சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -10
எகிப்தில் ஃபாத்திமீக்கள் தூனிஸ் நகரின் கடைவாசல்களில் ஆடுகளின் தலைகளும் கழுதைகளின் தலைகளும் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. ஒவ்வொன்றுடனும் எழுதி ஒட்டப்பட்ட பெயர்கள். அவையெல்லாம் கசாப்புக் கடைகளல்ல.
வரலாற்றுத் தொகுப்புகள், ஆய்வுக் கட்டுரைகள் இப்பகுதியில் இடம்பெறும்.
எகிப்தில் ஃபாத்திமீக்கள் தூனிஸ் நகரின் கடைவாசல்களில் ஆடுகளின் தலைகளும் கழுதைகளின் தலைகளும் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. ஒவ்வொன்றுடனும் எழுதி ஒட்டப்பட்ட பெயர்கள். அவையெல்லாம் கசாப்புக் கடைகளல்ல.
ஃபாத்திமீக்களின் முன்னுரை சஹாரா பாலைவனத்தின் வடக்கு எல்லையில் சிஜில்மாஸா என்றொரு நகரம்; இன்றைய மொராக்கோ நாட்டிலுள்ள அந்நகரைப் பெரும் படை ஒன்று வந்தடைந்தது.
சுல்தான்களின் ராஜாங்கம் மன்ஸிகர்த் யுத்தத்தில் அல்ப் அர்ஸலான் வெற்றியடைந்தார், பைஸாந்தியப் பேரரசர் ரோமானஸ் IV தோல்வியடைந்தார், உதவிப்படை கோரி ஐரோப்பாவில் உள்ள போப்புக்குத் தகவல் அனுப்பப்பட்டது என்று…
எல்லாம் சிலுவை மயம் போப் அர்பனின் க்ளெர்மாண்ட் உரைக்குப் பிறகு மளமளவென்று காரியங்கள் நடைபெற ஆரம்பித்தன.
தேவன் நாடினால் … கி.பி. 1095ஆம் ஆண்டு. நவம்பர் மாத இறுதியில் ஒருநாள், காலை நேரம். பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள க்ளெர்மாண்ட் நகரத் திடலொன்றில்…
சூல் பைஸாந்தியச் சக்ரவர்த்தி ஏழாம் மைக்கேலின் கோரிக்கைக்கு, போப் கிரிகோரியினால் படையை அனுப்பி வைக்க முடியாமல் போனதல்லவா? அதன் பிறகு, இரு தரப்பிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன.
மன்ஸிகர்த் யுத்தம் ஸெல்ஜுக்கியர்களுக்கும் பைஸாந்தியர்களுக்கும் இடையே உருவான ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் ஓய்ந்து இரண்டு ஆண்டுகள் சமாதானமாகக் கழிந்தன.
ஸெல்ஜுக் காதை நஜ்முத்தீன் ஐயூபியும் ஷிர்குவும் குடும்ப சமேதராய் மோஸூல் நகரை வந்தடைந்து, மூச்சு விட்டு, ஆசுவாசமடைந்து, ஊருடன் ஐக்கியமாகி, ஓராண்டு ஆகியிருக்கும். சகோதரர்கள் இருவரையும் தம்முடன்…
இரவில் ஓர் உதயம் டிக்ரித் நகரின் கோட்டையில் இருந்த காவல் அதிகாரிகள் அதைக் கவனித்துவிட்டார்கள். டைக்ரிஸ் ஆற்றை ஒட்டிக் குதிரைகளின் படையொன்று காற்றில் புழுதியைப் பரப்பி வேகவேகமாக…
1. வெற்றியின் முன்னறிமுகம் வெள்ளிக்கிழமை. செப்டெம்பர் 4, 1187. அஸ்கலான் நகரின் கோட்டை வாசலில், கடல் போல் திரளாக நின்றிருந்தது படை. அந்தப் படையின் தலைவரிடம் ‘சரண்’…
ஸலாஹுத்தீன் ஐயூபி! யார் இவர்? ஃபலஸ்தீன், ஜெருஸலம் குறித்த பிரச்சினைகளைப் பேசும்போதெல்லாம் இவரது பெயர் கொட்டை எழுத்தில் இடம்பிடித்து விடுகிறதே – ஏன்? எங்கே மற்றொரு ஸலாஹுத்தீன்?…
இஸ்லாத்தை ஏற்றபின் நபியவர்களுடன் அணுக்கமாகிவிட்ட தோழர்களுள் பிலால் இப்னு ரபாஹ் முக்கியமானவர். பத்ருப் போர் தொடங்கி, பிறகு நடைபெற்ற போர்களிலெல்லாம் அவரும் முக்கியமான படைவீரர். ஆன்மீகமும் வீரமும்…
பிலால் பின் ரபாஹ் بلال بن رباح கஅபாவின் மேல் விறுவிறுவென்று ஏறினார் அவர். கூரையின்மேல் நின்றுகொண்டு தமது உரத்த இனிய குரலில் முழங்க ஆரம்பித்தார்.
கலீஃபா உமரின் ஆட்சியின்போது பாரசீகத்தில் தொடர்ந்து யுத்தங்கள் நிகழ்ந்து வந்தன. பஸ்ராவின் ஆளுநராக இருந்த அபூமூஸா, தாமே நேரடியாக ஜிஹாதுகளில் பங்கெடுத்துப் போர் புரிந்தார்.
