சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி – குமுதம்

அத்வானியின் ரத யாத்திரை நிறைவடைந்த நிலையில், மோடியின் ரத யாத்திரை நாடாளுமன்றம் நோக்கி பயணத்தைத் துவக்கிவிட்டது. அண்மையில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. புதிய…

Read More
பிரதமர் கனவில் மோடி

குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப் படுகொலை – 1

முன்னுரை:  குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் முடிந்துவிட்டது. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே…

Read More

சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி : ஊடகங்களின் திரித்தல் அம்பலம்!

கடந்த 25.12.2011 அன்று பலத்த காயங்களுடன் தன் நினைவின்றி சவூதித் தலைநகர் ரியாதின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லமா அல்-காமிதி (Lama Al Ghamidi) எனும் ஐந்து வயதுச்…

Read More

குற்றம் வேறு நிறம்!

ஹிஜ்ரீ 6ஆம் ஆண்டு, முஹம்மது நபி (ஸல்) தம் தோழர்களுடன் மதீனாவிலிருந்து மக்காவிற்கு உம்ரா நிறைவேற்றக் கிளம்பி வந்தார்கள். “உள்ளே விட முடியாது” என்று அவர்களை மக்காவிற்கு…

Read More

அப்பாவிகளைக் குறிவைக்கும் துப்பாக்கி!

வைத்தியம் தெரியாதவன் கையில் கத்தியைக் கொடுத்து, ஆபரேஷன் தியேட்டருக்கே அனுப்பியும் வைத்த கதையாக இருக்கிறது தமிழ் சினிமாவின் இன்றைய கதி. சமீபத்திய உதாரணம், துப்பாக்கி. மக்களிடம் நேரடியாகத்…

Read More

முஹம்மத் – யார் இவர்?

இறுதித் தூதராகிய முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்துகிறோம் பேர்வழி என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதூறு பிரச்சாரங்கள் முடுக்கி விடப்படும் போதெல்லாம் இஸ்லாம் பற்றிய…

Read More

free jewels

தம் கணவரைப் பார்த்துக் கவலைப்பட்டார் மனைவி. அவரது முகத்தைப் பற்றிய கவலை. ‘பேசும்போதெல்லாம் இப்படி இளித்த முகமாய் இருந்தால் எப்படி? மக்கள் மத்தியில் இவருக்கான கண்ணியம், மதிப்பு,…

Read More

பயங்கரங்களின் நிழலில் …

குஜராத் இனப்படுகொலையை நிகழ்த்திய நரேந்திர மோடியின் அடியாட்கள் 116 பேருக்கு கடுமையான தண்டனைகளை நீதிமன்றம் அளித்துள்ளது. இந்தப் படுகொலைகளை நடத்தியவர்களில் ஒருவரான மாயாபேன் கோட்னானிக்கு அமைச்சர் பதவி…

Read More

பர்மிய முஸ்லிம்கள் : சர்வதேச சமூகத்தின் வெட்கக்கேடான மௌனம்

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன ஒழிப்பு நடவடிக்கைகள், முஸ்லிம் சமூகத்திற்கு புதிய ஒன்றல்ல. அதுபோல் முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்குதலை…

Read More

ஷாருக்கானும் அடையாள அரசியல் வேட்டையும்

1968ல் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகம் Chubb Fellowshipஐ முதல் முதலாக அமெரிக்கர் அல்லாத ஒருவருக்குக் கொடுத்தது. அவர்தான் அறிஞர் அண்ணாதுரை. சில வாரங்கள் முன்பு  அதே …

Read More
ஜெய்னுல் ஆபிதீன்

இலட்சத்தில் ஒருவர் – ஜெய்னுல் ஆபிதீன்

விடாமல் மழை பெய்து கொண்டிருந்தது. கூடவே காற்றும். சாலை எல்லாம் தண்ணீர். சாலை என்றதும் பெரிய நகரம் போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடும். அதனால் தெரு என்று சொல்லலாம்….

Read More

ஓர் உண்மைச் செய்தியும் ஒரு பெண் கருவின் இறுதி மூச்சும்

இந்தியாவில் தினமும் 2 ஆயிரம் சிசுக்கள் அழிக்கப்படுவதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் சிசு கொலைக்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பெண்…

Read More

நல்லதும் கெட்டதும்

  இன்பமும் துன்பமும் ஒவ்வொருவர் வாழ்விலும் மாறிமாறி நடைபெறுபவை. எவருக்கும் இதில் விலக்கில்லை. ஆயினும் நல்லது ஏற்படும்போது மகிழ்கின்ற மனம், துன்பமோ சோதனையோ தீண்டும்போது மட்டும் துவள்கிறது;…

Read More

101 வயது இளைஞர் – பாவாஜான் சாகிப்

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பள்ளிவாசலின் முன்பு சித்திரை முதல் நாள் அன்று எக்கச்சக்கக் கூட்டம். தமிழ்ப் புத்தாண்டுக்காகச் சிறப்புத் தொழுகை நடந்தது ஒரு பக்கம் என்றால், பாவாஜான்…

Read More

இஸ்லாமிய மற்றும் அரசியல் சிறைவாசிகளுக்கு எதிரான அநீதிகளும், பாரபட்சங்களும்

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 14 உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் அரசியல் சட்டப்படி ஆட்சியதிகாரம் நடக்கிறதா என்றால் சனநாயகம் இங்கே கேலிக்குரிய…

Read More

இந்தியாவின் “NUMBER 1” மாநிலம்!

இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலம் என்று பார்பன பத்திரிக்கைகளால் தொடர்ந்து புகழப்பட்ட குஜராத் இனப்படுகொலை நாயகன் நரேந்திர மோடியின் அரசு சரிவர செயல்படவில்லை என்று  தலைமைக் கணக்குத்…

Read More

பர்தாஃபோபியா

“ஹிஜாப்” என அரபியிலும் “பர்தா” என உர்துவிலும் வழங்கப்பெறும் முகத்திரையைப் பற்றி ‘ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை!’ எனும் தலைப்பில் முனைவர் சகுந்தலா நரசிம்ஹன் எழுதிய ஆக்கம்…

Read More

அசினா பர்வீன்… நெகிழ வைத்த பிஞ்சு!

”எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து வெச்சிருந்தேன். ஆனா, கடலூர் மக்கள் புயல்ல பாதிக்கப் பட்டு இருக்காங்கன்னு அப்பா சொன்னதும்…

Read More

நேர்காணல் – சகோ. M. அப்துல் ரஹ்மான் M.P.

காயிதே மில்லத் பேரவையின் நிறுவனர், துபை ஈமான் அமைப்பில் பல்வேறு முக்கியப் பதவிகள் வகித்தவர், நாவலர் யூஸுஃப் அவர்களை நினைவுபடுத்தும் சிறந்த பேச்சாளர், ‘பிறைமேடை’ இதழின் ஆசிரியர்,…

Read More

உணர்வாய் உன்னை!

அஸ்ஸலாமு அலைக்கும். அமீரகத்தின் அபூதபியில் வசிக்கும் சகோ. ஜலாலுத்தீன், ‘உணர்வாய் உன்னை’ எனும் தலைப்பில் தன்னாளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமை வளைகுடா நாடுகளிலும் தமிழகத்தின் பல…

Read More

இழப்பதற்கு ஏதுமில்லை

[ நான் கடந்த இருபது ஆண்டுகளாக முஸ்லிம்கள் குறித்து எழுதியவற்றுள் சில கட்டுரைகளைத் தேர்வு செய்து ஒரு நூலாக வெளியிடவேண்டுமெனத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார் எனது நீண்ட…

Read More

தோழர்கள் நூல், காயலில் அறிமுகம்

காயல் தாவா சென்டர் சார்பாக அறிவிக்கப்பட்ட நபித் தோழர்களின் உன்னத வாழ்க்கை வரலாறுகள் அடங்கிய ‘தோழர்கள்‘ புத்தகம் அறிமுக நிகழ்ச்சி இறைவன் அருளால் கடந்த (03-02-12) வெள்ளிக்கிழமை…

Read More

இலாபம் பெருகும் பங்கு வணிகம்

இங்கிலாந்து நாட்டவரான சகோதரர் இத்ரிஸ் தவ்ஃபிக் கிருஸ்துவ (ரோமன் கத்தோலிக்கர்) பாதிரியாராக இருந்து, சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்….

Read More

முஸ்லிம் பெண்களின் மெளனப் புரட்சி

‘Islamic Tamil Women (ITW) நடத்தும் இஸ்லாமிய பெண்கள் மாநாடு’ எனும் தலைப்பிட்டு நமது தளத்தில் கடந்த 19.1.2012இல் செய்தி வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். கடந்த 22…

Read More

நீங்களும் பங்குதாரர் ஆகலாம்!

அஸ்ஸலாமு அலைக்கும்,கண்ணியமிக்க சகோதர, சகோதரிகளே, அல்லாஹ்வின் பேரருளால்… சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமான சகோ. CMN சலீம் அவர்களின் முயற்சியால் காரைக்கால்-இராமநாதபுரம்…

Read More

அன்னை கதீஜா பெண்கள் கலை-அறிவியல் கல்லூரி

அஸ்ஸலாமு அலைக்கும்,கண்ணியமிக்க சகோதர, சகோதரிகளே, அல்லாஹ்வின் பேரருளால்… சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமான சகோ CMN சலீம் அவர்களின் முயற்சியால் காரைக்கால்-இராமநாதபுரம்…

Read More