
சாலையில் நடிகரின் பிரச்சாரம், சாவுகள் 41!
சாலையில் நடிகரின் பிரச்சாரம், சாவுகள் 41! தவெக வின் முந்நாள் நிர்வாகி ஜெகதீஸ்வரன்:
சாலையில் நடிகரின் பிரச்சாரம், சாவுகள் 41! தவெக வின் முந்நாள் நிர்வாகி ஜெகதீஸ்வரன்:
பேரலையின் இந்திர குமார் தேரடிக்கு முஹம்மது முஜாஹித் (முந்நாள் பழனியப்பன்) அளித்த நேர்காணல்
92. இராணுவக் குறிப்புகள் இத்தொடரில் போர்களைக் கடக்கும் போதும் அவற்றை விவரிக்கும் போதும் பொதுப்படையாகப் படையணி, படை வீரர்கள் என்றே குறிப்பிட்டுள்ளோம்.
ஆண்டுதோறும் ஹிஜ்ரி மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வலின் 12ஆவது நாளை, “ஈதே மீலாத்” என்ற பெயரில் முஸ்லிம்களில் அதிகமானோர் மிகவும் முக்கியத்துவம் அளித்துக் கொண்டாடி வருகின்றனர். இந்நாட்களுக்கு…
இதயமெல்லாம் இனிக்கும் இளம்கவிஞர் இப்னு ஹம்துனின் மானுடம் பாடும் ‘மௌனத்தின் பாடல்’
சென்னை (26 ஆகஸ்ட் 2025): தாம்பரம் பகுதியில் போக்குவரத்து சிக்னல்களில் முஸ்லிம் மாற்றுத் திறனாளிகள் போல நடித்து யாசகம் பெற்று வந்த இரு இந்துக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்….
91. யாசாக் படை சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபியின் தகவல் தொடர்புத் துறை புறாக்களின் அற்புத சேவையுடன் நின்றுவிடவில்லை.
பெங்களூரு (04 ஆகஸ்ட், 2025): கர்நாடகாவில் உள்ள பள்ளி தண்ணீர் தொட்டியில் இந்துத்துவா அமைப்பினர் விஷம் கலந்த சம்பவம், நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெலகாவி…
90. புறா விடு தூது தொடர்ந்து சதி, சூழ்ச்சி, வியூகம், முற்றுகை, சண்டை, கத்தி, இரத்தம், கொலை என்றே பல அத்தியாயங்கள் ஓடிவிட்டன.
பெஹல்காம் தீவிரவாதிகள், இத்தனை நாட்களாக கஷ்மீரில்தான் ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்கள். நம் நாட்டின் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது?
திருப்பூர் (26 ஜூலை, 2025): திருப்பூர், குமரானந்தபுரம், காமராஜர் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன், 30; ஹிந்து முன்னணி திருப்பூர் வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர். அதே பகுதியில் நண்பர்களுடன்…
மூடநம்பிக்கை என்பது எப்போது தோன்றியது என்று சரியாகத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு காரியம் தனக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமைந்திட, அல்லது நல்லதாகவோ தீயதாகவோ அமைந்திடக் காரணமாக குறிப்பிட்ட…
89. மைரீயோஹ்கெஃப்ஹலோன் யுத்தம் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி சிரியாவிலிருந்து தெற்கே எகிப்துக்குத் திரும்பிய நேரத்தில் சிரியாவின் வடக்கே ரோம ஸல்தனத்தின் சுல்தான் இரண்டாம் கிலிஜ் அர்ஸலானுக்கும் (Kilij…
88. அஸாஸியர்களின் இரண்டாம் கொலை முயற்சி அலெப்போவிற்கு வடக்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது அஸாஸ். முற்றுகைப் போர்த் திறனும் அரண்களுக்குக் குழி தோண்டும் நிபுணத்துவமும்…
முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா என்று வழங்கப்படுகின்றது. அந்த நாளை நபி (ஸல்) சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் வரலாற்றுப் பின்னணியை நாம் காண்போம்:
87. தல் சுல்தான் போர் ஹமா கொம்புப் போர் வெற்றிக்குப் பிறகு 1175 மே மாதம் டமாஸ்கஸ் திரும்பிய ஸலாஹுத்தீனுக்கு நிர்வாக விஷயத்தில் கவனம் செலுத்த நேர…
“(…ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைச் சேமித்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் சாலச்சிறந்தது இறையச்சமாகும். எனவே, நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள்” (அல்குர்ஆன் 2:197). அல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாமிய சிறப்புமிகு மாதங்ளுள் ஒன்றாகிய…
ரமலான் மாதக் கடமையான ஒரு மாத நோன்பைத் தவிர மற்ற சில நாட்களிலும் நோன்பு வைக்க நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அவற்றில் மிக முக்கியமான…
’மோடியின் பிடியில் எட்டு நீதிபதிகள்’ எனும் தலைப்பில் வெளியான காணொளி “சஞ்சீவ் கண்ணா, கவாய் போன்ற நீதித்துறை ரத்தினங்கள் இன்றைய கால கட்டத்தின் கடவுள் பிள்ளைகள்” என்று…
நாமக்கல் (மே 12, 2025): நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேயுள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (40). இந்து முன்னணி மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி…
ராணுவ ரகசியங்கள் கசிவு! அமிர்தரஸ் (05 மே 2025): இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட…
விடிய விடிய எரிந்த ED ஆபீஸ் சாம்பலான 14,00 கோடி மாயமான முக்கிய ஆவணங்கள் தப்பிக்கும் குஜராத் முதலாளிகள் By Sathyaraj Kuppusamy
புதுடெல்லி: (24 ஏப்ரல் 2025): இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீருக்கு, “ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்” எனும்…
கஷ்மீருக்கு 22.4.2025 அன்று சுற்றுலா சென்ற 28 இந்தியர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, கொலையாளிகள் மாயமாக மறைந்துவிட்டார்கள்.
86. ஹமா கொம்புப் போர் சிரியாவில் நிகழும் அரசியல் ஆட்டத்தைக் கூர்ந்து கவனித்தபடி இருந்தார் மோஸுலின் இரண்டாம் ஸைஃபுத்தீன் காஸி (Sayf ad-Deen Ghazi II).
திருப்பூர் (23 ஏப்ரல் 2025): தீவிரவாத தாக்குதலுக்கு 2 நாட்களுக்கு முன்பாக பஹல்காமுக்கு சென்று திரும்பிய 20 பேர் அளித்த நேர்காணல், தாக்குதல் பற்றி நிறைய கேள்விகளை…
‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’ வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் தன் நெஞ்சார்ந்த இனிய ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது….
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப்…
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 28 ஷவ்வால் மாத நோன்பு யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கிறாரோ அவர் காலமெல்லாம்…