணகளமாகிக் கிடந்தது பத்ரு. சடலங்கள் இறைந்து கிடந்தன. வெட்டுண்ட அங்கங்கள் குருதியில்…
ஒவ்வொருமுறை ஊருக்குச் செல்லும்போதும் வீட்டில் வந்து கிடக்கும் திருமண அட்டைகளைப் பார்த்து யார் யாருக்குத் திருமணம் நடந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வது வழக்கம். அல்லது, பல நேரங்களில்…
அபூஹுரைரா அத்-தவ்ஸீ أبو هريرة (عبد الرحمن بن صخر) الدوسي ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டின்போது மதீனா வந்தடைந்திருந்தார் ஓர் இளைஞர். இஸ்லாம் அவரை அவர் பிறந்து…
உம்மு ஹராம் பின்த் மில்ஹான்أم حرام بنت ملحان உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சிக் காலத்தின்போது அவரிடம் கோரிக்கை வைத்தார் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு. கோரிக்கை வைத்தார்…
ஓரிறையின் நற்பெயரால்! தான் (மட்டும்) ஏற்கும் அல்லது மறுக்கும் நம்பிக்கை சார்ந்த ஒரு விசயத்தை அறிவு ரீதியாகப் பிறருக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. அத்தகைய நிகழ்வைப் பிறர்…
ஜஅஃபர் பின் அபீதாலிப்جعفر بن أبي طالب ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டு, முஹர்ரம் மாதம் யுத்தம் ஒன்று நடைபெற்றது. கைபர் யுத்தம். இஸ்லாமிய வரலாற்றில் அது ஒரு…
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக, 2011 அக்டோபர் மத்தியில், உலக அளவில், அரசியல் தாக்கம் நிறைந்த ஒரு வரலாற்று ரீதியிலான வெற்றியை ஃபலஸ்தீன இஸ்லாமியப் போராளி இயக்கமான…
நாமெல்லாம் நம் நண்பர்களிடமும் சகோதரர்களிடமும் அன்பு கொள்கிறோம்; ஏதாவது ஒருவகையில் சார்ந்திருக்க ஆரம்பிக்கிறோம். சில காலம் கழித்து, அவர்களுள் சிலரிடம் நட்பின் ஈரம் குறைவதைக் காண முடிகிறது….
தோஷம் கழிக்கச் சென்றபோது விபத்து! மானாமதுரையில் மரத்தில் கார் மோதி 5 பேர் பலி! குழந்தைகளுக்கு தோஷம் கழிப்பதற்காக குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்றவர்களின் கார் மரத்தில் மோதி…
அஸ்ஸலாமு அலைக்கும், உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமின். ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் அவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால், அவருடைய…
அன்றையக் கதிரவன்அனலாய்க் கொதித்தது;அரஃபாத் பெருவெளியில்அக்கினி உதிர்த்தது! பதிவுசெய்த ஏற்பாட்டில் பயணம் வந்தவர்கள்கூம்பியக் கூரைகொண்டகூடாரங்களிலோகுளிரூட்டப்பட்டக் குடில்களிலோகுழுமி யிருக்க நாங்களோ பாலங்களின் மேலோபாலக்கண்ணின் கீழோஈருடையில்மேலுடை விரித்து,தாழ்வாரமிட்டு,சூடான நிழலுக்குள்சுருண்டிருந்தோம்
உம்மு ஸுலைம் பின்த் மில்ஹான்أم سليم بنت ملحان முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவை வெற்றி கொண்டு இரண்டு வாரங்கள்கூட ஆகியிருக்கவில்லை. ஹுனைன் பள்ளத்தாக்கில்…
‘ஒரு மனிதனின் வாழ் நாள் சாதனையின் அளவை, அவனது இறுதி ஊர்வலத்தின் நீளத்தைக் கொண்டு அளவிடலாம்’ என்பது ஒரு சீனப் பழமொழி. அப்படியானால் லிபிய முன்னாள் அதிபர்…
வாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி அவதியுறுபவர். அனைவருக்குமுள்ள ஒரு பொதுவான விஷயம் என்றாலும் அவதி… அவதிதான். தெரியாதவர்கள் “இதுக்கு போயி பெரிசா அலட்டிக்கிறே!” என்றால் “வாய்ப்புண் உனக்கு…
ஜரீர் பின் அப்துல்லாஹ் அல் பஜலீ جرير بن عبد الله البجلي காதிஸிய்யாப் போர் என்று முன்னர் ஆங்காங்கே பார்த்துக் கொண்டே வந்தோம். பாரசீகர்களுடன் நிகழ்வுற்ற…
ஐநூறு ஆண்டுகள் நிலைத்து நின்றேன்!என்னுள் நீங்கள் அல்லாஹ்வைத் தொழுது வந்தீர்கள்..வரலாறாய் வாழ்ந்து கொண்டிருந்தேன்.அமைதியாக நின்று கொண்டிருந்த என் மேல்சில கழுகுப் பார்வைகள் விழத்தொடங்கின. என்னை இந்தியாவின் அவமான…
முதல் மகளேநீமூத்த பெண்ணானாய்! வாப்பா என்றமுதல் விளிப்பில்மனிதனாய் எனைமுழுமைப் படுத்தினாய்வாழ்வின் அர்த்தத்தைவலிமைப் படுத்தினாய்!
{AF}தோழர்கள்!நபித் தோழர்களின் அற்புத வரலாறு! முதலாம் பாகம் சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் கட்டுரைகளின் இருபது அத்தியாயங்களின் முதல் பாகம் – இப்பொழுது புத்தக வடிவில்….
பத்திரமாயிருக்கிறேன்… எனக்குள் – நான் மிக மிகப்பத்திரமாய்….!!! எச்சில் இலைமீதான இலையான்களைப்போல எவர் கண்ணும் என்னை அசிங்கப்படுத்துவதும் இல்லை…!!!
அவரது வழிமுறைகள் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் இல்லவே இல்லை.. தொலைக்காட்சியில் எதைப் பார்க்கிறோமோ, அவைதாம் உண்மையில் புரட்சிகரமானதெனக் கருதினால், அதுதான் சமீபத்தில்…
ஸைத் இப்னுல் கத்தாப் (زيد بن الخطاب (صقر يوم اليمامة “உங்கள் மத்தியில் ஒருவர் அமர்ந்துள்ளார். மறுமையில் நரகை அடைவார். அவரது கடைவாய்ப் பல்லின் அளவு…
அன்புள்ள துக்ளக் ஆசிரியர் அவர்களுக்கு, இறைவனின் அருளும் ஆசியும் என்றென்றும் தங்களுக்கும் துக்ளக் குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கட்டுமாக. துக்ளக் 3-8-2011 அன்று வெளியிடப்பட்ட இதழில், நீங்கள் எழுதிவரும்…