ஹுனைன் போரில் முஸ்லிம்கள் வெற்றியடைந்ததும் எதிரிகள் சிதறி ஓடினார்கள். ஒரு கூட்டம் தாயிஃப் நகருக்கு ஓடியது. மற்றவர்கள் நக்லாஹ்வுக்கும் அவ்தாஸ் பகுதிக்குமாகப் பிரிந்தனர். அவர்களை அப்படியே விட்டுவிட்டால்…
ஆட்சியாளரின் முரண்பட்ட செயல்களுக்கு ஔரங்கசீப் காலத்துக்குப் போக வேண்டாம். நம் காலத்திலேயே உதாரணத்தைப் பார்ப்போம். அயோத்தியில் ராம ஜன்மபூமி என்று அழைக்கப்படும் இடத்தில், பூட்டியிருந்த பூட்டுகளைத் திறக்க…
நாஃபி ஒரு நிகழ்வை அறிவித்திருக்கிறார். இப்னு உமரின் இயல்பை அவருடைய அடிமைகள் தெரிந்து கொண்டனர். அவர்களுள் ஓர் அடிமை தன்னை நன்றாக சீர்செய்து, நல்ல ஆடைகளை உடுத்திக்கொண்டு…
அப்துல்லாஹ் பின் உமர் (இரண்டாம் பாகம்) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஒவ்வோர் அங்க அசைவையும் வார்த்தைகளையும் சமிக்ஞைகளையும் உற்று உற்றுப் பார்த்து வளர்ந்தவர் அப்துல்லாஹ் இப்னு…
அப்துல்லாஹ் இப்னு உமர் عبد الله ابن عمر கடை வீதியில் ஒருவர் தம்முடைய பிராணிக்குத் தீவனம் வாங்குவதைக் கண்டார் அய்யூப் இப்னு வாய்ல். ‘பணம் இல்லை….
முஹம்மது பின் மஸ்லமா محمد بن مسلمة அடர்த்தியான இரவு. மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்தவனை நண்பர்கள் அழைக்கும் குரல் கேட்டது. உடனே எழுந்தான். “இந்நேரத்தில் எங்குச் செல்கிறீர்கள்?”…
அவ்வளவு நீண்டகாலம் இஸ்லாமிய எதிர்ப்பில் நிலைத்து நின்ற சுஹைலின் மனமாற்றம் ஆச்சரியம் என்றால், அதற்கடுத்தபடியான அவரது வாழ்க்கையில் இஸ்லாம் எந்தளவு மனத்தில் ஊன்றியிருக்கும் என்ற கேள்வி எழுமல்லவா?…
ஸுஹைல் இபுனு அம்ரு – 2سهيل بن عمرو நபியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் ஸுஹைல். கொல்லப்பட்டுவிட்டதாகக் கருதிய உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு ஹுதைபிய்யாவுக்குத் திரும்பி விட்டதால்,…
ஸுஹைல் இபுனு அம்ருسهيل بن عمرو குரைஷிகளிடம் திரும்பி வந்தார் உர்வா இப்னு மஸ்ஊத். அவர் சொல்லப்போகும் செய்திக்காக ஆவலுடன் காத்திருந்தனர் அவர்கள். உர்வாவும் செய்தியைச் சொன்னார்….
அபூதர் அல்கிஃபாரி – أبو ذر الغفاري மரணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார் அந்த முதியவர். மனைவியை அழைத்துச் சொன்னார் “யாராவது பயணிகள் வருகிறார்களா என்று பார். அவர்களிடம்…
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் عبد الله ابن مسعود மரத்தின்மீது ஏறி நின்றிருந்தார் அவர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் சூழ்ந்து அமர்ந்திருக்க,…
அல் பராஉ பின் மாலிக் البراء بن مالك கோட்டைச் சுவரின் உச்சியிலிருந்து கீழே தொங்கவிடப்பட்ட நெருப்புக் கொக்கி, அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹுவைப் பற்றி…
காலித் பின் ஸயீத் பின் அல்-ஆஸ் خالد بن سعيد بن العاص ரோமர்களின் ஆட்சியின் கீழிருந்த ஷாம் பகுதியை நோக்கி மதீனாவிலிருந்து படையொன்று கிளம்பியது. படை…
காலித் பின் ஸயீத் பின் அல்-ஆஸ் خالد بن سعيد بن العاص ரோமர்களின் ஆட்சியின் கீழிருந்த ஷாம் பகுதியை நோக்கி மதீனாவிலிருந்து படையொன்று கிளம்பியது. படை…
அபூஸலமா أبو سلمة ஒட்டகம் ஒன்று பயணத்திற்குத் தயாரானது. மக்காவிலிருந்து மதீனாவிற்குச் செல்ல வேண்டிய நெடுந்தொலைவுப் பயணம். கணவன், மனைவி, அவர்களுடைய ஆண் குழந்தை, பயணிக்க ஒட்டகம்…
அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (பகுதி-4) عبد الله ابن عباس மக்கா நகரில் ஒரு தெருவில், கசகசவென்று மக்கள் கூட்டம். இலவச வினியோகம் என்று அறிவிக்கப்பட்டால் பொங்கி…